Category: பொதுக்கவிதைகள்

Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நாகாவின் புதுமொழிகள்

நாகாவின் புதுமொழிகள் கண்ணில்லாமல் உள்ளே பார்ப்பவன் குருடன் கண்ணிருந்தும் உள்ளே பார்ப்பவன் ஞானி கண்ணிருந்தும் உள்ளே பார்க்காதவன் அக்ஞானி காதில்லாமல் உள்ளே கேட்பவன் செவிடன் காதிருந்தும் உள்ளே கேட்பவன் கலைஞன் காதிருந்தும் உள்ளே கேட்காதவன்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

கடவுள் பக்தர்கள்

கடவுள் பக்தர்கள் கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர் கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன் கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர் கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன் பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர் பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர் குங்கிலியத்தால் தொழுதவர்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பாபநாசம் சிவன்

புதுக்கவிதையில்பாபநாசம் சிவன் இவர் பசிக்கு பாடல் எழுதினாலும் பாடலின் ருசி குறையவில்லை! அம்பா மனம் கணிந்து கடைக்கண் பார்த்தாள் அவர் பாடல் அருள் பெற்றது! போலகம் சிவன் பாபனாசம் சிவனானது கணபதி அக்ரஹாரத்தில்! சங்கீத…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

புன்னகை மாறா புவனேசி

புன்னகை மாறா புவனேசி தாயும் நீ! தந்தையும் நீ! தரணியிலே எங்கள் பரணி நீ! உலகம் நீ! உள்ளம் நீ! கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ! நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

என் மனைவி

அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நான் பிறந்தால்…….

நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன்      (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அமைதி கொள் என்மனதே

அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நைனிடால் போன க(வி)தை

நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

நான்காம் கண்

நான்காம் கண்   ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க நான்காம் கண் தா   கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம் துணிவுபெற்ற பெண்களுண்டு…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

எண்பதாம் அகவை கவிதை

எண்பதாம் அகவை கவிதை நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை (28.10.2019)   பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே மறந்தும் இங்கே மனது…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

உண்மையை உணர்ந்துவிடு !

உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பிறவழிகள் நமக்கேனோ ?

பிறவழிகள் நமக்கேனோ ?   சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை)   தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்?

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்? ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது. கனிமரத்தில் வாழும்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

ஒரு செடியின் கடிதம் 

ஒரு செடியின்கடிதம் எனக்கு கிடைத்தது சுகமானதொரு வாழ்வு. நான் கொடுக்கும் மலர்கள் நாள்தோறும் சில இறைவனுக்கு நாள்தோறும் சில நாயகிக்கு நாள்தோறும் சில நோன்பிற்கு பறிக்கையில் வலிக்கும் ஆனால் பிடித்திருக்கிறது செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே…

Loading

Continue Reading