Category: தமிழ் அபங்கங்கள்
போதும் ! போதும் !!
போதும் ! போதும் !! என் பக்கம் வாருங்கள் பண்டரி நாதன் அழைக்கிறான் பாருங்கள் (போ) சக்கரைப் பொங்கல் சாதம் சாப்பிட்டதும் விக்கல் வரும் வரை உண்டது முப்போதும் (போ) கவலையும் பொறுப்பிலும் காலம்…
![]()
உதறி தள்ளி விடு !
உதறி தள்ளி விடு காணும் இந்த உலகத்தை உதறி தள்ளி விடு (உதறி) சந்திர பாகா நதியினிலே தலை முழுகி விடு சம்சார தொல்லையினை உதறி தள்ளி விடு (உதறி) விட்டலன் நாமம்…
![]()
நான் ஒரு பைத்தியம் ! !
நான் ஒரு பைத்தியம் விட்டலன் மீது பேராசை கொண்ட நான் ஒரு பைத்தியம் (நா) (VOICE : SMT. SEETHA, CHENNAI) குடும்பம் குட்டிகள் எதுவும் தெரியாது அடுப்படிக்கோ எப்போதும் போனது…
![]()
தலையிடாதே !
தலையிடாதே மனமே எதிலும் தலையிடாதே கண்ணன் இருக்கிறான் கண்டு கொள்ள மண்ணிலே வருவான் என்றும் துணை கொள்ள என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன எதற்கு என்று எவரும் கேட்கட்டும் இலையிலே விழுவதை உண்டு…
![]()
பேசுவதே நமக்குத் தொழில் !
செயற்கை அறிவுத்திறன் கொண்டு இசையமைத்து பாட வைத்தவர்: நாகசுந்தரம் பேசுவதே நமக்குத் தொழில் விட்டலன் புகழை என்றும் எத்தனையோ பாஷை எனக்குத் தெரியும் என்பாயோ சித்த நேரம் விட்டலா என்று சொன்னால் போதாதோ…
![]()
நாளைக்கு நான் போவேன்!
நாளைக்கு நான் போவேன் பண்டரிபுரம் என் கூட யாரு வரேள் சொல்லுங்கோ அந்த நேரம் பக்தாளைப் பார்த்தால் புண்ணியத்தின் சேர்க்கை பக்தாளைப் பார்க்கவே பண்டரினாதன் பார்வை கல்லின் மீது நின்று காத்துக்…
![]()
எனக்கு எதுவும் தெரியாது !
எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது (எ) கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது இதைத் தவிர (எ) அங்கே…
![]()
பிடிக்கட்டும் பித்து….
பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும் மணம்…
![]()
கண் பார்வை போனாலும்…
ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க) கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)…
![]()
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் கோள்…
![]()
கண் பூத்து போச்சுது கண்ணா…
கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை குடிக்கச் சென்றாயோ அன்று போல் ஆலிலையில்…
![]()
இன்றே என்னுயிர்….
இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே) ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று நல்ல ராகம் பாடினான் (இன்றே) வேதன்…
![]()
எனக்கென்ன குறைச்சல்?
எனக்கென்ன குறைச்சல்? நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன) நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது (எனக்கென்ன) இன்று காலை கூட…
![]()
விட்டலன் கதை இருக்க…
விட்டலன் கதை இருக்க வேறு பேச்சு எதற்கு? கட்டுக் கதையெல்லாம் கூட வருமோ நோக்கு அபயம் தருவான் நல்லிதயம் தருவான் கபசுர குடி நீர் போல் (நோயில்) காத்தருள்வான் அட்டகாசமானது அவன் சரித்திரம் விட்டலன்…
![]()
பண்டரி நாதனை நம்பு!
பண்டரி நாதனை நம்பு பாதை தவற மாட்டாய் விட்டலனை நம்பு வீண் போக மாட்டாய் பிள்ளைக் குட்டியை நம்பாதே பின்னர் புலம்பலே மிச்சம் அள்ளித் தந்தாலும் அலக்ஷியமே மிஞ்சும் உறவும் பகையும்…
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 359
Recent Comments