Category: General

Posted in General

கம்பனின் பார்வையில் “பார்வை”

  நான் கம்பனை வெறும் கதையாப் பாக்கல. அவன் வார்த்தைக்குள்ள இருக்கிற உசிரைத் தேடுவேன். அந்தக் கேள்வி இருக்கே… அது சும்மா கேள்வி இல்ல. அது, ஆயிரம் வேதாந்த நூல்களைக் கரைச்ச ஞானி கேட்க…

Loading

Continue Reading
Posted in General

துப்பறியும் நானோ !

  துப்பறியும் நானோ (நகைச்சுவை கலந்த ஓர் நவீன துப்பறியும் கதை) (இடம்: சென்னை, அடையாறு. நகுலனின் வீடு. காலை 7 மணி. சமையலறையில் நகுலன், தனது அசிஸ்டென்ட் “நானோ ரோபோவை” வைத்துக் கொண்டு…

Loading

Continue Reading
Posted in General இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

சுயநலம் வேண்டாமே!

தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து வாடுதே! பக்கத்தில் இருப்பவர் பசியை மறந்தனர்! பதுக்கித் தம் பொருளைப் பூட்டி மகிழ்ந்தனர்!…

Loading

Continue Reading
Posted in General அன்னையின் ஆயிரம் வசனக் கவிதை

ஸ்ரீ லலிதாம்பிகையின் குரல்…

1. என் ஒவ்வொரு அசைவும் புனிதம்; என் சுவாசத்தில் பிரபஞ்சம் சுழல்கிறது. உன் உள்ளத்தின் மையம் எனது வாசஸ்தலம்.   2. உனக்குள் பூரணமாக உறையும் உணர்வே நான். அறிவும் ஆனந்தமும் ஒன்றாய் கலந்த…

Loading

Continue Reading
Posted in General

அறிமுகம்

›புதுமைப்பெண்ணின் பயணம்  வரலாற்று குறுந்தொடர் (எழுதியவர் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம், புது தில்லி)   ஆவுடை அக்காள் என்பவர் 18 – 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த பெண் தமிழ்க்…

Loading

Continue Reading
Posted in General தன்னம்பிக்கை கவிதைகள் நகைச்சுவை

வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!

தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம் எல்லாம் கண்ணே நீபோக வேண்டாம் சொன்னேன்…

Loading

Continue Reading
Posted in General வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!

என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி…

Loading

Continue Reading
Posted in General பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

தன்னை அறிய வேண்டும்…

தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…

Loading

Continue Reading
Posted in General பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

எதிர்பார்ப்பு

இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும் விரும்பப்போவதில்லை, என் நேசிப்பு நிஜமானது என்று…

Loading

Continue Reading
Posted in General தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மகனிடம் ஓர் மன்னிப்பு

மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, விளையாடும் பருவத்திலே…

Loading

Continue Reading
Posted in General காதல் கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நினைவுகள்

நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை…

Loading

Continue Reading
Posted in General

நிகர் இல்லை

அன்னைக்கு நிகரான அன்பு இல்லைதந்தைக்கு நிகரான ஆசான் இல்லைமனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லைமகனுக்கு நிகரான இடமும் இல்லைமகளுக்கு நிகரான பாசம் இல்லைஅத்தைக்கு நிகரான சொல்லும் இல்லைமாமனுக்கு நிகரான தோளும் இல்லைநண்பனுக்கு நிகரான புத்தகம் இல்லைஆசானுக்கு…

Loading

Continue Reading
Posted in General

குருவின் கருணை

காசி ! புனிதமான க்ஷேத்திரம்! உலகிற்கே படியளக்கும் அன்னபூரணிவசிக்கும் இடம்!காலபைரவர் சன்னதியும்ஆலஹாலத்தை அருந்தியமுக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது! கங்கையில் நீராடும் பக்தர் குழாம்! காலை நேரம்!ஆ! அங்கே கங்கைகரையின் ஓரத்தில்ஓர் மண்டபம் தெரிகிறதே! ஆசார்ய பீடத்தில்…

Loading

Continue Reading
Posted in General

அடிமை ஆனேனே

ராகம் : நாட்டைக்குறிஞ்சிஎழுத்து : நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன் பல்லவி அடிமை ஆனேனே அம்பலத்தாடும் அந்த சிவனுக்கு அன்றே நான் (அ) அனுபல்லவி சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம் புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு…

Loading

Continue Reading
Posted in General

வள்ளல்களே தில்லிக்கு வாருங்கள்

மயில் ஆடுகிறது குளிர்கிறதாம். பேகனே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் போர்வையுடன். எங்கள் சிற்றில்லத்தில் முல்லை படர இடமில்லை. பாரியே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் தேருடன். வெளியில் செல்லவேண்டும், ஆனால் கடும் குளிர்….

Loading

Continue Reading