1 min 0

சுயநலம் வேண்டாமே!

தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து…
முழுவதும் காண்க..
1 min 0

இன்றே நினைக்க !

அந்த ஒரு நாள்   பல்லு விழும்போது, இந்த பல்லைத் தானே தினமும் காலை, மாலை விழுந்து விழுந்து தேய்ச்சோம்னு…
முழுவதும் காண்க..
1 min 0

பஞ்சு மூட்ட…

எட்ட இருந்து பார்த்தாக்க எல்லாம் அழகுதான் கிட்ட போயி நின்னாக்க வெறும் கானல் நீருதான் ! எட்ட இருந்தா எல்லாமே…
முழுவதும் காண்க..
0 min 0

இது ஒரு நிலாக்காலம் !

சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு…
முழுவதும் காண்க..
1 min 0

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம்…
முழுவதும் காண்க..
1 min 0

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு   மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில…
முழுவதும் காண்க..
0 min 2

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி…
முழுவதும் காண்க..
1 min 0

விடிவதற்குள் வந்து விடு !

கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால் கூடலில் கூட இருக்கும்போது இன்பம் ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு…
முழுவதும் காண்க..
0 min 1

உன் விழிக்குள் நான் !

அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே…
முழுவதும் காண்க..
1 min 1

ஶ்ரீ குருவின் சன்னிதி !

ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே கற்றுத்…
முழுவதும் காண்க..
0 min 0

சில கேள்விகள்

வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு…
முழுவதும் காண்க..
1 min 0

ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான்…
முழுவதும் காண்க..
1 min 1

ஐ டி ஆபீசர் !

காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு…
முழுவதும் காண்க..
Don`t copy text!