Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

உறக்கம் போச்சுதே உன்னாலே

உறக்கம் போச்சுதே உன்னாலே கண்ணா ஊன் உறக்கம் போச்சுதே (உ) எப்பொதும் உன் நினைவு தப்பாமல் தந்துவிட்டாய் செப்பினேன் உன் நாமம் ஜெபமாலை தந்துவிட்டாய் (உ) பாயிலே படுக்கையிலே பரந்தாமா உன் வடிவம் வாயிலே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பண்டரிபுரம் போகலாமே…

பண்டரிபுரம் போகலாமே பாண்டு ரங்கனைப் பார்க்கலாமே பாரில் வீணாய் திரிவதை விட்டு (ப) பண்டு வாழ் பக்தர்கள் பார்க்கும் இடம் தண்டனாய் விழுந்து தரிசிக்கும் இடம் (ப) ஒரு செங்கல்லில் இறைவன் நின்ற இடம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கென்ன சொந்தம் இருக்கு

எனக்கென்ன சொந்தம் இருக்கு விட்டலனை விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு அன்னையிடம் பாலைக் குடித்தேன் ரசமில்லை, ரமித்து விட்டேன் நாம ரசம் நன்றாய் இருக்கு அண்ணன் தம்பி அத்தை பாசம் எல்லாமே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

விட்டலனைப் பாட வாருங்கோ..

விட்டலனைப் பாட வாருங்கோ விட்டு விடும் வினையெல்லாம் தானே தானுங்கோ (வி) விட்டு விட்டு வேலை எல்லாம் தூரத் தள்ளுங்கோ கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை தானுங்கோ (வி) தினம் தினம் சத்தமாக அவன் நாமம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கால பிடிச்சு கொண்டேன்…

ஆக்கம் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஸ்ரீமதி சீதா வெங்கடேசன், சென்னை கால பிடிச்சு கொண்டேன் கண்ணா உந்தன் கால பிடிச்சு கொண்டேன் (கா) காலியனின் தல மேல கால வைச்சு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

தாய் மடியில் குழந்தை!

பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும் இப்படி குழந்தை இருக்க வேண்டும் என்ற…

Loading

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

யுகங்களாய் வாழ்கிறேன்!

  தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக காத்திருப்பதில் உள்ள சுகத்தை மறக்கடித்து விடுகிறது!…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!

இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் உவ்வே துன்பம் முகரும் கனிகள் மணமே…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மயக்கும் புலன்கள்

கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே   காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே   மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே   வாயே என்னை மயக்காதே உணவிலும்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்! காலை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?

*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?   ராகம் : சாமா   மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம)   குணம் மிகுந்தவன் குற்றம் களைபவன்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

எனது விருப்பங்கள்

உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

வாழ்வு நம் கையில்!

கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில் இல்லை! கண்ணின் ஒளி மங்க, செவியின்…

Loading

Continue Reading