Category: மொழி/நாட்டுப்பற்று

Posted in நகைச்சுவை பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

மிளிரட்டும் மனித நேயம்!

(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது! பீரங்கிகளை சத்தமாக நீங்கள் இயக்கலாம், ஆனால்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

கம்பன் கவிதை

நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர் கொண்டதயரதன் வால்மீகி படைப்புசாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.இருமாதரை சிந்தையாலும்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வேதாந்தக் கவிதைகள்

தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள்

பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள் தேசம் காக்கும் மாந்தர் தன்னை நாசம் செய்த நீசர்காள் வீசம் கூட மிச்சம் இன்றி வீதியில் நீவீர் வீழ்வீர் பார்! பாசம் கொண்ட பாரதப் புதல்வரை மோசம் போக வைத்தீரே…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

பாரதியின் பாக்கள்

பாரதியின்பாக்கள் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். சமீபத்தில் என் நீண்ட நாள் நண்பனை சந்தித்தேன். கவிதைகள், கவிஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பாரதியின் சாயலில் இன்று பல கவிஞர்கள் கவிதை எழுவதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டேன். நீ அந்த…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

பாரதியின் கண்ணனும் குயிலும்

பாரதியின் கண்ணனும் குயிலும் வா வா வா கண்ணன் பாட்டில் கண்ணன் என் காதலன் என்றான் காதல் என்ற சொல் புனிதமானது பாஞ்சாலி சபதத்தை பாட்டாய் வடித்தான் இதிகாசத்திற்கு இன்னொரு பொருள் வந்தது விடுதலைக்காக…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

குடுகுடுப்பை

பாரதி இன்றிருந்தால் குடுகுடுப்பை பாட்டை இப்படி எழுதியிருப்பாரோ? (கற்பனை – நாகசுந்தரம்) குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; உறவுகள் சேருது: சண்டைகள் தொலையுது சொல்லடி, சொல்லடி…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

வீரசுதந்திரம்

வீரசுதந்திரம் (கவிதைப் போட்டி) வீரசுதந்திரம் பெற்று விட்டோமென்று வீணாய் மெத்தனம் கொள்ளாதீர் தீரர்கள் தன்னுயிர் ஈந்தாரே அதை தாங்கியே காத்திட வேண்டாமோ பாருக்குள் நாடிந்த நல்நாடு பாதையை அறிந்திட வேண்டாமோ போரிட்டு மடிந்தனர் முன்னோர்கள்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

பாரதி நினைவில் ஒரு பா…….

பாரதி நினைவில் ஒரு பா……. எங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக பொங்கி வரும் புதுக்கவிதை தந்த பாரதி நீயே அன்று சொன்னாய் அறிவுரைகள் அற்புதமாக இன்று அதை மறந்து விட்டார் இந்திய மக்கள்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

கவிதைப் பெண்ணே

கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன் புவியினில் புலவர்கள் பற்பல படைக்கிறார் குவிந்திடும் கற்பனை கடலென தருவாயே நேர்நேர் நிரைநேர் இலக்கணம் அறியேன் நேருக்கு நேராய் என்னுளம்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

படைப்பு

படைப்பு படைக்கும் பிரம்மனைப் பற்றி ஒரு கவிதை படைத்தேன் அவன் களித்தான் கலிப்பாவா என்றான் இல்லை வஞ்சிப்பா என்றேன் வஞ்சிக்க மாட்டேன் என்றான் படுக்க வெண் பா தரட்டுமா என்றேன் ஆசிரியப்பாவை கேட்டு சொல்கிறேன்…

Loading

Continue Reading