என்ன பெரும் தவம்
என்ன பெரும் தவம் யான் செய்ததறியேனே ஸஹானா – ராகம் என்னையுன் அருளினால் ஆட்கொண்டவிதம் சொல்வேன் (என்ன) முன்னமோர் பிறவியில் முழுதுமாய் எனைத்தூக்கி சொன்ன சொல்தனை இப்பிறவியிலே செய்ய (என்ன) நடமாடும் தெய்வமுடன் நாளுறவு…
![]()
இரண்டில்லா இயல்பைந்து
இரண்டில்லா இயல்பைந்து (அத்வைத பஞ்சரத்னம்) உடல் இலை புலன் இலை மனமதுவுன் நானில்லையே திடம் தரும் பிராணனில்லை புத்தியில்லையே மனைவி மக்கள் நானிலை மண்ணுமில்லையே நினைவினை கடந்தவொரு நிலையான சிவனும் நான் (1) பாம்பு…
![]()
காத்திருப்பு
காத்திருப்பு சங்கரரே என் குரு சந்தேகமில்லை. நதியில் துணி துவைத்தேன். காத்திருக்கிறேன் தோடகராய் மாறுவது எப்போது? கங்கையின் அக்கரையில் குருநாதர் இக்கரையில் நான் காத்திருக்கிறேன் பத்மபாதராய் மாறுவது எப்போது? வீட்டு வாசலில் குருநாதர் ஊமையாய்…
![]()
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்?
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்? ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது. கனிமரத்தில் வாழும்…
![]()
ஒரு செடியின் கடிதம்
ஒரு செடியின்கடிதம் எனக்கு கிடைத்தது சுகமானதொரு வாழ்வு. நான் கொடுக்கும் மலர்கள் நாள்தோறும் சில இறைவனுக்கு நாள்தோறும் சில நாயகிக்கு நாள்தோறும் சில நோன்பிற்கு பறிக்கையில் வலிக்கும் ஆனால் பிடித்திருக்கிறது செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே…
![]()
ஸ்ரீகுருவின் மஹிமை
ஸ்ரீகுருவின் மஹிமை மாற்றிவிட்டாரே குருநாதர் என்னை மாற்றிவிட்டாரே (மா) தோற்றமான தரணியிதில் தவித்து வந்தேனே தோற்றமென புரியவைத்தார் திருவருளாலே (மா) காமக்ரோத (உப்புக்) கடலினிலே குளிக்க சென்றேனே நாமத்தினால் (நல்ல) நதியினிலே…
![]()
அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல்
அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல் ஆமப்பா நானிங்கே முக்தன் கேளு ஓமப்பா நானோதும் வேதம் கூறு நாமப்பா நமக்குள்ளே நாதன் தாளு காமமப்பா காமந்தான் கெடுதிக் காறு எந்தனுக்குள்ளேதான் இறைவன் இறைவன் அந்தமிலா அரும்புகழைக் கொண்டான்…
![]()
இன்றே மிக நல்லநாள்
இன்றே மிக நல்லநாள் நாளை நாளை நாளை என்று நாளை கடத்தும் மாந்தரே வேளை வந்த போதிலே நமனும் அன்று வருவனே தூளாய் போகும் உடலிதை தாங்கி நிற்கும் மாந்தரே ஆளான பெண்டிர்போல அந்தகன்…
![]()
கவி மாலை.
கவி மாலை. மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை. காரைக்கோட்டையவன் ஊராம் ஊராம் வேர்கள் பலதொங்கும் வெளியில் நிற்பான் (சாந்தவெளி) நார்கள் மணம்பெறவே சூழ்ந்தகூட்டம் பாரினிலே சித்தரையோ புரிதல் கட்டம் கட்டம்…
![]()
இனி ஒரு பிறவி
இனி ஒரு பிறவி ராகம் : பைரவி பல்லவி இனி ஒரு பிறவி எனக்குண்டு இனிமேல் இதை அறிவாய் மனமே (இனி) அனுபல்லவி பஞ்சேந்திரியக்கூடு பரமனிருக்கும் வீடு அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு நெஞ்சத்திலே…
![]()
நிதி சால சுகமா
நிதி சால சுகமா வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா…
![]()
ஓடியலையும்என்னெஞ்சே
ஓடியலையும்என்னெஞ்சே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல் அறியாயோ மூடிதிறக்கும் அரவமென மூச்சு விடுதல் ஏனுனக்கு தேடிதிரிதல் வேண்டாவே பாடிப்பரவசம் அடைவாயே நாடி நமனும் நிற்கின்றான் நாட்கள் நகர்ந்து செல்கிறதே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல்…
![]()
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்குண்டு. அம்மன்னரைப்போல் நாமும் நடந்து கொண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்தன்னம்பிக்கைக் கவிதை. பேரரசன் என்று உனை நினைத்துக்கொள்ளு தூரமில்லை போகும்பாதை நம்பிக்கைக்கொள்ளு தேரினிலே செல்லும்வகை தெரிந்து…
![]()



Users Today : 106
Users Yesterday : 188
Total Users : 46333
Views Today : 175
Recent Comments