Category: தன்னம்பிக்கை கவிதைகள்

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

இன்றே நினைக்க !

அந்த ஒரு நாள்   பல்லு விழும்போது, இந்த பல்லைத் தானே தினமும் காலை, மாலை விழுந்து விழுந்து தேய்ச்சோம்னு நினைப்போம் !   அந்த ஒரு நாள்   நரைத்த தலை முடி…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

பஞ்சு மூட்ட…

எட்ட இருந்து பார்த்தாக்க எல்லாம் அழகுதான் கிட்ட போயி நின்னாக்க வெறும் கானல் நீருதான் ! எட்ட இருந்தா எல்லாமே தேவ அமுதந்தான்  ! முட்ட முட்ட குடிச்சிடவே மனதில் என்னந்தான் ஒரு சிப்பு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

இது ஒரு நிலாக்காலம் !

சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது ! விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா, இப்பொழுது…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு   மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு   இன்பத்துல…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

விழி இல்லா வாழ்க்கை !

விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர் ரசிப்பீங்க எனக்குத் தெரியாது ! எனக்குத்…

Loading

Continue Reading
Posted in With AI Videos காதல் கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள்

குருவிக் கூடு !

  எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது தங்கயிந்த இடம்நன்று என்று நினைத்தது ஒன்றோடு இரண்டாக சேர்ந்து கொண்டது நன்றாக சிறகைவிரித்து சோம்பல் முறித்தது…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

இந்த நொடியே இனிமை !

இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை வயிற்றுக்கு கஞ்சி அற்புதமாய் இருக்குது கரை…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…

Loading

Continue Reading
Posted in With AI Videos இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

இதுதான் என் உலகம் !

  இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை கொடுக்கிறாயா? நீயே என் நண்பன்!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பெண்ணியம்

போருக்கென இனி விழிப்பாய்!

போருக்கென இனி விழிப்பாய்   (பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)   பெண்ணின் உரு கண்ணில் பட அதை விண்ணின் தொழு தெய்வம் என ஆணின் மனம் நினைத்தல்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் நகைச்சுவை

எனக்கு ஒன்றுமில்லை!

  கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி எப்போதும் ஜலதோஷம் கீழே பயில்ஸ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

மிளிரட்டும் மனித நேயம்!

(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது! பீரங்கிகளை சத்தமாக நீங்கள் இயக்கலாம், ஆனால்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் உவ்வே துன்பம் முகரும் கனிகள் மணமே…

Loading

Continue Reading