Category: பக்திக் கவிதைகள்

Posted in பக்திக் கவிதைகள்

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள்

ஶ்ரீ குருவின் சன்னிதி !

ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே கற்றுத் தேர்ந்து விட்டேன் கடை ஏறி விட்டேன்!   இது வேண்டும் என்றோ இல்லை…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

ஶ்ருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள் !

இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க பத்ரா நதிக் கரையில்தான் இரண்டில்லா அத்வைதம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே எந்நாளும் கதையாய்ப்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

சிவனே உனக்கு வந்தனம்..!

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்…   காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு!   உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் இவரைப் பற்றி சில வரிகள்: இவர்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் மணக்கும் சந்தனமிட்டதால் காலுக்கொரு சிலம்பு இறையின்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள்

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!   நதியின் ஓட்டத்தில் சலசலப்பு கேட்குமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களின் சரிகமபாவும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நதியில் மூழ்கினால் புண்ணியமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களில் பக்தியும் அல்லவா…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

அமுதில் அமிழ்த்திடு!

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன் பரவும் பக்தி தனையோ செய்ய பாரில்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

உள்ளே திரும்பிப் பாரு!

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺 பொறிபுலன்கள் எல்லாம் பிடித்திழுக்கும் பாரும் 🌺…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அபங்கம் : பண்டரிசே பூத மோடே

அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை   பூதமிருக்கு போகாதே பூதமிருக்கு போகாதே பண்டரி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

எங்கே இருக்கிறாய்?

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வெண்பாக்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஐம்பெரும் கடவுள்

பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

அருட்பாடல் முன்னூறு

Loading

Continue Reading