ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி
மார்க்கண்டேயர் இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு ! வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி ! சமாதி வீட்டைவிட்டு…
![]()
பவ ரோகம் அழித்த பரம குரு!
பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் ! வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க வைத்தீர்கள் நானும் அதை சுவைத்தேன் பின்புதான்…
![]()
எனக்கு ஒன்றுமில்லை!
கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி எப்போதும் ஜலதோஷம் கீழே பயில்ஸ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு…
![]()
பிடிக்கட்டும் பித்து….
பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும் மணம்…
![]()
கண் பார்வை போனாலும்…
ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க) கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)…
![]()
இல்லற ஆத்திசூடி
(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி கொள் ஐம்புலன் அடக்கம் செய் ஒரு…
![]()
திருமண வாழ்த்துக் கவிதை
*27.03.2022 அன்று இல்லறத்தில் அடி வைத்த Chi.மணிகண்டனுக்கும் Sow.கோமதிக்கும் அளித்த இனிய வாழ்த்து* இல்லறத்தில் அடி வைத்தாய் நல்லறம் தான் குறள் அடி சொல்லும் கை பிடித்த கோமதியின் சொல் அறத்தை கேட்டு…
![]()
அலைபேசி ஆத்திச்சூடி!
(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் அறி ஏமாற்றும் கால் தவிர் ஐகான்…
![]()
புதிய பறவை!
கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார் வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள் பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள் ஓடு மேலே கூடு கட்டி வாழும் வகை அறிவீரோ…
![]()
எழுதுவது எல்லாம்….
நீ அழகானவளா என்பது எனக்குத் தெரியாது நீயே என் விழி என்றால் நான் உன்னைப் பார்ப்பது எவ்வாறு? நீ நடப்பதைப் பார்த்து என் இதயம் துடிக்கிறது தயவு செய்து நின்று விடாதே…
![]()
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் கோள்…
![]()
குளிரும் சூரியன்கள்!
விலகல் விலகும் என்ற நம்பிக்கையில் மேகங்களில் சந்தோஷமாக மறைகிறது சூரியன்! கேள்வி “எப்படி இருக்கிறீர்கள்” இந்த ஒரு கேள்வியில் குளிர்ந்து விடுகிறேன், எப்படி இருந்தாலும் கூட! உதயம் …
![]()
கண் பூத்து போச்சுது கண்ணா…
கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை குடிக்கச் சென்றாயோ அன்று போல் ஆலிலையில்…
![]()
மனதின் அறைகூவல்!
உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே தண்டிப் புலவன் போலே இல்லை எந்தன்…
![]()
இன்றே என்னுயிர்….
இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே) ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று நல்ல ராகம் பாடினான் (இன்றே) வேதன்…
![]()



Users Today : 132
Users Yesterday : 188
Total Users : 46359
Views Today : 550
Recent Comments