Category: பொதுக்கவிதைகள்
நாகாவின் புதுமொழிகள்
நாகாவின் புதுமொழிகள் கண்ணில்லாமல் உள்ளே பார்ப்பவன் குருடன் கண்ணிருந்தும் உள்ளே பார்ப்பவன் ஞானி கண்ணிருந்தும் உள்ளே பார்க்காதவன் அக்ஞானி காதில்லாமல் உள்ளே கேட்பவன் செவிடன் காதிருந்தும் உள்ளே கேட்பவன் கலைஞன் காதிருந்தும் உள்ளே கேட்காதவன்…
![]()
கடவுள் பக்தர்கள்
கடவுள் பக்தர்கள் கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர் கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன் கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர் கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன் பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர் பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர் குங்கிலியத்தால் தொழுதவர்…
![]()
பாபநாசம் சிவன்
புதுக்கவிதையில்பாபநாசம் சிவன் இவர் பசிக்கு பாடல் எழுதினாலும் பாடலின் ருசி குறையவில்லை! அம்பா மனம் கணிந்து கடைக்கண் பார்த்தாள் அவர் பாடல் அருள் பெற்றது! போலகம் சிவன் பாபனாசம் சிவனானது கணபதி அக்ரஹாரத்தில்! சங்கீத…
![]()
புன்னகை மாறா புவனேசி
புன்னகை மாறா புவனேசி தாயும் நீ! தந்தையும் நீ! தரணியிலே எங்கள் பரணி நீ! உலகம் நீ! உள்ளம் நீ! கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ! நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும்…
![]()
என் மனைவி
அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்…
![]()
நான் பிறந்தால்…….
நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து…
![]()
தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை
தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன் (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்…
![]()
அமைதி கொள் என்மனதே
அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்…
![]()
நைனிடால் போன க(வி)தை
நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச…
![]()
நான்காம் கண்
நான்காம் கண் ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க நான்காம் கண் தா கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம் துணிவுபெற்ற பெண்களுண்டு…
![]()
எண்பதாம் அகவை கவிதை
எண்பதாம் அகவை கவிதை நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை (28.10.2019) பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே மறந்தும் இங்கே மனது…
![]()
உண்மையை உணர்ந்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…
![]()
பிறவழிகள் நமக்கேனோ ?
பிறவழிகள் நமக்கேனோ ? சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை) தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று…
![]()
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்?
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்? ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது. கனிமரத்தில் வாழும்…
![]()
ஒரு செடியின் கடிதம்
ஒரு செடியின்கடிதம் எனக்கு கிடைத்தது சுகமானதொரு வாழ்வு. நான் கொடுக்கும் மலர்கள் நாள்தோறும் சில இறைவனுக்கு நாள்தோறும் சில நாயகிக்கு நாள்தோறும் சில நோன்பிற்கு பறிக்கையில் வலிக்கும் ஆனால் பிடித்திருக்கிறது செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே…
![]()




Users Today : 119
Users Yesterday : 188
Total Users : 46346
Views Today : 402
Recent Comments