Author: admin
அங்காள ஆண்டவள் வந்தாள்
அங்காள ஆண்டவள் வந்தாள் மெட்டு : சிங்கார வேலவன் வந்தான் ராகம்:- ஆனந்தபைரவி …… தாளம்:- ஆதி அங்காள ஆண்டவள் வந்தாள் எங்களை ஆள (அ) நீங்காத அருளோடு மங்காத புகழ்சேர சங்கயெல்லாம்…
![]()
இன்றே இறைதாள் வணங்கிவிடு
இன்றே இறைதாள் வணங்கிவிடு கொன்றிட கூற்றுவன் வருமுன்னே நாளை முறைனாள் வரலாமே தாளை அதற்குள் துதித்துவிடு காம க்ரோத மோஹங்கள் நாமோ அதற்கு ஆஹாரம் வேதாந்தமென விலக்காமல் ஆதரவாக இணைந்துவிடு போதும் பொறாமை பேய்க்குணங்கள்…
![]()
மனத்தகத்தே ஓர் கோயில்
மனத்தகத்தே ஓர் கோயில் பெரிய புராணம் கோயில் கட்ட வேணுமென்று கருத்திலே நினைத்துமே வாயில் நின்று வானளாவி நிற்கும் கலசம் கண்டரே ஆயிரமாய் கல் கொணர்ந்து ஆளால் கட்டலாகுமோ துயரமதை மனத்தில் கொண்டார் பூசலார்…
![]()
காளி மீது நெஞ்சம்
காளி மீது நெஞ்சம் காளி மீது நெஞ்சம் கரைந்து போனதப்பா வேலி போட்டடைக்க யாரும் இல்லையப்பா சிவனின் மீது நிற்பாள் சகம் முழுதும் அவளே பவத்தின் தொல்லை தீர்க்கும் பவதாரிணிப் பெயராள் ஆட்டை அடித்து…
![]()
வருவாய் வருவாய் குருனாதா
ஸ்ரீகுருபூஜை வருவாய் வருவாய் குருனாதா வந்தெனுளந்தனி லமர்ந்திடுவாய் தினமும் சொல்வேன் உன்னாமம் கணமும் மறவா வரம் தருவாய் கர்ப்பக் க்ரஹத்தின் உள்ளிருக்கும் கடவுள் தன்னை காட்டியவா தன்னை அறிவதே முக்தியென்பாய் உன்னைப் பணிவதே என்…
![]()
வந்து மறைந்தனள்
வந்து மறைந்தனள் (இறைக்காட்சி கண்ட பக்தனின் நிலை) ஆங்கொரு நாளில் அந்தியின் பொழுதில் பங்கய கண்ணாள் பக்கலில் வந்தனளே இங்கிவள் யாரெனெ எவரும் வினவினால் சங்கை நீக்கிட வந்தனள் அவளென்பேன் எங்கிருந்தாள் அவள் எப்படி…
![]()
இறங்கி வருவாய்
இறங்கி வருவாய் நெடுமாலே உன் உறக்கம் இன்னும் கலையவில்லையா நான் கூவும் குரல் உனக்கு கேட்கவில்லையா? என் அக்ஞாந உறக்கம் தனை விலக்கவேண்டுமே நீயோ மாயையினை போர்த்துகொண்டு உறங்குகிறாயே வாயினிலே கருடனவன் காத்திருக்கிறானே வேகமாக…
![]()
வியக்கின்றேன் விடைதருவாய்
வியக்கின்றேன் விடைதருவாய் பரமா உன்னை துதிக்கின்றேன் படைப்பை எண்ணி வியக்கின்றேன் பாரும் நீரும் பரந்த வெளியும் பாரும் பாரும் உலகத்தோரே மணத்தை வீசும் சந்தனக்கட்டை கணக்கும் மரங்கள் காணுங்கள் பரமா உன்னை துதிக்கின்றேன் படைப்பை…
![]()
ஆழ்மனதின் அடியினிலே !
ஆழ்மனதின் அடியினிலே ! மூத்தோர் சொல்அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செயமறந்திடாதே ! என்பு தோல் இவ்வுடலோ…
![]()
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே…
![]()
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்…
![]()
நான்காம் கண்
நான்காம் கண் ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க நான்காம் கண் தா கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம் துணிவுபெற்ற பெண்களுண்டு…
![]()
எண்பதாம் அகவை கவிதை
எண்பதாம் அகவை கவிதை நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை (28.10.2019) பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே மறந்தும் இங்கே மனது…
![]()
உண்மையை உணர்ந்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…
![]()
பிறந்திடட்டும் அன்பு மனம் !
பிறந்திடட்டும் அன்பு மனம் ! அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம் தன்னை உணரவைத்த தாயும் நீயே என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு ! என்றுமே உன் நினைவு எமக்கு உண்டு உடன்…
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 511
Recent Comments