Author: admin

Posted in ஸ்ரீவித்யா கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்

புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான் அன்று அந்த மெய்ஞானக் கூட்டு நிகழ்ந்ததோ?…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீ சிதானந்தநாத கவசம்

ஸ்ரீ சிதானந்தநாத கவசம் கஷ்டம் நீங்க கணபதி தொழுவோம். இஷ்டமான சதுர்த்தி இவரின் பிறப்பு அஷ்ட சித்தியும் அன்புடன் அருள இஷ்ட மந்திரத்தை இசையுடன் ஓதி கஷ்டமும் அகலும் கருத்தும் விளங்கும் சுப்பிர மணியரின்…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்

மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல அவரின் அஹங்காரமும்தான்! எண்ணிவிட…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்!

சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்! குரு வணக்கம். இன்னும் என்ன தாமதமோ குருனாதா மன்னும் மாயை மனதில் மாய்க்க வேண்டாமோ தின்னும் கவலையை தீர்க்கவேண்டுமே கன்னும் பசுவை கண்டறியுமே உலகிலே ஆயிரம் முறைகள் அறியாமை…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள் (சந்தம் – சியாமளா தண்டகம்) கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய் சூழ்கையில் வில்லாதி வில்லனும வேதனை அடைவனே நில்லென்று மனதினை…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

காதி வித்யை

காதி வித்யை ஸ்ரீ குருனாதரின் அறிவுரைப்படி நாம் ஜபிக்கும் வித்யை காதி வித்யை (கவில் தொடங்கும் வித்யை) அல்லவா? அதை பற்றின மஹிமையை விளக்கும் சில வாக்கிய சந்தங்கள். (புரிந்து கொள்ள வசதியாக $+@…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

அருள் பஞ்சக அந்தாதி.

அருள் பஞ்சக அந்தாதி. நமது பூஜ்ய ஸ்ரீ அருட்சக்தி குருநாதரின் எண்பத்தியோராம்  அகவை ஆண்டில் (நாளை 01-11-2018) ஆக்கியது (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இன்முகம் என்றும் கொண்(டு) இனியவை பேசும் வாக்கால் அன்பெனும்…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

பஞ்சதசி வாக்கியம் 

பஞ்சதசி வாக்கியம் (பஞ்சதசி வித்தையின் முதல் எழுத்தை கொண்ட விருத்தங்கள்) (சந்தம் : சிவவாக்கியர் சித்தர் பாடல்) ககாரமென்று செப்புவேன் கருணை மனிதில் வந்திடும் மகாரமென்று செப்புவார் மனதுதானே அருக்கியம் விகாரமான மாய்கையும் வீடுவிட்டு…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

விடிவெள்ளியான வித்யா ஸத்ரம்

விடிவெள்ளியான வித்யா ஸத்ரம் அன்பென்ற தத்துவத்தை அனைவரும் அறிய உம்பரும் காண வந்த உயரிய ஸத்ரம் வித்யா ஸத்ரம் ப்ரம்ம வித்யா ஸத்ரம் என்புதோல் உடலிதிலே என்றும் விளங்கும் அன்புடைய பொருள்தான் தெய்வம் என்னும்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

குரு காட்டுவார்!

குரு காட்டுவார்! வேட்டைக்காரனுக்கு வனம் கண்டு பயமில்லை மாட்டை அடக்குவோற்கு கொம்பிலே பயமில்லை வீட்டினுள் இருக்கையிலே வான்மழை பயமில்லை தேடுமொரு சாதகன் நான் மனம் கண்டு பயமில்லை தேடுபொறி கூகுளிலே தேடாதே மந்திரத்தை வீடுதேடி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

சிவனே உனக்கு வந்தனம்..

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்… காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு! உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப் போக்கட்டும்! உன்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

ராம ராம என்று சொன்னேன் 

ராம ராம என்று சொன்னேன் பாவந்தொலைஞ்சது காமக்ரோத லோப மோஹம் கடலில் கரைஞ்சுது நாமத்தோட மஹிமை எந்தன் மனமும் அறிஞ்சது சேமம்வந்து எந்தன் வீட்டில் சேர்ந்து கொண்டது தந்தை சொன்ன வாக்குக்காக காட்டில் புகுந்தவன்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

மங்களாம்பிகே

மங்களாம்பிகே மங்களாம்பிகே உன் மலர் பதம் பணிந்தோம் பொங்கும் மங்களம் தங்கிடச் செய்வாய் நீயே                  (ம) அனந்த ஆனந்தமான அற்புத பொருளும் நீயே ஸனந்தனாதியர் புகழ்ந்திடும் ஸத்தியம் நீயே                    (ம) பீடேச்வரி மனதினில்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பக்திக் கவிதைகள்

கோபனின் கீதம்

கோவர்த்தன மலை சுற்றி வருகையில் எழுதியது : வேதாந்த கவியோகி நாகசுந்தரம்) வடமொழியில் கோபிகா கீதம் கேட்டிருப்பீர்கள் இன்று சற்று தெ(தே)ன்மொழியில் கோபனின் கீதம் கேளுங்கள் மெட்டு : https://youtu.be/CAHaKBJdXG0 இவளுக்கிங்கே கண்ணா  என்ன…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

கோவிந்தன் பெயர்

கோவிந்தன் பெயர் ஜயசக்தி. ஸ்ரீ ஆசார்யாளின் பஜகோவிந்தம் படித்ததின் தாக்கதில் எழுந்த ஒரு பாடல். நவராத்திரியில் தோடி ராகத்தில் பாடலாமே! பல்லவி கோவிந்தன் பெயரை சேவிப்பாய் பாழ் மனமே பாவமெல்லாம் போய்விடுமே தினமே (கோ)…

Loading

Continue Reading