Author: admin

Posted in பாடல்கள்

என்ன பெரும் தவம்

என்ன பெரும் தவம் யான் செய்ததறியேனே ஸஹானா – ராகம் என்னையுன் அருளினால் ஆட்கொண்டவிதம் சொல்வேன்  (என்ன) முன்னமோர் பிறவியில் முழுதுமாய் எனைத்தூக்கி சொன்ன சொல்தனை இப்பிறவியிலே செய்ய (என்ன) நடமாடும் தெய்வமுடன் நாளுறவு…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

இரண்டில்லா இயல்பைந்து

இரண்டில்லா இயல்பைந்து (அத்வைத பஞ்சரத்னம்) உடல் இலை புலன் இலை மனமதுவுன் நானில்லையே திடம் தரும் பிராணனில்லை புத்தியில்லையே மனைவி மக்கள் நானிலை மண்ணுமில்லையே நினைவினை கடந்தவொரு நிலையான சிவனும் நான் (1) பாம்பு…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

காத்திருப்பு

காத்திருப்பு சங்கரரே என் குரு   சந்தேகமில்லை. நதியில் துணி துவைத்தேன். காத்திருக்கிறேன் தோடகராய் மாறுவது எப்போது? கங்கையின் அக்கரையில் குருநாதர் இக்கரையில் நான் காத்திருக்கிறேன் பத்மபாதராய் மாறுவது எப்போது? வீட்டு வாசலில் குருநாதர் ஊமையாய்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்?

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்? ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது. கனிமரத்தில் வாழும்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

ஒரு செடியின் கடிதம் 

ஒரு செடியின்கடிதம் எனக்கு கிடைத்தது சுகமானதொரு வாழ்வு. நான் கொடுக்கும் மலர்கள் நாள்தோறும் சில இறைவனுக்கு நாள்தோறும் சில நாயகிக்கு நாள்தோறும் சில நோன்பிற்கு பறிக்கையில் வலிக்கும் ஆனால் பிடித்திருக்கிறது செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

ஸ்ரீகுருவின் மஹிமை

ஸ்ரீகுருவின் மஹிமை மாற்றிவிட்டாரே குருநாதர்                என்னை மாற்றிவிட்டாரே                                                                             (மா) தோற்றமான தரணியிதில் தவித்து வந்தேனே தோற்றமென புரியவைத்தார் திருவருளாலே                    (மா) காமக்ரோத (உப்புக்) கடலினிலே குளிக்க சென்றேனே நாமத்தினால் (நல்ல) நதியினிலே…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல்

அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல் ஆமப்பா நானிங்கே முக்தன் கேளு ஓமப்பா நானோதும் வேதம் கூறு நாமப்பா நமக்குள்ளே நாதன் தாளு காமமப்பா காமந்தான் கெடுதிக் காறு எந்தனுக்குள்ளேதான் இறைவன் இறைவன் அந்தமிலா அரும்புகழைக் கொண்டான்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள்

இன்றே மிக நல்லநாள்

இன்றே மிக நல்லநாள் நாளை நாளை நாளை என்று நாளை கடத்தும் மாந்தரே வேளை வந்த போதிலே நமனும் அன்று வருவனே தூளாய் போகும் உடலிதை தாங்கி நிற்கும் மாந்தரே ஆளான பெண்டிர்போல அந்தகன்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

கவி மாலை.

கவி மாலை. மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை. காரைக்கோட்டையவன் ஊராம் ஊராம் வேர்கள் பலதொங்கும் வெளியில் நிற்பான் (சாந்தவெளி) நார்கள் மணம்பெறவே சூழ்ந்தகூட்டம் பாரினிலே சித்தரையோ புரிதல் கட்டம் கட்டம்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

இனி ஒரு பிறவி

இனி ஒரு பிறவி ராகம் : பைரவி பல்லவி இனி ஒரு பிறவி எனக்குண்டு இனிமேல் இதை அறிவாய் மனமே (இனி) அனுபல்லவி பஞ்சேந்திரியக்கூடு பரமனிருக்கும் வீடு அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு நெஞ்சத்திலே…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

நிதி சால சுகமா

நிதி சால சுகமா வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

ஓடியலையும்என்னெஞ்சே 

ஓடியலையும்என்னெஞ்சே  ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல் அறியாயோ மூடிதிறக்கும் அரவமென மூச்சு விடுதல் ஏனுனக்கு தேடிதிரிதல் வேண்டாவே பாடிப்பரவசம் அடைவாயே நாடி நமனும் நிற்கின்றான் நாட்கள் நகர்ந்து செல்கிறதே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்குண்டு. அம்மன்னரைப்போல் நாமும் நடந்து கொண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்தன்னம்பிக்கைக் கவிதை. பேரரசன் என்று உனை நினைத்துக்கொள்ளு தூரமில்லை போகும்பாதை நம்பிக்கைக்கொள்ளு தேரினிலே செல்லும்வகை தெரிந்து…

Loading

Continue Reading