Dasakam: 001 — Shlokam: 03
सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत्
भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्।
तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं
तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते ॥ ३ ॥
ஸத்த்வம் யத்தத் பராப்₄யாமபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்
பூ₄தைர்பூ₄தேந்த்₃ரியைஸ்தே வபுரிதி ப₃ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம்|
தத் ஸ்வச்ச்₂த்வாத்₃யதா₃ச்சா₂தி₃தபரஸுக₂சித்₃க₃ர்ப₄நிர்பா₄ஸரூபம்
தஸ்மிந் த₄ந்யா ரமந்தே ஶ்ருதிமதிமது₄ரே ஸுக்₃ரஹே விக்₃ரஹே தே ||3||
ஆனந்தம் தருமே குருவாயூர் கண்ணா நின்
சுத்த சத்வ குணமான சுந்தர உருவம் (ஆ)
வியாசரும் சுகரும் விரிவாய் சொன்னது
காயகிலேசம் செய்து கருத்தாய் சொன்னது (ஆ)
புலனு கின்பத்தை பூரணமாய் தருவது
கலவிக்கும் மேலான காட்சியை தருவது
பலவாறு இதைத்தானே பாக்களில் பகன்றது
தலையை அசைத்து ஏற்பாயோ கண்ணா (ஆ)
கற்பனை இல்லை கதையும் இல்லை
விற்பனைக்காக பகன்றதும் இல்லை
பற்பலவாய் வேதம் பக்குவமாய் சொன்னது
நிர்குண ரூபமே நாராயண ரூபமே (ஆ)
![]()




Users Today : 131
Users Yesterday : 188
Total Users : 46358
Views Today : 526