Category: பாடல்கள்
இனியொரு பிறவி
ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை, குரல்: AI Technology பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய் மனமே (இ) அனுபல்லவி பஞ்சேந்திரிய கூடு பரமனிருக்கும் வீடுஅஞ்சாமலே தேடு…
![]()
உடம்பைப் பெரிதென
ராகம் : கௌரி மனோஹரி எழுத்து : நாகா குரல் : ஸ்ரீமதி அபர்ணா பல்லவி உடம்பைப் பெரிதென நினையாதே மனமே அனுதினமே உடைந்து வீழ்ந்து தேயும் (உ) அனுபல்லவி சம்சார சாகரம் பொல்லாது…
![]()
மந்திரம் சொல்லுவாய்
பல்லவி மாயையில் உழலும் மனதே மந்திரம் சொல்லுவாய் தினமே (மா) அனுபல்லவி இன்னுமொரு ஜென்மம் எடுத்திட வேணுமோ தன்னை அறிய தடையேதும் உள்ளதோ (மா) சரணம் நாலு வேதத்தை நன்றாய் பிழிந்தது ஆல மரத்தடியில்…
![]()
ஊக்கம் தரும் ஒர் பாடல்
வாழவேண்டும் மனிதா உலகில் வரும் துன்பம் உனதா வானமுன் எல்லை உனக்கேன் வீண்கவலை (வா) (வேறு) நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு அல்லவையெல்லாம் அகற்றி விடு இல்லாதோர்க்கு இல்லம் கொடு கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)…
![]()
பாடிக்கொண்டே இரு
பாடிக்கொண்டே இரு பாழ்மனமேஆடிக்கொண்டே இருக்கும் ஆண்டவனை (பா) அனுபல்லவி கோடியிலே ஒருவருக்கே கொடுத்து வைத்ததுதேடியும் கிடைக்காத தெய்வப் பெரும்பேறு(பா) சரணம் பாம்பும் புலியும் பக்கத்தில் நின்றிடஅம்புலி அம்மையும் அருகில் அமர்ந்திடகங்கை கொண்ட சடை கோலம்…
![]()
திருமுருகன் காவடிச் சிந்து
எதிர் கொண்டழைக்க வருவாயா கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா மதி மாறிடும் குணம் மாறிடும் விதி மாறிடும் வினையோடிடும் வகை செய்தென்னை இன்றே (எதிர்) மலை குன்றினில் மயில் மீதினில் கலை போன்றோரு சிலை…
![]()
ஸ்ரீபுரம் போகாமல்
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம் குருவும் வித்தையும் கூடுவ தங்கே குற்றமும்…
![]()
குருநாதன் வருகின்ற நேரம்
மெட்டு : கண்ணன் வருகின்ற நேரம் பல்லவி குருநாதன் வருகின்ற நேரம்-மறையோதும் முனிவர் கண்டு பிடித்தது பாரும் வானத்திடை மோனக்குரு வாசித்தது துயர்ராரும் தேடக் கிடையா தொரு – மாட வீதியெல்லாம் விழி காணும்…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-3
Dasakam: 001 — Shlokam: 03 सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत् भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्। तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2
Dasakam: 001 — Shlokam: 02 एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै निश्शेषात्मानमेनं…
![]()
இன்னமும் தயவில்லையா
இன்னமும் தயவில்லையா ராகம் : தோடி …. தாளம் : ஆதி இன்னமும் தயவில்லையா எந்தன் குருநாதா உனக்கென்மீது (இ) தொடுத்து மலருன் பாதம் அடுத்து அலங்கரித்தேன் கடுத்த கர்ம வினைகளை தடுத்து…
![]()
தரிசனம் தருவாயா
தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல் பல்லவி தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி புரிபட வேணும் உந்தன் பக்குவம் (த) அனுபல்லவி பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும் சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும்…
![]()
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம் (ப) ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம் ஸுத்த ஸத்வ பிரதானம்…
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 506
Recent Comments