Author: admin
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான் அன்று அந்த மெய்ஞானக் கூட்டு நிகழ்ந்ததோ?…
![]()
ஸ்ரீ சிதானந்தநாத கவசம்
ஸ்ரீ சிதானந்தநாத கவசம் கஷ்டம் நீங்க கணபதி தொழுவோம். இஷ்டமான சதுர்த்தி இவரின் பிறப்பு அஷ்ட சித்தியும் அன்புடன் அருள இஷ்ட மந்திரத்தை இசையுடன் ஓதி கஷ்டமும் அகலும் கருத்தும் விளங்கும் சுப்பிர மணியரின்…
![]()
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல அவரின் அஹங்காரமும்தான்! எண்ணிவிட…
![]()
சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்!
சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்! குரு வணக்கம். இன்னும் என்ன தாமதமோ குருனாதா மன்னும் மாயை மனதில் மாய்க்க வேண்டாமோ தின்னும் கவலையை தீர்க்கவேண்டுமே கன்னும் பசுவை கண்டறியுமே உலகிலே ஆயிரம் முறைகள் அறியாமை…
![]()
ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள்
ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள் (சந்தம் – சியாமளா தண்டகம்) கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய் சூழ்கையில் வில்லாதி வில்லனும வேதனை அடைவனே நில்லென்று மனதினை…
![]()
காதி வித்யை
காதி வித்யை ஸ்ரீ குருனாதரின் அறிவுரைப்படி நாம் ஜபிக்கும் வித்யை காதி வித்யை (கவில் தொடங்கும் வித்யை) அல்லவா? அதை பற்றின மஹிமையை விளக்கும் சில வாக்கிய சந்தங்கள். (புரிந்து கொள்ள வசதியாக $+@…
![]()
அருள் பஞ்சக அந்தாதி.
அருள் பஞ்சக அந்தாதி. நமது பூஜ்ய ஸ்ரீ அருட்சக்தி குருநாதரின் எண்பத்தியோராம் அகவை ஆண்டில் (நாளை 01-11-2018) ஆக்கியது (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இன்முகம் என்றும் கொண்(டு) இனியவை பேசும் வாக்கால் அன்பெனும்…
![]()
பஞ்சதசி வாக்கியம்
பஞ்சதசி வாக்கியம் (பஞ்சதசி வித்தையின் முதல் எழுத்தை கொண்ட விருத்தங்கள்) (சந்தம் : சிவவாக்கியர் சித்தர் பாடல்) ககாரமென்று செப்புவேன் கருணை மனிதில் வந்திடும் மகாரமென்று செப்புவார் மனதுதானே அருக்கியம் விகாரமான மாய்கையும் வீடுவிட்டு…
![]()
விடிவெள்ளியான வித்யா ஸத்ரம்
விடிவெள்ளியான வித்யா ஸத்ரம் அன்பென்ற தத்துவத்தை அனைவரும் அறிய உம்பரும் காண வந்த உயரிய ஸத்ரம் வித்யா ஸத்ரம் ப்ரம்ம வித்யா ஸத்ரம் என்புதோல் உடலிதிலே என்றும் விளங்கும் அன்புடைய பொருள்தான் தெய்வம் என்னும்…
![]()
குரு காட்டுவார்!
குரு காட்டுவார்! வேட்டைக்காரனுக்கு வனம் கண்டு பயமில்லை மாட்டை அடக்குவோற்கு கொம்பிலே பயமில்லை வீட்டினுள் இருக்கையிலே வான்மழை பயமில்லை தேடுமொரு சாதகன் நான் மனம் கண்டு பயமில்லை தேடுபொறி கூகுளிலே தேடாதே மந்திரத்தை வீடுதேடி…
![]()
சிவனே உனக்கு வந்தனம்..
சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்… காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு! உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப் போக்கட்டும்! உன்…
![]()
ராம ராம என்று சொன்னேன்
ராம ராம என்று சொன்னேன் பாவந்தொலைஞ்சது காமக்ரோத லோப மோஹம் கடலில் கரைஞ்சுது நாமத்தோட மஹிமை எந்தன் மனமும் அறிஞ்சது சேமம்வந்து எந்தன் வீட்டில் சேர்ந்து கொண்டது தந்தை சொன்ன வாக்குக்காக காட்டில் புகுந்தவன்…
![]()
மங்களாம்பிகே
மங்களாம்பிகே மங்களாம்பிகே உன் மலர் பதம் பணிந்தோம் பொங்கும் மங்களம் தங்கிடச் செய்வாய் நீயே (ம) அனந்த ஆனந்தமான அற்புத பொருளும் நீயே ஸனந்தனாதியர் புகழ்ந்திடும் ஸத்தியம் நீயே (ம) பீடேச்வரி மனதினில்…
![]()
கோபனின் கீதம்
கோவர்த்தன மலை சுற்றி வருகையில் எழுதியது : வேதாந்த கவியோகி நாகசுந்தரம்) வடமொழியில் கோபிகா கீதம் கேட்டிருப்பீர்கள் இன்று சற்று தெ(தே)ன்மொழியில் கோபனின் கீதம் கேளுங்கள் மெட்டு : https://youtu.be/CAHaKBJdXG0 இவளுக்கிங்கே கண்ணா என்ன…
![]()
கோவிந்தன் பெயர்
கோவிந்தன் பெயர் ஜயசக்தி. ஸ்ரீ ஆசார்யாளின் பஜகோவிந்தம் படித்ததின் தாக்கதில் எழுந்த ஒரு பாடல். நவராத்திரியில் தோடி ராகத்தில் பாடலாமே! பல்லவி கோவிந்தன் பெயரை சேவிப்பாய் பாழ் மனமே பாவமெல்லாம் போய்விடுமே தினமே (கோ)…
![]()




Users Today : 140
Users Yesterday : 188
Total Users : 46367
Views Today : 579
Recent Comments