Category: சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி…

மெட்டு: என்னை யாரென்று எண்ணி எண்ணி…..   எழுத்து: நாகா குரல் : சூர்யா Song using AI Technology : குரு  : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள் தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பண்டரி புரமென்று….

  மெட்டு : பாரத தேசமென்று….   பல்லவி   பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார்   சரணங்கள்   அள்ளி அணைத்தவனின் அருள் பெருவோம் – அடிகாலைத்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

மெட்டு கண்ணனே நீ வர காத்திருந்தேன் படம் : தென்றலே என்னை தொடு இசை : இளையராஜா எழுத்து : கவியோகி நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணா கருத்து : உறவின் மேன்மை அன்புக்கே…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

கொடி அசைந்ததும்

மெட்டு : கொடி அசைந்ததும் காற்று வந்ததா பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா … மாயை போனதும் ஞானம் வந்ததா ஆ: கன்மம் கரைந்ததும் ஜன்மம் நின்றதா ஜன்மம் நின்றதும்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

உள்ளம் என்பது ஆமை

மெட்டு : உள்ளம் என்பது ஆமை பாடியவர் : திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா IN SMULE BY SRI SRINIVASAN : https://www.smule.com/p/2418145824_3655991392 உலகம் என்பது மாயை அதில் உள்ளம் வைப்பது தீமை நாலில்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பாட்டுப்பாடவா…

கூட்டு சேரவா குருவைத் தேடவா பாடம் கேட்கவா துறந்து செல்லவா நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா கூட்டு சேரவா குருவைத் தேடவா…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

வா பொன்மயிலே

மெட்டு : வா பொன்மயிலே வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை. ஊனும் நீ வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது கவிதையின் மேடையெல்லாம் உன்னுருவிலே நாவிலின்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பூங்கதவே தாழ் திறவாய் 

மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

செண்பகமே, செண்பகமே 

மெட்டு : செண்பகமே, செண்பகமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே தேடி வரும் பக்தருமே பார்த்திருப்பார் பொற்பதமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே உன் பாதம் பாடும் வேத பாடம் நானும் படிச்சேனே மண்மேலே…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது

மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது தனனனான தனனனான தனனனான தானனன தானான ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தனனனான தனனனான தனனனான தானனன தன்னான சொந்தமிருக்குது பந்தமிருக்குது அவித்தை போக நேரமில்லடி…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

என் இனிய பொன் நிலாவே

மெட்டு : என் இனிய பொன் நிலாவே என் வினைகள் பின் வராதே உன் உணர்வில் என் கனாவே அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த பொருளிலே ஏன்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பொன் ஒன்று கண்டேன்

நடமாடும் தெய்வம் மஹா பெரியவாளை தரிசித்த விதத்தை பாடலாக எழுதியுள்ளேன். மெட்டு : பொன் ஒன்று கண்டேன் தாள் ஒன்று கண்டேன்மனம் இங்கு இல்லைஎன்னென்று நான் சொல்லலாகுமா ?என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம் ( இசை ) தடை அகற்றும்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

வசீகரா என்

  பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

அடி ஆத்தாடி…

மெட்டு : அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி… அடி ஆத்தாடி இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே நிஜந்தானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அருள்தானா குருவோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்…

Loading

Continue Reading