Category: பாடல்கள்

Posted in With AI Audio பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

இனியொரு பிறவி

ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை, குரல்: AI Technology  பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய் மனமே (இ) அனுபல்லவி பஞ்சேந்திரிய கூடு பரமனிருக்கும் வீடுஅஞ்சாமலே தேடு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

அருட்பாடல் முன்னூறு

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

உடம்பைப் பெரிதென

ராகம் : கௌரி மனோஹரி எழுத்து : நாகா குரல் : ஸ்ரீமதி அபர்ணா பல்லவி உடம்பைப் பெரிதென நினையாதே மனமே அனுதினமே உடைந்து வீழ்ந்து தேயும் (உ) அனுபல்லவி சம்சார சாகரம் பொல்லாது…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

மந்திரம் சொல்லுவாய்

பல்லவி மாயையில் உழலும் மனதே மந்திரம் சொல்லுவாய் தினமே (மா) அனுபல்லவி இன்னுமொரு ஜென்மம் எடுத்திட வேணுமோ தன்னை அறிய தடையேதும் உள்ளதோ (மா) சரணம் நாலு வேதத்தை நன்றாய் பிழிந்தது ஆல மரத்தடியில்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

ராகமாலிகை

எழுந் தோடி போடி மாயை உன் வாலை சுருட்டி கொண்டு (எ) குருநாதன் உபதேசம் கர்ணரஞ்சனமா யிருக்க உனக்கேன் கதனகுதூகலம் (எ) சங்கராபரணன் பஞ்சாக்ஷர மந்திரம் சொந்தமாய் வந்து சொரூபம் அறிய சரஸ்வதி கடாக்ஷம்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

ஊக்கம் தரும் ஒர் பாடல்

வாழவேண்டும் மனிதா உலகில் வரும் துன்பம் உனதா வானமுன் எல்லை உனக்கேன் வீண்கவலை (வா) (வேறு) நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு அல்லவையெல்லாம் அகற்றி விடு இல்லாதோர்க்கு இல்லம் கொடு கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

பாடிக்கொண்டே இரு

பாடிக்கொண்டே இரு பாழ்மனமேஆடிக்கொண்டே இருக்கும் ஆண்டவனை (பா) அனுபல்லவி கோடியிலே ஒருவருக்கே கொடுத்து வைத்ததுதேடியும் கிடைக்காத தெய்வப் பெரும்பேறு(பா) சரணம் பாம்பும் புலியும் பக்கத்தில் நின்றிடஅம்புலி அம்மையும் அருகில் அமர்ந்திடகங்கை கொண்ட சடை கோலம்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

திருமுருகன் காவடிச் சிந்து

எதிர் கொண்டழைக்க வருவாயா கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா மதி மாறிடும் குணம் மாறிடும் விதி மாறிடும் வினையோடிடும் வகை செய்தென்னை இன்றே (எதிர்) மலை குன்றினில் மயில் மீதினில் கலை போன்றோரு சிலை…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீபுரம் போகாமல்

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம் குருவும் வித்தையும் கூடுவ தங்கே குற்றமும்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

குருநாதன் வருகின்ற நேரம்

மெட்டு : கண்ணன் வருகின்ற நேரம் பல்லவி குருநாதன் வருகின்ற நேரம்-மறையோதும் முனிவர் கண்டு பிடித்தது பாரும் வானத்திடை மோனக்குரு வாசித்தது துயர்ராரும் தேடக் கிடையா தொரு – மாட வீதியெல்லாம் விழி காணும்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-3

Dasakam: 001 — Shlokam: 03 सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत् भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्। तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2

Dasakam: 001 — Shlokam: 02 एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै निश्शेषात्मानमेनं…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

இன்னமும் தயவில்லையா 

இன்னமும் தயவில்லையா ராகம் : தோடி  …. தாளம் : ஆதி இன்னமும் தயவில்லையா எந்தன் குருநாதா உனக்கென்மீது                             (இ) தொடுத்து மலருன் பாதம் அடுத்து அலங்கரித்தேன் கடுத்த கர்ம வினைகளை தடுத்து…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பெண்ணியம்

தரிசனம் தருவாயா

தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல் பல்லவி தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி புரிபட வேணும் உந்தன் பக்குவம்                                         (த) அனுபல்லவி பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும் சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்

பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம்                                (ப) ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம் ஸுத்த ஸத்வ பிரதானம்…

Loading

Continue Reading