Category: வேதாந்தக் கவிதைகள்

Posted in With AI Videos பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பேச்சற்ற மோன நிலை !

குறவன் குறத்தி பாடல் குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ? குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா ! குறவன் : நில…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

வாலையவள் சித்தர் பாட்டு!

வாலையவள் சித்தர் பாட்டு   வேதத்தின் கடைசியப்பா போதம் போதம் நாதத்தின் மூலமப்பா அந்த பாதம் பாதம் வாலையவள் கடத்துவிப்பாள் காலம் காலம் ஓலைவரும் ஓர்னாளில் வீண் வாதம் வாதம்   பிறந்து தினம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வேதாந்தக் கவிதைகள்

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம்…

Loading

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு   மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு   இன்பத்துல…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

நான் யார் ?

நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது! விண் எது?…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் காதல் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

அடக்கம் !

அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை !   அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் ! அதை கேட்கும் என் காதுகள்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

உன் விழிக்குள் நான் !

அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது?   குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அந்தகன் யார் ?

எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.   நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே எந்நாளும் கதையாய்ப்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் மணக்கும் சந்தனமிட்டதால் காலுக்கொரு சிலம்பு இறையின்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

பவ ரோகம் அழித்த பரம குரு!

  பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் !   வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க வைத்தீர்கள் நானும் அதை சுவைத்தேன் பின்புதான்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

மனதின் அறைகூவல்!

உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே தண்டிப் புலவன் போலே இல்லை எந்தன்…

Loading

Continue Reading