Category: பெண்ணியம்

Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன் குரல் கொடுப்பான்! “இதோ தருகிறேன்” என்று…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

வெய்யில் !

  ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா குழந்தை ! வெய்யில் கொளுத்துது, ஸ்க்கூட்டில…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பிடித்த இடம்!

அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஆன்ம ஞானி ஆவுடை!

ஆன்ம ஞானி ஆவுடை!   இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!   ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று இந்த சரீரத்தை சொன்னவள்!   அம்மானை…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பெண்ணியம்

போருக்கென இனி விழிப்பாய்!

போருக்கென இனி விழிப்பாய்   (பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)   பெண்ணின் உரு கண்ணில் பட அதை விண்ணின் தொழு தெய்வம் என ஆணின் மனம் நினைத்தல்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்! காலை…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

எங்கெங்கு காணினும்….

கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் நகைச்சுவை பெண்ணியம் பொதுக்கவிதைகள்

புதுமைப் பெண்கள்

இந்தக் காலத்துப் பையன் ஒருவன் கல்யாணம் செய்து கொண்டால் செலவு அதிகமாகும் என்று கூற அவனுக்கு நான் அளித்த ஓர் கவிதை இந்தக் காலத்து யுவதி, கைக்கு வளையல் கேட்க மாட்டாள் கைபேசி போதும்!…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

இருட்டில் ஏது நிழல்?

மாலைப்பொழுதில் சோலையிலேகாலை மடக்கி அமர்ந்திருந்தேன்மேலைக் காற்று வீசியதுமேனியை வந்து மோதியதுகண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்திஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்அழகில் ஒன்றும் குறைவில்லைபழகிட வேண்டும் என்றேதான்பாழ்மனம் தன்னில் தோன்றியதுதினமும் அந்தியில் அவன் வரவும்மனமதில் இருவரும் ஒன்றானோம்காதல்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பாரதியின் தெய்வீகக் காதல்

பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மனையாள் மாண்பு

மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பெண்ணியம்

பெண்ணே எழு நீ இடியாக !

பெண்ணே எழு நீ இடியாக ! (பெண்ணியம்) கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள் பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக ! வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும் போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பெண்ணியம்

தரிசனம் தருவாயா

தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல் பல்லவி தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி புரிபட வேணும் உந்தன் பக்குவம்                                         (த) அனுபல்லவி பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும் சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

புன்னகை மாறா புவனேசி

புன்னகை மாறா புவனேசி தாயும் நீ! தந்தையும் நீ! தரணியிலே எங்கள் பரணி நீ! உலகம் நீ! உள்ளம் நீ! கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ! நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

என் மனைவி

அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்…

Loading

Continue Reading