Author: admin

Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பூங்கதவே தாழ் திறவாய்

மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய் விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும் ஆஹாஹா ஆனந்தம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

கடவுள் பக்தர்கள்

கடவுள் பக்தர்கள் கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர் கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன் கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர் கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன் பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர் பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர் குங்கிலியத்தால் தொழுதவர்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பெண்ணியம்

தரிசனம் தருவாயா

தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல் பல்லவி தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி புரிபட வேணும் உந்தன் பக்குவம்                                         (த) அனுபல்லவி பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும் சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பாபநாசம் சிவன்

புதுக்கவிதையில்பாபநாசம் சிவன் இவர் பசிக்கு பாடல் எழுதினாலும் பாடலின் ருசி குறையவில்லை! அம்பா மனம் கணிந்து கடைக்கண் பார்த்தாள் அவர் பாடல் அருள் பெற்றது! போலகம் சிவன் பாபனாசம் சிவனானது கணபதி அக்ரஹாரத்தில்! சங்கீத…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

புன்னகை மாறா புவனேசி

புன்னகை மாறா புவனேசி தாயும் நீ! தந்தையும் நீ! தரணியிலே எங்கள் பரணி நீ! உலகம் நீ! உள்ளம் நீ! கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ! நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (பாடல் சிவபெருமான் பற்றியது) சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன் என் மீது பாருமப்பா பூ மீதில் ஆசை போகுதப்பா உன்மேலே வாடை வீசுதப்பா அப்பப்பா ஆனந்தம்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

என் மனைவி

அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நான் பிறந்தால்…….

நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

என்னவளே அடி என்னவளே

இந்த பாடல் என் தந்தையார் எழுதியது. என்னவளே அடி என்னவளேஎந்தன் மனமதை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இரண்டையும் மறந்து விட்டேன் உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்காலடி தேடி…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன்      (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

இது ஒரு பொன்.. மாலை.. பொழுது….

பொன் மாலை பொழுது…..   இது ஒரு பொன்.. மாலை.. பொழுது…. கண்ண வன் காணுகிறான், சீடை வடைதின்னுகிறான் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் கானம் அவனுக்கு காதில்விழும்,…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அமைதி கொள் என்மனதே

அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நைனிடால் போன க(வி)தை

நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மஹா பெரியவா

தெய்வத்தின் குரல் தேசம் முழுதும் நடைபயணம் பலரின் அக்ஞானம் வானத்தில் பதிமூன்று வயதில் பட்டம் கல்விசாலைக்கு கவலை சிவனுக்கு பூஜை செய்வார் பலன் அடைந்தது பூக்கள் குசலம் விசாரிப்பார் அன்புடன் வந்தவரோ குசேலராவார் பிறந்தது…

Loading

Continue Reading
Posted in வெண்பாக்கள்

செயலி சிலேடை

இன்றைய உலகில் அலைபேசியின் ஆப்புகள் (app-செயலி) எல்லாவற்றையும் செய்கிறது. அதை பற்றிய ஒரு சிலேடை (இரட்டுற மொழிதல்) வெண்பா. கூப்பிட்டால் ஏனென்னும் தேனீர் தருவிக்கும் அப்பப்பா என்றும் அருகிலுறும் – செப்பிட்ட காப்பிலுறும் காதில்…

Loading

Continue Reading