பேசுவதே நமக்குத் தொழில் !
செயற்கை அறிவுத்திறன் கொண்டு இசையமைத்து பாட வைத்தவர்: நாகசுந்தரம் பேசுவதே நமக்குத் தொழில் விட்டலன் புகழை என்றும் எத்தனையோ பாஷை எனக்குத் தெரியும் என்பாயோ சித்த நேரம் விட்டலா என்று சொன்னால் போதாதோ…
![]()
ஶ்ரீ குருவின் சன்னிதி !
ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே கற்றுத் தேர்ந்து விட்டேன் கடை ஏறி விட்டேன்! இது வேண்டும் என்றோ இல்லை…
![]()
ஶ்ருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள் !
இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க பத்ரா நதிக் கரையில்தான் இரண்டில்லா அத்வைதம்…
![]()
சில கேள்விகள்
வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று எப்படி பெயர்? நாளைக்கு என்பது இல்லை…
![]()
அப்பா! எவ்வளவு பெரியவர்!
அப்பா என்று என்றும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் அப்பா! எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள் எவை என்று, அப்பா அருகில் இருக்கும்வரை! தன்…
![]()
தெரிவதில்லை!
கிழமை தேதி மாதம் வருடம் எதுவும் எனக்குத் தெரிவதில்லை, நீ அருகில் இல்லாதபோது ! நீ அருகில் இருக்கும் போதோ என்றால் அப்போதும் எதுவும் தெரிவதில்லை உன் முகத்தை தவிர !
![]()
ஞானம் தர வேண்டாம் !
குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது? குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…
![]()
நாளைக்கு நான் போவேன்!
நாளைக்கு நான் போவேன் பண்டரிபுரம் என் கூட யாரு வரேள் சொல்லுங்கோ அந்த நேரம் பக்தாளைப் பார்த்தால் புண்ணியத்தின் சேர்க்கை பக்தாளைப் பார்க்கவே பண்டரினாதன் பார்வை கல்லின் மீது நின்று காத்துக்…
![]()
ஐ டி ஆபீசர் !
காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம் சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு…
![]()
Even Though
Although I have not read the entire scripture, I am a Brahmin. Singer even though I have not fully learned music. Although I have not…
![]()
அந்தகன் யார் ?
எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள். நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….
![]()
சாமி தரிசனம் !
சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…
![]()
பட்டணப் பிரவேசம் !
அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து புட்டோம் ! எங்க வீட்ட தான்…
![]()
அவதாரம் செய்து விடு !
காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை சொல்லி விட்டு பார்த்திடுவார் பேஸ் புக்கு…
![]()




Users Today : 119
Users Yesterday : 188
Total Users : 46346
Views Today : 403
Recent Comments