Category: ஹைக்கூ / குறுங்கவிதைகள்
சுயநலம் வேண்டாமே!
தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து வாடுதே! பக்கத்தில் இருப்பவர் பசியை மறந்தனர்! பதுக்கித் தம் பொருளைப் பூட்டி மகிழ்ந்தனர்!…
![]()
கடிகாரம் !
பள்ளி செல்ல குழந்தைகள் மணி பார்க்கிறார்கள் அலுவலகம் செல்ல அதிகாரிகள் மணி பார்க்கிறார்கள் பரப்புரை செல்ல அரசியல்வாதிகள் மணி பார்க்கிறார்கள் சவாரி கிடைக்க வேண்டும், ஆட்டோ காரர்கள் மணி பார்க்கிறார்கள் காதலியை முதன்முதலாய்க் காண…
![]()
பேச்சற்ற மோன நிலை !
குறவன் குறத்தி பாடல் குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ? குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா ! குறவன் : நில…
![]()
இது ஒரு நிலாக்காலம் !
சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது ! விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா, இப்பொழுது…
![]()
உன் விழிக்குள் நான் !
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…
![]()
இருக்குமிடம் !
அலுவலகம் வந்ததிலிருந்து வேலை ஓடவில்லை. மொபைல் போன் மனைவியிடம் !
![]()
தெரிவதில்லை!
கிழமை தேதி மாதம் வருடம் எதுவும் எனக்குத் தெரிவதில்லை, நீ அருகில் இல்லாதபோது ! நீ அருகில் இருக்கும் போதோ என்றால் அப்போதும் எதுவும் தெரிவதில்லை உன் முகத்தை தவிர !
![]()
ஞானம் தர வேண்டாம் !
குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது? குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…
![]()
Even Though
Although I have not read the entire scripture, I am a Brahmin. Singer even though I have not fully learned music. Although I have not…
![]()
வெற்றியா? தோல்வியா ?
என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது? அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கிறது !
![]()
வெய்யில் !
ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா குழந்தை ! வெய்யில் கொளுத்துது, ஸ்க்கூட்டில…
![]()
நிலைக்கு வந்த தேர்!
நிலைக்கு வந்த தேர்! அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது! தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால் நேரானது! வீதிகளில் உலா !…
![]()
விவசாயியின் ஒரு நாள்!
விவசாயியின் ஒரு நாள்! காலையிலே எந்திரிச்சி கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு மாஞ்சி மாஞ்சி வெல செய்ய வயக்காட்டு பக்கம் போனான்! களையெடுத்து நீர் பாய்ச்சி களைச்சு போயி உட்கார்ந்தான்! வெளச்ச வரும்…
![]()
பிடித்த இடம்!
அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால்…
![]()
ஆன்ம ஞானி ஆவுடை!
ஆன்ம ஞானி ஆவுடை! இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்! ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று இந்த சரீரத்தை சொன்னவள்! அம்மானை…
![]()




Users Today : 105
Users Yesterday : 188
Total Users : 46332
Views Today : 149
Recent Comments