Author: admin

Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

செண்பகமே, செண்பகமே 

மெட்டு : செண்பகமே, செண்பகமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே தேடி வரும் பக்தருமே பார்த்திருப்பார் பொற்பதமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே உன் பாதம் பாடும் வேத பாடம் நானும் படிச்சேனே மண்மேலே…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மஞ்சள் சொன்ன மந்திரம்

மஞ்சள் சொன்ன மந்திரம் பாரதியிடம் அன்று கயிறு பேசியது. (November 23, 2011 இன்று என்னிடம் மஞ்சள் செடியொன்று பேசியது) ஓர்நாள் மாலை தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன் தோட்டமென்றால் ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

யார் முதல்?

யார் முதல்? புழுதான் முதலென்பார், புழுவுக்கு மண் வேண்டும்! மண்தான் முதலென்றால் மண்ணுக்கு நீர் வேண்டும்! நீர்தான் சரியென்றால் நீருக்குள் நெறுப்புண்டு! நெறுப்புதான் பொறுப்பென்றால் காற்றுதான் கலைத்து விடும்! காற்றுதான் மேலென்றால் வெட்டவெளி பரவி…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

விரும்பிய தனிமை

விரும்பிய தனிமை எனக்கு தனிமையில் நாட்டம், சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பு கொஞ்ச நேரம் கூட தனிமையில் விடமாட்டாள். பள்ளி சென்றேன், ஆசிரியர் மாணவர்கள் கூட்டம், அங்கேயும் தனிமை இல்லை வாலிப வயதில் நண்பர் கூட்டம்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

இன்னமும் தயவில்லையா 

இன்னமும் தயவில்லையா ராகம் : தோடி  …. தாளம் : ஆதி இன்னமும் தயவில்லையா எந்தன் குருநாதா உனக்கென்மீது                             (இ) தொடுத்து மலருன் பாதம் அடுத்து அலங்கரித்தேன் கடுத்த கர்ம வினைகளை தடுத்து…

Loading

Continue Reading
Posted in General

கரப்பான் பூச்சியும் புது மாப்பிள்ளையும்

அந்தக் காலத்து கிராமத்து வீடு ஒன்றில் ஒரு மர அலமாரி ஒன்று இருந்தது. அந்த அலமாரியில் அந்த வீட்டுத் தாத்தாவின் பழைய புத்தகங்கள் இருந்தன. அதோடு தமிழ்த் தாத்தாவின் கண்களில் இருந்து தப்பித்த சில…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது

மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது தனனனான தனனனான தனனனான தானனன தானான ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தனனனான தனனனான தனனனான தானனன தன்னான சொந்தமிருக்குது பந்தமிருக்குது அவித்தை போக நேரமில்லடி…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

என் இனிய பொன் நிலாவே

மெட்டு : என் இனிய பொன் நிலாவே என் வினைகள் பின் வராதே உன் உணர்வில் என் கனாவே அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த பொருளிலே ஏன்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பொன் ஒன்று கண்டேன்

நடமாடும் தெய்வம் மஹா பெரியவாளை தரிசித்த விதத்தை பாடலாக எழுதியுள்ளேன். மெட்டு : பொன் ஒன்று கண்டேன் தாள் ஒன்று கண்டேன்மனம் இங்கு இல்லைஎன்னென்று நான் சொல்லலாகுமா ?என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம் ( இசை ) தடை அகற்றும்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

வசீகரா என்

  பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

உறவை மதிப்போம்

உறவை மதிப்போம் அம்மா! உணவோடு சேர்த்து உணர்வையும் ஊட்டுபவள்! அப்பா! பணத்தோடு சேர்த்து பாசத்தையும் தருபவர்! அண்ணன்! சண்டையோடு சேர்த்து சங்கடத்திலும் உதவுபவன்! அக்கா! அக்கரையோடு சேர்த்து அன்பையும் அரவணைப்பையும் தருபவள்! தம்பி! கைபிடித்து…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

அடி ஆத்தாடி…

மெட்டு : அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி… அடி ஆத்தாடி இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே நிஜந்தானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அருள்தானா குருவோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

நாகாவின் புதுமொழிகள்

நாகாவின் புதுமொழிகள் கண்ணில்லாமல் உள்ளே பார்ப்பவன் குருடன் கண்ணிருந்தும் உள்ளே பார்ப்பவன் ஞானி கண்ணிருந்தும் உள்ளே பார்க்காதவன் அக்ஞானி காதில்லாமல் உள்ளே கேட்பவன் செவிடன் காதிருந்தும் உள்ளே கேட்பவன் கலைஞன் காதிருந்தும் உள்ளே கேட்காதவன்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

புத்தியுள்ள மனிதரெல்லாம்

பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை குணம் படைத்த மனிதருக்கு…

Loading

Continue Reading