Author: admin

Posted in பாடல்கள்

அங்காள ஆண்டவள் வந்தாள்

அங்காள ஆண்டவள் வந்தாள் மெட்டு : சிங்கார வேலவன் வந்தான் ராகம்:- ஆனந்தபைரவி …… தாளம்:- ஆதி அங்காள ஆண்டவள் வந்தாள் எங்களை ஆள                                                                                  (அ) நீங்காத அருளோடு மங்காத புகழ்சேர சங்கயெல்லாம்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

இன்றே இறைதாள் வணங்கிவிடு

இன்றே இறைதாள் வணங்கிவிடு கொன்றிட கூற்றுவன் வருமுன்னே நாளை முறைனாள் வரலாமே தாளை அதற்குள் துதித்துவிடு காம க்ரோத மோஹங்கள் நாமோ அதற்கு ஆஹாரம் வேதாந்தமென விலக்காமல் ஆதரவாக இணைந்துவிடு போதும் பொறாமை பேய்க்குணங்கள்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

மனத்தகத்தே ஓர் கோயில்

மனத்தகத்தே ஓர் கோயில் பெரிய புராணம் கோயில் கட்ட வேணுமென்று கருத்திலே நினைத்துமே வாயில் நின்று வானளாவி நிற்கும் கலசம் கண்டரே ஆயிரமாய் கல் கொணர்ந்து ஆளால் கட்டலாகுமோ துயரமதை மனத்தில் கொண்டார் பூசலார்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

காளி மீது நெஞ்சம்

காளி மீது நெஞ்சம் காளி மீது நெஞ்சம் கரைந்து போனதப்பா வேலி போட்டடைக்க யாரும் இல்லையப்பா சிவனின் மீது நிற்பாள் சகம் முழுதும் அவளே பவத்தின் தொல்லை தீர்க்கும் பவதாரிணிப் பெயராள் ஆட்டை அடித்து…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

வருவாய் வருவாய் குருனாதா

ஸ்ரீகுருபூஜை வருவாய் வருவாய் குருனாதா வந்தெனுளந்தனி லமர்ந்திடுவாய் தினமும் சொல்வேன் உன்னாமம் கணமும் மறவா வரம் தருவாய் கர்ப்பக் க்ரஹத்தின் உள்ளிருக்கும் கடவுள் தன்னை காட்டியவா தன்னை அறிவதே முக்தியென்பாய் உன்னைப் பணிவதே என்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

வந்து மறைந்தனள்

வந்து மறைந்தனள் (இறைக்காட்சி கண்ட பக்தனின் நிலை) ஆங்கொரு நாளில் அந்தியின் பொழுதில் பங்கய கண்ணாள் பக்கலில் வந்தனளே இங்கிவள் யாரெனெ எவரும் வினவினால் சங்கை நீக்கிட வந்தனள் அவளென்பேன் எங்கிருந்தாள் அவள் எப்படி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

இறங்கி வருவாய்

இறங்கி வருவாய் நெடுமாலே உன் உறக்கம் இன்னும் கலையவில்லையா நான் கூவும் குரல் உனக்கு கேட்கவில்லையா? என் அக்ஞாந உறக்கம் தனை விலக்கவேண்டுமே நீயோ மாயையினை போர்த்துகொண்டு உறங்குகிறாயே வாயினிலே கருடனவன் காத்திருக்கிறானே வேகமாக…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

வியக்கின்றேன் விடைதருவாய்

வியக்கின்றேன் விடைதருவாய் பரமா உன்னை துதிக்கின்றேன் படைப்பை எண்ணி வியக்கின்றேன் பாரும் நீரும் பரந்த வெளியும் பாரும் பாரும் உலகத்தோரே மணத்தை வீசும் சந்தனக்கட்டை கணக்கும் மரங்கள் காணுங்கள் பரமா உன்னை துதிக்கின்றேன் படைப்பை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

ஆழ்மனதின் அடியினிலே !

ஆழ்மனதின் அடியினிலே ! மூத்தோர் சொல்அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செயமறந்திடாதே ! என்பு தோல் இவ்வுடலோ…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு 

ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு  அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

நான்காம் கண்

நான்காம் கண்   ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க நான்காம் கண் தா   கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம் துணிவுபெற்ற பெண்களுண்டு…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

எண்பதாம் அகவை கவிதை

எண்பதாம் அகவை கவிதை நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை (28.10.2019)   பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே மறந்தும் இங்கே மனது…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

உண்மையை உணர்ந்துவிடு !

உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் வேதாந்தக் கவிதைகள்

பிறந்திடட்டும் அன்பு மனம் !

பிறந்திடட்டும் அன்பு மனம் ! அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம் தன்னை உணரவைத்த தாயும் நீயே என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு ! என்றுமே உன் நினைவு எமக்கு உண்டு உடன்…

Loading

Continue Reading