Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

நீலவான ஓடையில்

மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா வராமல் வந்த என் ஆவி தூல…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பிறவழிகள் நமக்கேனோ ?

பிறவழிகள் நமக்கேனோ ?   சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை)   தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

என்ன தவம் செய்தனை ஏஜீவா

என்ன தவம் செய்தனை ஏஜீவா ராகம்: காபி— தாளம்: ஆதி மெட்டு : என்ன தவம் செய்தனை யசோதா பல்லவி எங்கும் நிறை பரப்பிரம்மம் குருவாய் வந்தழைக்க        (எ) அனுபல்லவி ஈரேழு பிறப்புக்கள் உடைத்தவனை துயில்…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை

அன்பெனும் ஓர் பங்குச்சந்தை ! 

அன்பெனும் ஓர் பங்குச்சந்தை ! (வசனக் கவிதை) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இது வள்ளுவர் வாக்கு. கொள்கையிதை கொண்டுவிட்டால் துன்பம் இல்லை வாழ்க்கையிலே ! அன்பு என்றால் என்னவென்று…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள்

பல்லி சொன்ன பண்பு !

பல்லி சொன்ன பண்பு ! அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார். பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார் என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல் அன்புதான் அழகு என்று எப்போதும் சொல்லுவேன்….

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பெண்ணியம்

விழித்தெழட்டும் வீரமகள்!

விழித்தெழட்டும் வீரமகள்! நான் மகளிர் தினத்தில் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு. நன்றி. அடிமைத்தனம் செய்வார், ஆண்களே உயர்வென்பார், துடியிடை என்று சொல்வார், ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள் தூங்காதே இனி நீயும் என! தூக்கமதை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள்

மாறிவிடு இக்கணம் ! 

மாறிவிடு இக்கணம் ! உலகம் திருந்த வேண்டும் என்று பலவிதமாய் பேசுறோம் ! சுலபமாக்க வேண்டும் என்று சுற்றி சுற்றி வருகிறோம் ! உலகில் உண்மை இல்லை என்று ஊரைக் குத்தம் சொல்லுறோம் !…

Loading

Continue Reading
Posted in மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அரைக்கிறாளே ! அந்தப்பெண் 

அரைக்கிறாளே ! அந்தப்பெண் பக்த ஸ்ரீ கபீர்தாசரின் ஒரு பாடல் இப்படி ஒரு தமிழ்ப் பாடலைத் தந்தது! கால உரலிலே கட்டி வைத்து நம்மை அரைக்கிறாளே! அரைபட்டு வீழும் வாழ்க்கையம்மா இது கால உரலில்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

மெய்ஞானவேட்கை

மெய்ஞானவேட்கை என்கிற ஆன்மபோதம் (ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்) பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம் சித்தனடா சிவனைபோல் சித்தம்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

நல்லதைக் கேளு நல்லதைப் பாரு 

நல்லதைக் கேளு நல்லதைப் பாரு அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரம் :. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|………. எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள் கொண்ட ஓர் பாடல் நல்லது சொல்லும் வேதத்தைப் பாடு…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

சும்மா இருந்துவிடு மனமே !

சும்மா இருந்துவிடு மனமே சற்று (ஸ்ரீ பெரியவாளின் உபதேசத்தில் உதித்த ஒரு கவிதையை இங்கு பகிர்கிறேன்) சும்மா இருந்துவிடு தினமே அம்மா அப்பா என்று அலறுவதேனோ எம்மான் இறைவன் அவன் செயலென்று சும்மா இருந்துவிடு…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

அமர நிலை எய்த வேண்டாமோ?

அமர நிலை எய்த வேண்டாமோ? ராகம் : புன்னாக வராளி அமர நிலை எய்த வேண்டாமோ  மனமே பல்லவி அந்த்ய ஜன்மா இதுவல்லவோ                                 (அ) அனுபல்லவி குமரன் குருபரன் குஹானந்தன் சந்ததம் அவன்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

கிளிக்கண்ணி மெட்டில் 

கிளிக்கண்ணி மெட்டில் சீடக் கண்ணி எத்திக்கும் இனிக்கும் இன்பம் முத்திக்கு மூலம் வித்யை கத்துக்க வேணுமடா சீடா ஞானம் சித்திக்க வேணுமடா   ஞானம் சித்திக்க வேணுமடா நினைவுதான் முதலாவரணம் கனவுதான் இரண்டு என்பார் சிந்திக்க…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

இச்சையில்லை இச்சையில்லை

இச்சையில்லை இச்சையில்லை அச்சமில்லை அச்சமில்லை மெட்டு இச்சையில்லை இச்சையில்லை இச்சையென்பதில்லையே விச்சை தன்னை வாழ்வில் கொண்டு வீரனாக இருக்கையில் இச்சையில்லை…. காணும் கண்ணில் காட்சி வந்து காமம் கொள்ள வைப்பினும்     இச்சையில்லை…. மிச்சம் மீதி…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

உண்மை வாக்கியம் பத்து

ஆன்ம நீதி தசகம் (உண்மை வாக்கியம் பத்து – ஆன்ம போதம் பதிவுகளை படித்து வந்ததன் பயனாக வெளிவந்த பாடல்) வேத வேத சாகைகள் வேண்டியது இருக்குதே பாதை மாறிப் போவதேன் பரமது இருக்குதே சேத்திலே…

Loading

Continue Reading