Category: பொதுக்கவிதைகள்

Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

உடம்பைப் பெரிதென

ராகம் : கௌரி மனோஹரி எழுத்து : நாகா குரல் : ஸ்ரீமதி அபர்ணா பல்லவி உடம்பைப் பெரிதென நினையாதே மனமே அனுதினமே உடைந்து வீழ்ந்து தேயும் (உ) அனுபல்லவி சம்சார சாகரம் பொல்லாது…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

மந்திரம் சொல்லுவாய்

பல்லவி மாயையில் உழலும் மனதே மந்திரம் சொல்லுவாய் தினமே (மா) அனுபல்லவி இன்னுமொரு ஜென்மம் எடுத்திட வேணுமோ தன்னை அறிய தடையேதும் உள்ளதோ (மா) சரணம் நாலு வேதத்தை நன்றாய் பிழிந்தது ஆல மரத்தடியில்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 4

Dasakam: 001 — Shlokam: 04 निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ । कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥ நிஷ்கம்பே…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

ஊக்கம் தரும் ஒர் பாடல்

வாழவேண்டும் மனிதா உலகில் வரும் துன்பம் உனதா வானமுன் எல்லை உனக்கேன் வீண்கவலை (வா) (வேறு) நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு அல்லவையெல்லாம் அகற்றி விடு இல்லாதோர்க்கு இல்லம் கொடு கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

புத்தாண்டுக் கவிதை

ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை போய்வா பத்தொன்பது வாவா இருபதெழுந்து இருப்பது எல்லாம் இந்த இருபதிலும் தொடர்ந்திடட்டும் முகத்தினிலே கலை பேசி மூடிவிடு அலைபேசி உலை வைக்க நீர் வேண்டும் சிலை வைக்க கல் வேண்டும்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

பாடிக்கொண்டே இரு

பாடிக்கொண்டே இரு பாழ்மனமேஆடிக்கொண்டே இருக்கும் ஆண்டவனை (பா) அனுபல்லவி கோடியிலே ஒருவருக்கே கொடுத்து வைத்ததுதேடியும் கிடைக்காத தெய்வப் பெரும்பேறு(பா) சரணம் பாம்பும் புலியும் பக்கத்தில் நின்றிடஅம்புலி அம்மையும் அருகில் அமர்ந்திடகங்கை கொண்ட சடை கோலம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மெய்ஞ்ஞானப்புலம்பல்

ஜயசக்தி. (நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே) இப்போது வரை…… அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும் வரவில்லை தொழுதாலுன்னை தொடலா மென்பா ரெனக்கறிவி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

திருமுருகன் காவடிச் சிந்து

எதிர் கொண்டழைக்க வருவாயா கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா மதி மாறிடும் குணம் மாறிடும் விதி மாறிடும் வினையோடிடும் வகை செய்தென்னை இன்றே (எதிர்) மலை குன்றினில் மயில் மீதினில் கலை போன்றோரு சிலை…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீபுரம் போகாமல்

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம் குருவும் வித்தையும் கூடுவ தங்கே குற்றமும்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

குருநாதன் வருகின்ற நேரம்

மெட்டு : கண்ணன் வருகின்ற நேரம் பல்லவி குருநாதன் வருகின்ற நேரம்-மறையோதும் முனிவர் கண்டு பிடித்தது பாரும் வானத்திடை மோனக்குரு வாசித்தது துயர்ராரும் தேடக் கிடையா தொரு – மாட வீதியெல்லாம் விழி காணும்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள்

குமரன் ஐந்து (குமார பஞ்சகம்)

குருவாய் வந்தான் குமரன் அவனே சருகைக் கிடந்த சீவனைக் காத்தான் இருவினை தன்னை ஈராய் கிழித்தான் செருவில் சூரனை சக்தியால் கொன்றான் குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன் பகையை கடிந்தே பக்குவம் தருவான் சிகையில்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மூச்சு விடாத இராமாயணம்

மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் பெருமையைநாலாவிதமாய் நவின்றிடவும்,நன்றாய் உணர்ந்த வால்மீகி,காலை வணக்கம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

தோல்வி

படம் தந்த கவிதை தலைப்பு : தோல்வி மயக்கத்தில் சிறுவன் ! மயக்கும் மல்லிகையின் மணம் தோற்றுவிட்டது பசியின் முன் !

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஏழை

ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மனையாள் மாண்பு

மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா…

Loading

Continue Reading