என்னை யாரென்று எண்ணி எண்ணி…

மெட்டு: என்னை யாரென்று எண்ணி எண்ணி…..

 

எழுத்து: நாகா

குரல் : சூர்யா

Song using AI Technology :

குரு  : என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்

இது யார் தந்த அருள் என்று

நீ கேட்கிறாய்} (2)

 

சீடன் : நான் உன் பேரை தினம் பாடும்

குயிலல்லவா…ஆ

என் பாடல் நீர்

தந்த மொழியல்லவா…

 

குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்

இது யார் தந்த அருள் என்று

நீ கேட்கிறாய்} (2)

 

சீடன் : என்றும் சிலையான

என் தெய்வம் பேசாதையா

குருவான மலர் நீங்கள்

அருள் ஈதையா (2)

 

சீடன் :

கனவான பிறவியிது

மீண்டும் தொடராதையா

*சிறப்பான அருள் வாழ்வு தருவீரைய்யா*

 

குரு  : என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்

இது யார் தந்த அருள் என்று

நீ கேட்கிறாய்} (2)

 

உந்தன் மன கோவில் சிலையாக

இருப்பாரையா

கனிவோடு கனிவாக

இனிப்பாரையா

 

கனவென்றும் தேர் ஏறி

பறக்காதையா

கனவென்றும் தேர் ஏறி

பறக்காதையா

காற்றோடு காற்றாக

இருப்பாரையா

 

குரு  : என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்

இது யார் தந்த அருள் என்று

நீ கேட்கிறாய்} (2)

 

சீடன் : அவர் உருவு நீ தந்த

வரமல்லவா

அவர் உருவு நீ

தந்த

வரமல்லவா

அன்போடு அவரோடு

இணைவோம் ஐயா

 

(குறிப்பு : அவர் = தெய்வம்)

 

குரு & சீடன் :

நம்மை யாரென்று எண்ணி எண்ணி

இவர் பார்க்கிறார்

இது யார் பாடும் பாடலென்று

அவர் கேட்கிறார்

 

நம்மை யாரென்று எண்ணி எண்ணி

இவர் பார்க்கிறார்

….ஆஆ…ஆ…

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments