Category: General
கம்பனின் பார்வையில் “பார்வை”
நான் கம்பனை வெறும் கதையாப் பாக்கல. அவன் வார்த்தைக்குள்ள இருக்கிற உசிரைத் தேடுவேன். அந்தக் கேள்வி இருக்கே… அது சும்மா கேள்வி இல்ல. அது, ஆயிரம் வேதாந்த நூல்களைக் கரைச்ச ஞானி கேட்க…
![]()
துப்பறியும் நானோ !
துப்பறியும் நானோ (நகைச்சுவை கலந்த ஓர் நவீன துப்பறியும் கதை) (இடம்: சென்னை, அடையாறு. நகுலனின் வீடு. காலை 7 மணி. சமையலறையில் நகுலன், தனது அசிஸ்டென்ட் “நானோ ரோபோவை” வைத்துக் கொண்டு…
![]()
சுயநலம் வேண்டாமே!
தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து வாடுதே! பக்கத்தில் இருப்பவர் பசியை மறந்தனர்! பதுக்கித் தம் பொருளைப் பூட்டி மகிழ்ந்தனர்!…
![]()
ஸ்ரீ லலிதாம்பிகையின் குரல்…
1. என் ஒவ்வொரு அசைவும் புனிதம்; என் சுவாசத்தில் பிரபஞ்சம் சுழல்கிறது. உன் உள்ளத்தின் மையம் எனது வாசஸ்தலம். 2. உனக்குள் பூரணமாக உறையும் உணர்வே நான். அறிவும் ஆனந்தமும் ஒன்றாய் கலந்த…
![]()
வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!
தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம் எல்லாம் கண்ணே நீபோக வேண்டாம் சொன்னேன்…
![]()
அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!
என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி…
![]()
தன்னை அறிய வேண்டும்…
தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…
![]()
எதிர்பார்ப்பு
இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும் விரும்பப்போவதில்லை, என் நேசிப்பு நிஜமானது என்று…
![]()
மகனிடம் ஓர் மன்னிப்பு
மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு! மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு! மகனே என்னை மன்னித்து விடு, விளையாடும் பருவத்திலே…
![]()
நினைவுகள்
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை…
![]()
நிகர் இல்லை
அன்னைக்கு நிகரான அன்பு இல்லைதந்தைக்கு நிகரான ஆசான் இல்லைமனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லைமகனுக்கு நிகரான இடமும் இல்லைமகளுக்கு நிகரான பாசம் இல்லைஅத்தைக்கு நிகரான சொல்லும் இல்லைமாமனுக்கு நிகரான தோளும் இல்லைநண்பனுக்கு நிகரான புத்தகம் இல்லைஆசானுக்கு…
![]()
குருவின் கருணை
காசி ! புனிதமான க்ஷேத்திரம்! உலகிற்கே படியளக்கும் அன்னபூரணிவசிக்கும் இடம்!காலபைரவர் சன்னதியும்ஆலஹாலத்தை அருந்தியமுக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது! கங்கையில் நீராடும் பக்தர் குழாம்! காலை நேரம்!ஆ! அங்கே கங்கைகரையின் ஓரத்தில்ஓர் மண்டபம் தெரிகிறதே! ஆசார்ய பீடத்தில்…
![]()
அடிமை ஆனேனே
ராகம் : நாட்டைக்குறிஞ்சிஎழுத்து : நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன் பல்லவி அடிமை ஆனேனே அம்பலத்தாடும் அந்த சிவனுக்கு அன்றே நான் (அ) அனுபல்லவி சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம் புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு…
![]()
வள்ளல்களே தில்லிக்கு வாருங்கள்
மயில் ஆடுகிறது குளிர்கிறதாம். பேகனே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் போர்வையுடன். எங்கள் சிற்றில்லத்தில் முல்லை படர இடமில்லை. பாரியே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் தேருடன். வெளியில் செல்லவேண்டும், ஆனால் கடும் குளிர்….
![]()




Users Today : 105
Users Yesterday : 188
Total Users : 46332
Views Today : 161
Recent Comments