நினைவுகள்
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை…
![]()
அபங்கம் : பண்டரிசே பூத மோடே
அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை பூதமிருக்கு போகாதே பூதமிருக்கு போகாதே பண்டரி…
![]()
கவிதைப் பிரசவம்
கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே அழுகை வரும்வரைபேரில்லைவந்தபின்விதவிதமாய்பெயர்கள் வரும்வரையாருக்கும்தெரியாதுவந்தபின்ஊரே கூடி விட்டது…
![]()
8. அடியார்ம னஞ்சலிக்க
ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு…
![]()
7. முத்த மோகன..
ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர…
![]()
6. அபகார நிந்தைபட் …… டுழலாதே
ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்…
![]()
5. அதல விதலமுத லந்த….
ராகம் : காம்போதி அதல விதலமும் அமரர் உலகமும்அறியும் உண்மை அன்பே முருகா (அ) சோம சூரிய அக்கினியும் நீயேசாம வேதம் முதலாம் சாத்திரம் நீயே (அ) அணுவுக்குள் அணு நீ ஆற்றலும் நீயேஉணரும்…
![]()
4. உனைத்தி னந்தொழுதிலன்…….
ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயாசரவண மூர்த்தியே ஷண்முகனே (உ) வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகாஉள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ) ஒரு மலர் எடுத்து உன் பாதம்…
![]()
3. முத்தைதரு…
ராகம் : ஹம்சத்வனி l தாளம் : ஆதி முத்தைத் தரும் முருகா உன்சத்தித் திருனகை செய்வாளே ஞான (மு) வேலாயுதம் கொண்டவனே பெரும் போராய்வரும் காலன் பயம் தீர்க்கும் அருள் தாராய் (மு)…
![]()
2. அகரமுமாகி…
ராகம் : புன்னாகவராளி, தாளம் : ஆதி அகரமுமாகிய அழகு முருகா எனத(அ)திபதியே நீ அழகு முருகா (அ) அரி அயன் அரன் அந்த அனைவருக்கும்அதிபதி நீயே அறிவேனே (அ) வருவாய் வருவாய் என்…
![]()
1. கைத்தல நிறைகனி
பல்லவி கைத்தல நிறைகனி எனப்பாடுகைத்தலம் தனிலே பெரும் பேறு (கை) அனுபல்லவி அப்பமோடவல் பொறி அவற்றோடுதப்பாமல் தந்திட தரும் அருள் வீடுகற்றிடும் அடியவர் குரலோடுபெற்றிடும் பலவிதம் மனதோடு (கை) சரணம் ஊமத்தை மலரதை உயர்…
![]()
பணமா? பாசமா?
குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு பணம் கையில் வந்தால்என்னடா குறவாதூசாக நினைக்கும்…
![]()
என்னுயிர்க் காதலி
விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை அழைத்தாலும்காதருகே கிசுகிசுப்பாள்எங்கெங்கு சென்றாலும்எனைத் தழுவி மகிழ்விப்பாள்அவளைத்…
![]()
எழுந்து கொள்
ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு…
![]()
கம்பன் கவிதை
நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர் கொண்டதயரதன் வால்மீகி படைப்புசாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.இருமாதரை சிந்தையாலும்…
![]()




Users Today : 148
Users Yesterday : 188
Total Users : 46375
Views Today : 602
Recent Comments