Category: பொதுக்கவிதைகள்
சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல
நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…
![]()
நிதி சால சுகமா?
வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…
![]()
ஐம்புலன்கள்
பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…
![]()
வேரை மறந்த விழுதுகள் !
வேரை மறந்த விழுதுகள் ! (முதியோர் நலம்) பத்துமாதம் சுமந்து நம்மை பாதுகாத்து வளர்த்தவர் முத்தே மணியே என்று நம்மை முத்தம் தந்து மகிழ்ந்தவர் அத்தனையும் மறந்து விட்டு பித்து பிடித்து விட்டதென்று சத்திரத்தில்…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 1
ஸ்ரீ பகவானின் பெருமை – மக்களின் பெரும்பேறு Dasakam: 001 — Shlokam: 01 सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् । अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं तत्तावद्भाति साक्षाद्…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2
Dasakam: 001 — Shlokam: 02 एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै निश्शेषात्मानमेनं…
![]()
அறுபதாண்டு நிறைவு அன்புக்கவிதை
ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு ருதம்பரா ஞான ஸபா சார்பில் 06-02-2011 அன்று அம்பிகையை அடிபணிந்து அருள் வேண்டி வாழ்கின்ற சாவித்ரி அவர்களுக்கு அறுபதாண்டு ஆனது ! பொறுமையாக வாழ்பவள் ! பரம்பொருளை அறிபவள் !…
![]()
தைத்திருநாளில் தாயவள் வருவாள் !
தைத்திருநாளில் தாயவள் வருவாள் ! உலகிலே ஓர் உண்மை உணர்ந்திடக்கூறுகின்றேன் ! குழந்தையை வளர்ப்பதிங்கே அழகான ஓர் கவிதை ! கவிதையிலே பொய் அழகு என்பார் ! உண்மைதான் உண்மையில் அழகு ! உண்மை…
![]()
அகம் குளிர சகம் குளிர
அகம் குளிர சகம் குளிர கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும் பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும் விசனம் ஒன்றே என்பார்கள் ! அதனால்தான் சொல்லுகின்றேன் இருப்பதை வைத்து இன்பமாக இருக்கவேண்டும் ! இல்லாததை நினைத்து ஏக்கம்…
![]()
பாசமுடன் ஓர் கவிதை !
பாசமுடன் ஓர் கவிதை ! அன்புக்குத்தான் அனைவருமே அகிலத்திலே ஏங்குகிறார், வள்ளுவரும் விளக்கமாக திருக்குறளினிலே கூறுகிறார். தன் மக்கள் மீது அன்பினாலே மாதாவும் தினம் உழைக்கின்றாள், தன் மகனை உயரவைக்க தந்தை தினம் அலைகின்றார்,…
![]()
மண நாளில் ஓர் மனக்கவிதை!
மண நாளில் ஓர் மனக்கவிதை! இல்லறத்தின் நல்லறம் இனிமையாக கடந்தது சொல்லறத்தின் மேன்மை பொங்க சாளரமாய் தெரிந்தது வில்லறத்தின் இராமனாய் விளங்க மனம் எண்ணுது! மைதிலியின் கரம் பிடித்து மங்களமாய் நிறைந்தது சொந்த பந்தம்…
![]()
மஞ்சள் சொன்ன மந்திரம்
மஞ்சள் சொன்ன மந்திரம் பாரதியிடம் அன்று கயிறு பேசியது. (November 23, 2011 இன்று என்னிடம் மஞ்சள் செடியொன்று பேசியது) ஓர்நாள் மாலை தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன் தோட்டமென்றால் ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று…
![]()
யார் முதல்?
யார் முதல்? புழுதான் முதலென்பார், புழுவுக்கு மண் வேண்டும்! மண்தான் முதலென்றால் மண்ணுக்கு நீர் வேண்டும்! நீர்தான் சரியென்றால் நீருக்குள் நெறுப்புண்டு! நெறுப்புதான் பொறுப்பென்றால் காற்றுதான் கலைத்து விடும்! காற்றுதான் மேலென்றால் வெட்டவெளி பரவி…
![]()
விரும்பிய தனிமை
விரும்பிய தனிமை எனக்கு தனிமையில் நாட்டம், சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பு கொஞ்ச நேரம் கூட தனிமையில் விடமாட்டாள். பள்ளி சென்றேன், ஆசிரியர் மாணவர்கள் கூட்டம், அங்கேயும் தனிமை இல்லை வாலிப வயதில் நண்பர் கூட்டம்…
![]()
உறவை மதிப்போம்
உறவை மதிப்போம் அம்மா! உணவோடு சேர்த்து உணர்வையும் ஊட்டுபவள்! அப்பா! பணத்தோடு சேர்த்து பாசத்தையும் தருபவர்! அண்ணன்! சண்டையோடு சேர்த்து சங்கடத்திலும் உதவுபவன்! அக்கா! அக்கரையோடு சேர்த்து அன்பையும் அரவணைப்பையும் தருபவள்! தம்பி! கைபிடித்து…
![]()




Users Today : 133
Users Yesterday : 188
Total Users : 46360
Views Today : 557
Recent Comments