Category: சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்
என்னை யாரென்று எண்ணி எண்ணி…
மெட்டு: என்னை யாரென்று எண்ணி எண்ணி….. எழுத்து: நாகா குரல் : சூர்யா Song using AI Technology : குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது…
![]()
பண்டரி புரமென்று….
மெட்டு : பாரத தேசமென்று…. பல்லவி பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார் சரணங்கள் அள்ளி அணைத்தவனின் அருள் பெருவோம் – அடிகாலைத்…
![]()
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
மெட்டு கண்ணனே நீ வர காத்திருந்தேன் படம் : தென்றலே என்னை தொடு இசை : இளையராஜா எழுத்து : கவியோகி நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணா கருத்து : உறவின் மேன்மை அன்புக்கே…
![]()
கொடி அசைந்ததும்
மெட்டு : கொடி அசைந்ததும் காற்று வந்ததா பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா … மாயை போனதும் ஞானம் வந்ததா ஆ: கன்மம் கரைந்ததும் ஜன்மம் நின்றதா ஜன்மம் நின்றதும்…
![]()
உள்ளம் என்பது ஆமை
மெட்டு : உள்ளம் என்பது ஆமை பாடியவர் : திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா IN SMULE BY SRI SRINIVASAN : https://www.smule.com/p/2418145824_3655991392 உலகம் என்பது மாயை அதில் உள்ளம் வைப்பது தீமை நாலில்…
![]()
பாட்டுப்பாடவா…
கூட்டு சேரவா குருவைத் தேடவா பாடம் கேட்கவா துறந்து செல்லவா நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா கூட்டு சேரவா குருவைத் தேடவா…
![]()
வா பொன்மயிலே
மெட்டு : வா பொன்மயிலே வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை. ஊனும் நீ வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது கவிதையின் மேடையெல்லாம் உன்னுருவிலே நாவிலின்…
![]()
பூங்கதவே தாழ் திறவாய்
மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள்…
![]()
செண்பகமே, செண்பகமே
மெட்டு : செண்பகமே, செண்பகமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே தேடி வரும் பக்தருமே பார்த்திருப்பார் பொற்பதமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே உன் பாதம் பாடும் வேத பாடம் நானும் படிச்சேனே மண்மேலே…
![]()
சிப்பியிருக்குது முத்துமிருக்குது
மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது தனனனான தனனனான தனனனான தானனன தானான ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தனனனான தனனனான தனனனான தானனன தன்னான சொந்தமிருக்குது பந்தமிருக்குது அவித்தை போக நேரமில்லடி…
![]()
என் இனிய பொன் நிலாவே
மெட்டு : என் இனிய பொன் நிலாவே என் வினைகள் பின் வராதே உன் உணர்வில் என் கனாவே அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த பொருளிலே ஏன்…
![]()
பொன் ஒன்று கண்டேன்
நடமாடும் தெய்வம் மஹா பெரியவாளை தரிசித்த விதத்தை பாடலாக எழுதியுள்ளேன். மெட்டு : பொன் ஒன்று கண்டேன் தாள் ஒன்று கண்டேன்மனம் இங்கு இல்லைஎன்னென்று நான் சொல்லலாகுமா ?என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?…
![]()
இது குழந்தை பாடும் தாலாட்டு
மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம் ( இசை ) தடை அகற்றும்…
![]()
வசீகரா என்
பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால்…
![]()
அடி ஆத்தாடி…
மெட்டு : அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி… அடி ஆத்தாடி இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே நிஜந்தானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அருள்தானா குருவோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்…
![]()




Users Today : 105
Users Yesterday : 188
Total Users : 46332
Views Today : 145
Recent Comments