Category: வசனக் கவிதை

Posted in General அன்னையின் ஆயிரம் வசனக் கவிதை

ஸ்ரீ லலிதாம்பிகையின் குரல்…

1. என் ஒவ்வொரு அசைவும் புனிதம்; என் சுவாசத்தில் பிரபஞ்சம் சுழல்கிறது. உன் உள்ளத்தின் மையம் எனது வாசஸ்தலம்.   2. உனக்குள் பூரணமாக உறையும் உணர்வே நான். அறிவும் ஆனந்தமும் ஒன்றாய் கலந்த…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

இன்றே நினைக்க !

அந்த ஒரு நாள்   பல்லு விழும்போது, இந்த பல்லைத் தானே தினமும் காலை, மாலை விழுந்து விழுந்து தேய்ச்சோம்னு நினைப்போம் !   அந்த ஒரு நாள்   நரைத்த தலை முடி…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

கடிகாரம் !

பள்ளி செல்ல குழந்தைகள் மணி பார்க்கிறார்கள் அலுவலகம் செல்ல அதிகாரிகள் மணி பார்க்கிறார்கள் பரப்புரை செல்ல அரசியல்வாதிகள் மணி பார்க்கிறார்கள் சவாரி கிடைக்க வேண்டும், ஆட்டோ காரர்கள் மணி பார்க்கிறார்கள் காதலியை முதன்முதலாய்க் காண…

Loading

Continue Reading
Posted in With AI Videos பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பேச்சற்ற மோன நிலை !

குறவன் குறத்தி பாடல் குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ? குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா ! குறவன் : நில…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

பஞ்சு மூட்ட…

எட்ட இருந்து பார்த்தாக்க எல்லாம் அழகுதான் கிட்ட போயி நின்னாக்க வெறும் கானல் நீருதான் ! எட்ட இருந்தா எல்லாமே தேவ அமுதந்தான்  ! முட்ட முட்ட குடிச்சிடவே மனதில் என்னந்தான் ஒரு சிப்பு…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

நான் யார் ?

நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது! விண் எது?…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

உன் விழிக்குள் நான் !

அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

சங்கீத ஜாதி முல்லை !

காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை ஆபரணம் அணிவிப்பு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

ஶ்ருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள் !

இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க பத்ரா நதிக் கரையில்தான் இரண்டில்லா அத்வைதம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை வசனக் கவிதை

சில கேள்விகள்

வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று எப்படி பெயர்? நாளைக்கு என்பது இல்லை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அப்பா! எவ்வளவு பெரியவர்!

  அப்பா என்று என்றும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் அப்பா!   எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள் எவை என்று, அப்பா அருகில் இருக்கும்வரை!   தன்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது?   குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

ஐ டி ஆபீசர் !

காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம் சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அந்தகன் யார் ?

எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.   நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….

Loading

Continue Reading