0 min 0

கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்!…
முழுவதும் காண்க..
0 min 1

விழி இல்லா வாழ்க்கை !

விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்!…
முழுவதும் காண்க..
1 min 0

சமமாய் பார்க்கிறார் சாதுக்கள்….

ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48 ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: । விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம்…
முழுவதும் காண்க..
1 min 0

குருவிக் கூடு !

  எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது தங்கயிந்த இடம்நன்று…
முழுவதும் காண்க..
1 min 2

காஞ்சியில் விளங்குகிறாள்…

ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம் காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா | காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா ||…
முழுவதும் காண்க..
1 min 2

நான் யார் ?

நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது!…
முழுவதும் காண்க..
0 min 2

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி…
முழுவதும் காண்க..
0 min 4

இந்த நொடியே இனிமை !

இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு…
முழுவதும் காண்க..
1 min 0

விடிவதற்குள் வந்து விடு !

கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால் கூடலில் கூட இருக்கும்போது இன்பம் ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு…
முழுவதும் காண்க..
Don`t copy text!