Category: பாடல்கள்

Posted in பாடல்கள்

ஸ்ரீ ராஜமாதங்கி கானம்…

ஸ்ரீ ராஜமாதங்கி கானம் ராகமாலிகை வரிகள் இசை பாடலாக்கம் வேதாந்தக் கவியோகி நாகசுந்தரன் (குரல் ஏஐ) பல்லவி   அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில் அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ…

Loading

Continue Reading
Posted in With AI Videos காதல் கவிதைகள் பாடல்கள்

கிருஷ்ண சுந்தரி

கிருஷ்ண சுந்தரி AI Videos இவள் பெயர் சுந்தரி! யமுனைக் கரையில் வசித்த ஓர் ஏழைப் பெண். கண்ணனை ஒரு தலையாகக் காதலித்தவள். சுயமாக தன்னிடம் உள்ள கூச்ச சுபாவத்தின் காரணமாக கண்ணனிடம் தன்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ராக தரிசனம்

ராக தரிசனம் !

பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம்   கணபதி சன்னதி   பல்லவி   கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)   அனுபல்லவி   மூலாதாரத்திலே நான்கிதழ்…

Loading

Continue Reading
Posted in காமாக்ஷி கடைக்கண் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

சமமாய் பார்க்கிறார் சாதுக்கள்….

ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம் ராகம் : சிந்துபைரவி குரல் : ஸ்ரீமதி அபர்ணா,…

Loading

Continue Reading
Posted in காமாக்ஷி கடைக்கண் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

காஞ்சியில் விளங்குகிறாள்…

ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம் காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா | காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா || (எழுத்து: கவியோகி நாகசுந்தரம் குரல் ; ஶ்ரீமதி அபர்ணா) ராகம்: சாமா பல்லவி…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

இந்த நொடியே இனிமை !

இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை வயிற்றுக்கு கஞ்சி அற்புதமாய் இருக்குது கரை…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

மனமே மூழ்கி விடு !

மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு பதினைந்து அக்ஷரம் இகபர சுகமாம் இருபத்தி…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

சங்கீத ஜாதி முல்லை !

காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை ஆபரணம் அணிவிப்பு…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கு எதுவும் தெரியாது !

எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது  (எ)   கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது இதைத் தவிர (எ)   அங்கே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பிடிக்கட்டும் பித்து….

பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும் மணம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கண் பார்வை போனாலும்…

ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க)   கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)…

Loading

Continue Reading
Posted in With AI Audio தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..

ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் கோள்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கண் பூத்து போச்சுது கண்ணா…

கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை குடிக்கச் சென்றாயோ அன்று போல் ஆலிலையில்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

இன்றே என்னுயிர்….

இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே)   ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று நல்ல ராகம் பாடினான் (இன்றே) வேதன்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கென்ன குறைச்சல்?

எனக்கென்ன குறைச்சல்? நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன)   நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது (எனக்கென்ன)   இன்று காலை கூட…

Loading

Continue Reading