பஞ்சு மூட்ட…
எட்ட இருந்து பார்த்தாக்க எல்லாம் அழகுதான் கிட்ட போயி நின்னாக்க வெறும் கானல் நீருதான் ! எட்ட இருந்தா எல்லாமே தேவ அமுதந்தான் ! முட்ட முட்ட குடிச்சிடவே மனதில் என்னந்தான் ஒரு சிப்பு…
![]()
என்னை யாரென்று எண்ணி எண்ணி…
மெட்டு: என்னை யாரென்று எண்ணி எண்ணி….. எழுத்து: நாகா குரல் : சூர்யா Song using AI Technology : குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது…
![]()
இது ஒரு நிலாக்காலம் !
சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது ! விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா, இப்பொழுது…
![]()
வாலையவள் சித்தர் பாட்டு!
வாலையவள் சித்தர் பாட்டு வேதத்தின் கடைசியப்பா போதம் போதம் நாதத்தின் மூலமப்பா அந்த பாதம் பாதம் வாலையவள் கடத்துவிப்பாள் காலம் காலம் ஓலைவரும் ஓர்னாளில் வீண் வாதம் வாதம் பிறந்து தினம்…
![]()
பரமானந்த சுரங்கம் !
தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம்…
![]()
துர்க்கைத்துதி எழுநூறு (11-37)
தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ| இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11|| 11. வாவென்று முனிவர் அழைக்க தாவுகின்ற பரியை அகன்று மாவுலகம் ஆண்ட மன்னன் ஆவலுடன் அங்கும் இங்கும் அலைந்து…
![]()
கல்கியின் செல்வன் !
பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி! அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…
![]()
ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்
ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்) கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய்…
![]()
கணபதி எந்தன் காதலன் !
(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…
![]()
துர்க்கைத் துதி எழுநூறு ! (1-10)
ஶ்ரீ குருப்யோ நம: மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு…
![]()
எல்லாம் மாறிப் போச்சு !
எல்லாம் மாறிப் போச்சு மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு இன்பத்துல…
![]()
ராக தரிசனம் !
பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம் கணபதி சன்னதி பல்லவி கணபதியே வரகுண நிதியே மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க) அனுபல்லவி மூலாதாரத்திலே நான்கிதழ்…
![]()
கடிகார முள் !
விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன் குரல் கொடுப்பான்! “இதோ தருகிறேன்” என்று…
![]()
விழி இல்லா வாழ்க்கை !
விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர் ரசிப்பீங்க எனக்குத் தெரியாது ! எனக்குத்…
![]()
சமமாய் பார்க்கிறார் சாதுக்கள்….
ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம் ராகம் : சிந்துபைரவி குரல் : ஸ்ரீமதி அபர்ணா,…
![]()




Users Today : 105
Users Yesterday : 188
Total Users : 46332
Views Today : 159
Recent Comments