Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

பஞ்சு மூட்ட…

எட்ட இருந்து பார்த்தாக்க எல்லாம் அழகுதான் கிட்ட போயி நின்னாக்க வெறும் கானல் நீருதான் ! எட்ட இருந்தா எல்லாமே தேவ அமுதந்தான்  ! முட்ட முட்ட குடிச்சிடவே மனதில் என்னந்தான் ஒரு சிப்பு…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி…

மெட்டு: என்னை யாரென்று எண்ணி எண்ணி…..   எழுத்து: நாகா குரல் : சூர்யா Song using AI Technology : குரு  : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

இது ஒரு நிலாக்காலம் !

சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது ! விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா, இப்பொழுது…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

வாலையவள் சித்தர் பாட்டு!

வாலையவள் சித்தர் பாட்டு   வேதத்தின் கடைசியப்பா போதம் போதம் நாதத்தின் மூலமப்பா அந்த பாதம் பாதம் வாலையவள் கடத்துவிப்பாள் காலம் காலம் ஓலைவரும் ஓர்னாளில் வீண் வாதம் வாதம்   பிறந்து தினம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வேதாந்தக் கவிதைகள்

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம்…

Loading

Continue Reading
Posted in துர்க்கைத் துதி எழுநூறு

துர்க்கைத்துதி எழுநூறு (11-37)

தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ| இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11|| 11. வாவென்று முனிவர் அழைக்க தாவுகின்ற பரியை அகன்று மாவுலகம் ஆண்ட மன்னன் ஆவலுடன் அங்கும் இங்கும் அலைந்து…

Loading

Continue Reading
Posted in நகைச்சுவை பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய்…

Loading

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…

Loading

Continue Reading
Posted in துர்க்கைத் துதி எழுநூறு

துர்க்கைத் துதி எழுநூறு ! (1-10)

ஶ்ரீ குருப்யோ நம: மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு   மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு   இன்பத்துல…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ராக தரிசனம்

ராக தரிசனம் !

பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம்   கணபதி சன்னதி   பல்லவி   கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)   அனுபல்லவி   மூலாதாரத்திலே நான்கிதழ்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள்

கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன் குரல் கொடுப்பான்! “இதோ தருகிறேன்” என்று…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள்

விழி இல்லா வாழ்க்கை !

விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர் ரசிப்பீங்க எனக்குத் தெரியாது ! எனக்குத்…

Loading

Continue Reading
Posted in காமாக்ஷி கடைக்கண் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

சமமாய் பார்க்கிறார் சாதுக்கள்….

ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம் ராகம் : சிந்துபைரவி குரல் : ஸ்ரீமதி அபர்ணா,…

Loading

Continue Reading