1 min 0

சுயநலம் வேண்டாமே!

தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து…
முழுவதும் காண்க..
0 min 1

பேச்சற்ற மோன நிலை !

குறவன் குறத்தி பாடல் குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ? குறத்தி :…
முழுவதும் காண்க..
1 min 0

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன்…
முழுவதும் காண்க..
0 min 0

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில்…
முழுவதும் காண்க..
0 min 0

கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்!…
முழுவதும் காண்க..
0 min 1

விழி இல்லா வாழ்க்கை !

விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்!…
முழுவதும் காண்க..
1 min 2

நான் யார் ?

நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது!…
முழுவதும் காண்க..
0 min 2

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி…
முழுவதும் காண்க..
0 min 4

சங்கீத ஜாதி முல்லை !

காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில்…
முழுவதும் காண்க..
1 min 1

அப்பா! எவ்வளவு பெரியவர்!

  அப்பா என்று என்றும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் அப்பா!   எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை…
முழுவதும் காண்க..
1 min 1

ஐ டி ஆபீசர் !

காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு…
முழுவதும் காண்க..
1 min 1

அந்தகன் யார் ?

எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.…
முழுவதும் காண்க..
0 min 0

பட்டணப் பிரவேசம் !

அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த…
முழுவதும் காண்க..
0 min 3

அவதாரம் செய்து விடு !

காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன…
முழுவதும் காண்க..
1 min 0

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை…
முழுவதும் காண்க..
Don`t copy text!