Author: admin
செண்பகமே, செண்பகமே
மெட்டு : செண்பகமே, செண்பகமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே தேடி வரும் பக்தருமே பார்த்திருப்பார் பொற்பதமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே உன் பாதம் பாடும் வேத பாடம் நானும் படிச்சேனே மண்மேலே…
![]()
மஞ்சள் சொன்ன மந்திரம்
மஞ்சள் சொன்ன மந்திரம் பாரதியிடம் அன்று கயிறு பேசியது. (November 23, 2011 இன்று என்னிடம் மஞ்சள் செடியொன்று பேசியது) ஓர்நாள் மாலை தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன் தோட்டமென்றால் ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று…
![]()
யார் முதல்?
யார் முதல்? புழுதான் முதலென்பார், புழுவுக்கு மண் வேண்டும்! மண்தான் முதலென்றால் மண்ணுக்கு நீர் வேண்டும்! நீர்தான் சரியென்றால் நீருக்குள் நெறுப்புண்டு! நெறுப்புதான் பொறுப்பென்றால் காற்றுதான் கலைத்து விடும்! காற்றுதான் மேலென்றால் வெட்டவெளி பரவி…
![]()
விரும்பிய தனிமை
விரும்பிய தனிமை எனக்கு தனிமையில் நாட்டம், சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பு கொஞ்ச நேரம் கூட தனிமையில் விடமாட்டாள். பள்ளி சென்றேன், ஆசிரியர் மாணவர்கள் கூட்டம், அங்கேயும் தனிமை இல்லை வாலிப வயதில் நண்பர் கூட்டம்…
![]()
இன்னமும் தயவில்லையா
இன்னமும் தயவில்லையா ராகம் : தோடி …. தாளம் : ஆதி இன்னமும் தயவில்லையா எந்தன் குருநாதா உனக்கென்மீது (இ) தொடுத்து மலருன் பாதம் அடுத்து அலங்கரித்தேன் கடுத்த கர்ம வினைகளை தடுத்து…
![]()
கரப்பான் பூச்சியும் புது மாப்பிள்ளையும்
அந்தக் காலத்து கிராமத்து வீடு ஒன்றில் ஒரு மர அலமாரி ஒன்று இருந்தது. அந்த அலமாரியில் அந்த வீட்டுத் தாத்தாவின் பழைய புத்தகங்கள் இருந்தன. அதோடு தமிழ்த் தாத்தாவின் கண்களில் இருந்து தப்பித்த சில…
![]()
சிப்பியிருக்குது முத்துமிருக்குது
மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது தனனனான தனனனான தனனனான தானனன தானான ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தனனனான தனனனான தனனனான தானனன தன்னான சொந்தமிருக்குது பந்தமிருக்குது அவித்தை போக நேரமில்லடி…
![]()
என் இனிய பொன் நிலாவே
மெட்டு : என் இனிய பொன் நிலாவே என் வினைகள் பின் வராதே உன் உணர்வில் என் கனாவே அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த பொருளிலே ஏன்…
![]()
பொன் ஒன்று கண்டேன்
நடமாடும் தெய்வம் மஹா பெரியவாளை தரிசித்த விதத்தை பாடலாக எழுதியுள்ளேன். மெட்டு : பொன் ஒன்று கண்டேன் தாள் ஒன்று கண்டேன்மனம் இங்கு இல்லைஎன்னென்று நான் சொல்லலாகுமா ?என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?…
![]()
இது குழந்தை பாடும் தாலாட்டு
மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம் ( இசை ) தடை அகற்றும்…
![]()
வசீகரா என்
பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால்…
![]()
உறவை மதிப்போம்
உறவை மதிப்போம் அம்மா! உணவோடு சேர்த்து உணர்வையும் ஊட்டுபவள்! அப்பா! பணத்தோடு சேர்த்து பாசத்தையும் தருபவர்! அண்ணன்! சண்டையோடு சேர்த்து சங்கடத்திலும் உதவுபவன்! அக்கா! அக்கரையோடு சேர்த்து அன்பையும் அரவணைப்பையும் தருபவள்! தம்பி! கைபிடித்து…
![]()
அடி ஆத்தாடி…
மெட்டு : அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி… அடி ஆத்தாடி இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே நிஜந்தானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அருள்தானா குருவோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்…
![]()
நாகாவின் புதுமொழிகள்
நாகாவின் புதுமொழிகள் கண்ணில்லாமல் உள்ளே பார்ப்பவன் குருடன் கண்ணிருந்தும் உள்ளே பார்ப்பவன் ஞானி கண்ணிருந்தும் உள்ளே பார்க்காதவன் அக்ஞானி காதில்லாமல் உள்ளே கேட்பவன் செவிடன் காதிருந்தும் உள்ளே கேட்பவன் கலைஞன் காதிருந்தும் உள்ளே கேட்காதவன்…
![]()
புத்தியுள்ள மனிதரெல்லாம்
பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை குணம் படைத்த மனிதருக்கு…
![]()




Users Today : 147
Users Yesterday : 188
Total Users : 46374
Views Today : 598
Recent Comments