உறக்கம் போச்சுதே உன்னாலே
உறக்கம் போச்சுதே உன்னாலே கண்ணா ஊன் உறக்கம் போச்சுதே (உ) எப்பொதும் உன் நினைவு தப்பாமல் தந்துவிட்டாய் செப்பினேன் உன் நாமம் ஜெபமாலை தந்துவிட்டாய் (உ) பாயிலே படுக்கையிலே பரந்தாமா உன் வடிவம் வாயிலே…
![]()
பண்டரிபுரம் போகலாமே…
பண்டரிபுரம் போகலாமே பாண்டு ரங்கனைப் பார்க்கலாமே பாரில் வீணாய் திரிவதை விட்டு (ப) பண்டு வாழ் பக்தர்கள் பார்க்கும் இடம் தண்டனாய் விழுந்து தரிசிக்கும் இடம் (ப) ஒரு செங்கல்லில் இறைவன் நின்ற இடம்…
![]()
எனக்கென்ன சொந்தம் இருக்கு
எனக்கென்ன சொந்தம் இருக்கு விட்டலனை விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு அன்னையிடம் பாலைக் குடித்தேன் ரசமில்லை, ரமித்து விட்டேன் நாம ரசம் நன்றாய் இருக்கு அண்ணன் தம்பி அத்தை பாசம் எல்லாமே…
![]()
விட்டலனைப் பாட வாருங்கோ..
விட்டலனைப் பாட வாருங்கோ விட்டு விடும் வினையெல்லாம் தானே தானுங்கோ (வி) விட்டு விட்டு வேலை எல்லாம் தூரத் தள்ளுங்கோ கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை தானுங்கோ (வி) தினம் தினம் சத்தமாக அவன் நாமம்…
![]()
கால பிடிச்சு கொண்டேன்…
ஆக்கம் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஸ்ரீமதி சீதா வெங்கடேசன், சென்னை கால பிடிச்சு கொண்டேன் கண்ணா உந்தன் கால பிடிச்சு கொண்டேன் (கா) காலியனின் தல மேல கால வைச்சு…
![]()
தாய் மடியில் குழந்தை!
பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும் இப்படி குழந்தை இருக்க வேண்டும் என்ற…
![]()
யுகங்களாய் வாழ்கிறேன்!
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக காத்திருப்பதில் உள்ள சுகத்தை மறக்கடித்து விடுகிறது!…
![]()
வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!
இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…
![]()
கவலையற்று உறங்கு!
பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…
![]()
ஒன்றாய்க் காண்க!
இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் உவ்வே துன்பம் முகரும் கனிகள் மணமே…
![]()
மயக்கும் புலன்கள்
கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே வாயே என்னை மயக்காதே உணவிலும்…
![]()
எங்கெங்கும் என் அன்னை!
எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்! காலை…
![]()
மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?
*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? ராகம் : சாமா மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம) குணம் மிகுந்தவன் குற்றம் களைபவன்…
![]()
எனது விருப்பங்கள்
உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….
![]()
வாழ்வு நம் கையில்!
கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில் இல்லை! கண்ணின் ஒளி மங்க, செவியின்…
![]()




Users Today : 141
Users Yesterday : 188
Total Users : 46368
Views Today : 588
Recent Comments