Category: பொதுக்கவிதைகள்

Posted in With AI Videos பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல

நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

நிதி சால சுகமா?

வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

ஐம்புலன்கள்

பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

வேரை மறந்த விழுதுகள் !

வேரை மறந்த விழுதுகள் ! (முதியோர் நலம்) பத்துமாதம் சுமந்து நம்மை    பாதுகாத்து வளர்த்தவர் முத்தே மணியே என்று நம்மை     முத்தம் தந்து மகிழ்ந்தவர் அத்தனையும் மறந்து விட்டு    பித்து பிடித்து விட்டதென்று சத்திரத்தில்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 1

ஸ்ரீ பகவானின் பெருமை – மக்களின் பெரும்பேறு Dasakam: 001 — Shlokam: 01 सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् । अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं तत्तावद्भाति साक्षाद्…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2

Dasakam: 001 — Shlokam: 02 एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै निश्शेषात्मानमेनं…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அறுபதாண்டு நிறைவு அன்புக்கவிதை

ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு ருதம்பரா ஞான ஸபா சார்பில்   06-02-2011 அன்று அம்பிகையை அடிபணிந்து அருள் வேண்டி வாழ்கின்ற சாவித்ரி அவர்களுக்கு அறுபதாண்டு ஆனது ! பொறுமையாக வாழ்பவள் ! பரம்பொருளை அறிபவள் !…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

தைத்திருநாளில் தாயவள் வருவாள் !

தைத்திருநாளில் தாயவள் வருவாள் ! உலகிலே ஓர் உண்மை உணர்ந்திடக்கூறுகின்றேன் ! குழந்தையை வளர்ப்பதிங்கே அழகான ஓர் கவிதை ! கவிதையிலே பொய் அழகு என்பார் ! உண்மைதான் உண்மையில் அழகு ! உண்மை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அகம் குளிர சகம் குளிர

அகம் குளிர சகம் குளிர  கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும் பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும் விசனம் ஒன்றே என்பார்கள் ! அதனால்தான் சொல்லுகின்றேன் இருப்பதை வைத்து இன்பமாக இருக்கவேண்டும் ! இல்லாததை நினைத்து ஏக்கம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பாசமுடன் ஓர் கவிதை !

பாசமுடன் ஓர் கவிதை ! அன்புக்குத்தான் அனைவருமே அகிலத்திலே ஏங்குகிறார், வள்ளுவரும் விளக்கமாக திருக்குறளினிலே கூறுகிறார். தன் மக்கள் மீது அன்பினாலே மாதாவும் தினம் உழைக்கின்றாள், தன் மகனை உயரவைக்க தந்தை தினம் அலைகின்றார்,…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மண நாளில் ஓர் மனக்கவிதை!

மண நாளில் ஓர் மனக்கவிதை! இல்லறத்தின் நல்லறம் இனிமையாக கடந்தது சொல்லறத்தின் மேன்மை பொங்க சாளரமாய் தெரிந்தது வில்லறத்தின் இராமனாய் விளங்க மனம் எண்ணுது! மைதிலியின் கரம் பிடித்து மங்களமாய் நிறைந்தது சொந்த பந்தம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மஞ்சள் சொன்ன மந்திரம்

மஞ்சள் சொன்ன மந்திரம் பாரதியிடம் அன்று கயிறு பேசியது. (November 23, 2011 இன்று என்னிடம் மஞ்சள் செடியொன்று பேசியது) ஓர்நாள் மாலை தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன் தோட்டமென்றால் ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

யார் முதல்?

யார் முதல்? புழுதான் முதலென்பார், புழுவுக்கு மண் வேண்டும்! மண்தான் முதலென்றால் மண்ணுக்கு நீர் வேண்டும்! நீர்தான் சரியென்றால் நீருக்குள் நெறுப்புண்டு! நெறுப்புதான் பொறுப்பென்றால் காற்றுதான் கலைத்து விடும்! காற்றுதான் மேலென்றால் வெட்டவெளி பரவி…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

விரும்பிய தனிமை

விரும்பிய தனிமை எனக்கு தனிமையில் நாட்டம், சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பு கொஞ்ச நேரம் கூட தனிமையில் விடமாட்டாள். பள்ளி சென்றேன், ஆசிரியர் மாணவர்கள் கூட்டம், அங்கேயும் தனிமை இல்லை வாலிப வயதில் நண்பர் கூட்டம்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

உறவை மதிப்போம்

உறவை மதிப்போம் அம்மா! உணவோடு சேர்த்து உணர்வையும் ஊட்டுபவள்! அப்பா! பணத்தோடு சேர்த்து பாசத்தையும் தருபவர்! அண்ணன்! சண்டையோடு சேர்த்து சங்கடத்திலும் உதவுபவன்! அக்கா! அக்கரையோடு சேர்த்து அன்பையும் அரவணைப்பையும் தருபவள்! தம்பி! கைபிடித்து…

Loading

Continue Reading