Category: தமிழ் அபங்கங்கள்

Posted in தமிழ் அபங்கங்கள்

போதும் ! போதும் !!

போதும் ! போதும் !! என் பக்கம் வாருங்கள் பண்டரி நாதன் அழைக்கிறான் பாருங்கள் (போ) சக்கரைப் பொங்கல் சாதம் சாப்பிட்டதும் விக்கல் வரும் வரை உண்டது முப்போதும் (போ) கவலையும் பொறுப்பிலும் காலம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள்

உதறி தள்ளி விடு !

உதறி தள்ளி விடு காணும் இந்த உலகத்தை உதறி தள்ளி விடு (உதறி)   சந்திர பாகா நதியினிலே தலை முழுகி விடு சம்சார தொல்லையினை உதறி தள்ளி விடு (உதறி) விட்டலன் நாமம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள்

நான் ஒரு பைத்தியம் ! !

நான் ஒரு பைத்தியம் விட்டலன் மீது பேராசை கொண்ட நான் ஒரு பைத்தியம் (நா)   (VOICE : SMT. SEETHA, CHENNAI)   குடும்பம் குட்டிகள் எதுவும் தெரியாது அடுப்படிக்கோ எப்போதும் போனது…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள்

தலையிடாதே !

  தலையிடாதே மனமே எதிலும் தலையிடாதே கண்ணன் இருக்கிறான் கண்டு கொள்ள மண்ணிலே வருவான் என்றும் துணை கொள்ள என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன எதற்கு என்று எவரும் கேட்கட்டும் இலையிலே விழுவதை உண்டு…

Loading

Continue Reading
Posted in With AI Audio தமிழ் அபங்கங்கள்

பேசுவதே நமக்குத் தொழில் !

செயற்கை அறிவுத்திறன் கொண்டு இசையமைத்து பாட வைத்தவர்: நாகசுந்தரம்  பேசுவதே நமக்குத் தொழில் விட்டலன் புகழை என்றும்   எத்தனையோ பாஷை எனக்குத் தெரியும் என்பாயோ சித்த நேரம் விட்டலா என்று சொன்னால் போதாதோ…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள்

நாளைக்கு நான் போவேன்!

நாளைக்கு நான் போவேன் பண்டரிபுரம் என் கூட யாரு வரேள் சொல்லுங்கோ அந்த நேரம்   பக்தாளைப் பார்த்தால் புண்ணியத்தின் சேர்க்கை பக்தாளைப் பார்க்கவே பண்டரினாதன் பார்வை   கல்லின் மீது நின்று காத்துக்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கு எதுவும் தெரியாது !

எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது  (எ)   கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது இதைத் தவிர (எ)   அங்கே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பிடிக்கட்டும் பித்து….

பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும் மணம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கண் பார்வை போனாலும்…

ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க)   கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)…

Loading

Continue Reading
Posted in With AI Audio தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..

ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் கோள்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கண் பூத்து போச்சுது கண்ணா…

கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை குடிக்கச் சென்றாயோ அன்று போல் ஆலிலையில்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

இன்றே என்னுயிர்….

இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே)   ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று நல்ல ராகம் பாடினான் (இன்றே) வேதன்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கென்ன குறைச்சல்?

எனக்கென்ன குறைச்சல்? நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன)   நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது (எனக்கென்ன)   இன்று காலை கூட…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

விட்டலன் கதை இருக்க…

விட்டலன் கதை இருக்க வேறு பேச்சு எதற்கு? கட்டுக் கதையெல்லாம் கூட வருமோ நோக்கு அபயம் தருவான் நல்லிதயம் தருவான் கபசுர குடி நீர் போல் (நோயில்) காத்தருள்வான் அட்டகாசமானது அவன் சரித்திரம் விட்டலன்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பண்டரி நாதனை நம்பு!

பண்டரி நாதனை நம்பு பாதை தவற மாட்டாய் விட்டலனை நம்பு வீண் போக மாட்டாய்   பிள்ளைக் குட்டியை நம்பாதே பின்னர் புலம்பலே மிச்சம் அள்ளித் தந்தாலும் அலக்ஷியமே மிஞ்சும்   உறவும் பகையும்…

Loading

Continue Reading