ராமசாமி தூதன் நான் அடா….
இராம நாடக கீர்த்தனை வரிசை – 1 வரிகள்: அருணாசல கவிராயர் இசை, பாடலாக்கம்: கவியோகி ராமசாமி தூதன் நான் அடா- அடட ராவணா நானடா என்பேர் அனுமானடா மாமலர் தலைவாசனும் கயிலாசனும்…
![]()
துப்பறியும் நானோ !
துப்பறியும் நானோ (நகைச்சுவை கலந்த ஓர் நவீன துப்பறியும் கதை) (இடம்: சென்னை, அடையாறு. நகுலனின் வீடு. காலை 7 மணி. சமையலறையில் நகுலன், தனது அசிஸ்டென்ட் “நானோ ரோபோவை” வைத்துக் கொண்டு…
![]()
|| श्रीललितासहस्रनामस्तोत्रम् ||
|| श्रीललितासहस्रनामस्तोत्रम् || Musical: Vedhantha Kaviyogi Naka Sundaran Part 1 Part 2 सिन्दूरारुणविग्रहां त्रिनयनां माणिक्यमौलिस्फुरत् तारानायकशेखरां स्मितमुखीमापीनवक्षोरुहाम् । पाणिभ्यामलिपूर्णरत्नचषकं रक्तोत्पलं विभ्रतीं सौम्यां रत्नघटस्थरक्तचरणां ध्यायेत्परामम्बिकाम् ॥…
![]()
அபிராமி அந்தாதி
MUSICAL: VEDHANTHA KAVI YOGI NAKA SUNDARAN (USE HEAD/EAR PHONE FOR BETTER EXPERIENCE) கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும்…
![]()
அத்தியாயம் 4 – தேவியின் சிறப்பு
அத்தியாயம் 4 – தேவியின் சிறப்பு கதையின் சுருக்கம் : ரிஷிகள் சூதரிடம் சுகதேவர் எப்படிப் பிறந்தார், வியாசரின் எந்த மனைவியின் மூலம் பிறந்தார், எப்படி புராண சம்ஹிதைகளைப் படித்தார் என்று…
![]()
அத்தியாயம் 3 – புராணங்களைப் போற்றுதல் மற்றும் ஒவ்வொரு துவாபர யுகத்திலும் உள்ள வியாசர்
அத்தியாயம் 3 – புராணங்களைப் போற்றுதல் மற்றும் ஒவ்வொரு துவாபர யுகத்திலும் உள்ள வியாசர் சூதர் கூறினார்: “ஓ முனிவர்களில் சிறந்தவர்களே! சத்யவதியின் மகனான வேத வியாசரிடமிருந்து நான் கேட்டபடியே, புராணங்களின் பெயர்கள்…
![]()
அத்தியாயம் 2 – சௌனகர் மற்றும் பிற ரிஷிகளின் கேள்விகள்
அத்தியாயம் 2 – சௌனகர் மற்றும் பிற ரிஷிகளின் கேள்விகள் ஸ்ரீ சூதர் கூறினார்: “நான் மிகவும் பாக்கியசாலி; மகாத்மாக்களால் விசாரிக்கப்பட்டு, வேதங்களில் புகழ்பெற்ற, மிகவும் புண்ணியமான புராணத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டதால்,…
![]()
அத்தியாயம் 1 – சௌனகர் மற்றும் பிற முனிவர்களின் கேள்விகள்
அத்தியாயம் 1 – சௌனகர் மற்றும் பிற முனிவர்களின் கேள்விகள் நான் ஆரம்பமற்ற பிரம்மவித்யா தேவியை தியானிக்கிறேன், அவள் சர்வசைதன்ய ரூபமாக இருக்கிறாள், அனைத்து உணர்வு நிலைகளின் வடிவாக இருக்கிறாள்; அவள் நமது…
![]()
சுயநலம் வேண்டாமே!
தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து வாடுதே! பக்கத்தில் இருப்பவர் பசியை மறந்தனர்! பதுக்கித் தம் பொருளைப் பூட்டி மகிழ்ந்தனர்!…
![]()
ஸ்ரீ லலிதாம்பிகையின் குரல்…
1. என் ஒவ்வொரு அசைவும் புனிதம்; என் சுவாசத்தில் பிரபஞ்சம் சுழல்கிறது. உன் உள்ளத்தின் மையம் எனது வாசஸ்தலம். 2. உனக்குள் பூரணமாக உறையும் உணர்வே நான். அறிவும் ஆனந்தமும் ஒன்றாய் கலந்த…
![]()
இன்றே நினைக்க !
அந்த ஒரு நாள் பல்லு விழும்போது, இந்த பல்லைத் தானே தினமும் காலை, மாலை விழுந்து விழுந்து தேய்ச்சோம்னு நினைப்போம் ! அந்த ஒரு நாள் நரைத்த தலை முடி…
![]()
கிருஷ்ண சுந்தரி
கிருஷ்ண சுந்தரி AI Videos இவள் பெயர் சுந்தரி! யமுனைக் கரையில் வசித்த ஓர் ஏழைப் பெண். கண்ணனை ஒரு தலையாகக் காதலித்தவள். சுயமாக தன்னிடம் உள்ள கூச்ச சுபாவத்தின் காரணமாக கண்ணனிடம் தன்…
![]()
கடிகாரம் !
பள்ளி செல்ல குழந்தைகள் மணி பார்க்கிறார்கள் அலுவலகம் செல்ல அதிகாரிகள் மணி பார்க்கிறார்கள் பரப்புரை செல்ல அரசியல்வாதிகள் மணி பார்க்கிறார்கள் சவாரி கிடைக்க வேண்டும், ஆட்டோ காரர்கள் மணி பார்க்கிறார்கள் காதலியை முதன்முதலாய்க் காண…
![]()
பேச்சற்ற மோன நிலை !
குறவன் குறத்தி பாடல் குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ? குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா ! குறவன் : நில…
![]()
தன் முனைக் கவிதைகள்-1
திண்ணையில் கவிஞன், பொங்குகிறது கவிதை ! அடுப்படியில் பானை, பொங்குகிறது அரிசியில்லாமல் ! மரணப் படுக்கையில் மன்றாடும் நோயாளி ! உறவுகள் எட்டத்தில் அழுகிறது குழந்தை ! அறுவடை நாள் மூட்டைகள் நிறைகிறது !…
![]()



Users Today : 106
Users Yesterday : 188
Total Users : 46333
Views Today : 174
Recent Comments