Author: admin
பூங்கதவே தாழ் திறவாய்
மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய் விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும் ஆஹாஹா ஆனந்தம்…
![]()
கடவுள் பக்தர்கள்
கடவுள் பக்தர்கள் கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர் கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன் கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர் கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன் பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர் பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர் குங்கிலியத்தால் தொழுதவர்…
![]()
தரிசனம் தருவாயா
தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல் பல்லவி தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி புரிபட வேணும் உந்தன் பக்குவம் (த) அனுபல்லவி பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும் சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும்…
![]()
பாபநாசம் சிவன்
புதுக்கவிதையில்பாபநாசம் சிவன் இவர் பசிக்கு பாடல் எழுதினாலும் பாடலின் ருசி குறையவில்லை! அம்பா மனம் கணிந்து கடைக்கண் பார்த்தாள் அவர் பாடல் அருள் பெற்றது! போலகம் சிவன் பாபனாசம் சிவனானது கணபதி அக்ரஹாரத்தில்! சங்கீத…
![]()
புன்னகை மாறா புவனேசி
புன்னகை மாறா புவனேசி தாயும் நீ! தந்தையும் நீ! தரணியிலே எங்கள் பரணி நீ! உலகம் நீ! உள்ளம் நீ! கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ! நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும்…
![]()
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (பாடல் சிவபெருமான் பற்றியது) சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன் என் மீது பாருமப்பா பூ மீதில் ஆசை போகுதப்பா உன்மேலே வாடை வீசுதப்பா அப்பப்பா ஆனந்தம்…
![]()
என் மனைவி
அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்…
![]()
நான் பிறந்தால்…….
நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து…
![]()
என்னவளே அடி என்னவளே
இந்த பாடல் என் தந்தையார் எழுதியது. என்னவளே அடி என்னவளேஎந்தன் மனமதை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இரண்டையும் மறந்து விட்டேன் உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்காலடி தேடி…
![]()
தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை
தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன் (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்…
![]()
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது….
பொன் மாலை பொழுது….. இது ஒரு பொன்.. மாலை.. பொழுது…. கண்ண வன் காணுகிறான், சீடை வடைதின்னுகிறான் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் கானம் அவனுக்கு காதில்விழும்,…
![]()
அமைதி கொள் என்மனதே
அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்…
![]()
நைனிடால் போன க(வி)தை
நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச…
![]()
மஹா பெரியவா
தெய்வத்தின் குரல் தேசம் முழுதும் நடைபயணம் பலரின் அக்ஞானம் வானத்தில் பதிமூன்று வயதில் பட்டம் கல்விசாலைக்கு கவலை சிவனுக்கு பூஜை செய்வார் பலன் அடைந்தது பூக்கள் குசலம் விசாரிப்பார் அன்புடன் வந்தவரோ குசேலராவார் பிறந்தது…
![]()
செயலி சிலேடை
இன்றைய உலகில் அலைபேசியின் ஆப்புகள் (app-செயலி) எல்லாவற்றையும் செய்கிறது. அதை பற்றிய ஒரு சிலேடை (இரட்டுற மொழிதல்) வெண்பா. கூப்பிட்டால் ஏனென்னும் தேனீர் தருவிக்கும் அப்பப்பா என்றும் அருகிலுறும் – செப்பிட்ட காப்பிலுறும் காதில்…
![]()




Users Today : 146
Users Yesterday : 188
Total Users : 46373
Views Today : 595
Recent Comments