Posted in இராம நாடக கீர்த்தனை வரிசை - 1

ராமசாமி தூதன் நான் அடா….

இராம நாடக கீர்த்தனை வரிசை – 1 வரிகள்: அருணாசல கவிராயர் இசை, பாடலாக்கம்: கவியோகி ராமசாமி தூதன் நான் அடா- அடட ராவணா நானடா என்பேர் அனுமானடா   மாமலர் தலைவாசனும் கயிலாசனும்…

Loading

Continue Reading
Posted in General

துப்பறியும் நானோ !

  துப்பறியும் நானோ (நகைச்சுவை கலந்த ஓர் நவீன துப்பறியும் கதை) (இடம்: சென்னை, அடையாறு. நகுலனின் வீடு. காலை 7 மணி. சமையலறையில் நகுலன், தனது அசிஸ்டென்ட் “நானோ ரோபோவை” வைத்துக் கொண்டு…

Loading

Continue Reading
Posted in With AI Audio அன்னையின் ஆயிரம்

|| श्रीललितासहस्रनामस्तोत्रम् ||

|| श्रीललितासहस्रनामस्तोत्रम् || Musical: Vedhantha Kaviyogi Naka Sundaran Part 1 Part 2 सिन्दूरारुणविग्रहां त्रिनयनां माणिक्यमौलिस्फुरत् तारानायकशेखरां स्मितमुखीमापीनवक्षोरुहाम् । पाणिभ्यामलिपूर्णरत्नचषकं रक्तोत्पलं विभ्रतीं सौम्यां रत्नघटस्थरक्तचरणां ध्यायेत्परामम्बिकाम् ॥…

Loading

Continue Reading
Posted in அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

MUSICAL: VEDHANTHA KAVI YOGI NAKA SUNDARAN (USE HEAD/EAR PHONE FOR BETTER EXPERIENCE) கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும்…

Loading

Continue Reading
Posted in தேவி பாகவதம்

அத்தியாயம் 4 – தேவியின் சிறப்பு

அத்தியாயம் 4 – தேவியின் சிறப்பு   கதையின் சுருக்கம் :   ரிஷிகள் சூதரிடம் சுகதேவர் எப்படிப் பிறந்தார், வியாசரின் எந்த மனைவியின் மூலம் பிறந்தார், எப்படி புராண சம்ஹிதைகளைப் படித்தார் என்று…

Loading

Continue Reading
Posted in தேவி பாகவதம்

அத்தியாயம் 3 – புராணங்களைப் போற்றுதல் மற்றும் ஒவ்வொரு துவாபர யுகத்திலும் உள்ள வியாசர்

அத்தியாயம் 3 – புராணங்களைப் போற்றுதல் மற்றும் ஒவ்வொரு துவாபர யுகத்திலும் உள்ள வியாசர்   சூதர் கூறினார்: “ஓ முனிவர்களில் சிறந்தவர்களே! சத்யவதியின் மகனான வேத வியாசரிடமிருந்து நான் கேட்டபடியே, புராணங்களின் பெயர்கள்…

Loading

Continue Reading
Posted in தேவி பாகவதம்

அத்தியாயம் 2 – சௌனகர் மற்றும் பிற ரிஷிகளின் கேள்விகள்

அத்தியாயம் 2 – சௌனகர் மற்றும் பிற ரிஷிகளின் கேள்விகள்   ஸ்ரீ சூதர் கூறினார்: “நான் மிகவும் பாக்கியசாலி; மகாத்மாக்களால் விசாரிக்கப்பட்டு, வேதங்களில் புகழ்பெற்ற, மிகவும் புண்ணியமான புராணத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டதால்,…

Loading

Continue Reading
Posted in தேவி பாகவதம்

அத்தியாயம் 1 – சௌனகர் மற்றும் பிற முனிவர்களின் கேள்விகள்

அத்தியாயம் 1 – சௌனகர் மற்றும் பிற முனிவர்களின் கேள்விகள்   நான் ஆரம்பமற்ற பிரம்மவித்யா தேவியை தியானிக்கிறேன், அவள் சர்வசைதன்ய ரூபமாக இருக்கிறாள், அனைத்து உணர்வு நிலைகளின் வடிவாக இருக்கிறாள்; அவள் நமது…

Loading

Continue Reading
Posted in General இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

சுயநலம் வேண்டாமே!

தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து வாடுதே! பக்கத்தில் இருப்பவர் பசியை மறந்தனர்! பதுக்கித் தம் பொருளைப் பூட்டி மகிழ்ந்தனர்!…

Loading

Continue Reading
Posted in General அன்னையின் ஆயிரம் வசனக் கவிதை

ஸ்ரீ லலிதாம்பிகையின் குரல்…

1. என் ஒவ்வொரு அசைவும் புனிதம்; என் சுவாசத்தில் பிரபஞ்சம் சுழல்கிறது. உன் உள்ளத்தின் மையம் எனது வாசஸ்தலம்.   2. உனக்குள் பூரணமாக உறையும் உணர்வே நான். அறிவும் ஆனந்தமும் ஒன்றாய் கலந்த…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

இன்றே நினைக்க !

அந்த ஒரு நாள்   பல்லு விழும்போது, இந்த பல்லைத் தானே தினமும் காலை, மாலை விழுந்து விழுந்து தேய்ச்சோம்னு நினைப்போம் !   அந்த ஒரு நாள்   நரைத்த தலை முடி…

Loading

Continue Reading
Posted in With AI Videos காதல் கவிதைகள் பாடல்கள்

கிருஷ்ண சுந்தரி

கிருஷ்ண சுந்தரி AI Videos இவள் பெயர் சுந்தரி! யமுனைக் கரையில் வசித்த ஓர் ஏழைப் பெண். கண்ணனை ஒரு தலையாகக் காதலித்தவள். சுயமாக தன்னிடம் உள்ள கூச்ச சுபாவத்தின் காரணமாக கண்ணனிடம் தன்…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

கடிகாரம் !

பள்ளி செல்ல குழந்தைகள் மணி பார்க்கிறார்கள் அலுவலகம் செல்ல அதிகாரிகள் மணி பார்க்கிறார்கள் பரப்புரை செல்ல அரசியல்வாதிகள் மணி பார்க்கிறார்கள் சவாரி கிடைக்க வேண்டும், ஆட்டோ காரர்கள் மணி பார்க்கிறார்கள் காதலியை முதன்முதலாய்க் காண…

Loading

Continue Reading
Posted in With AI Videos பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பேச்சற்ற மோன நிலை !

குறவன் குறத்தி பாடல் குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ? குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா ! குறவன் : நில…

Loading

Continue Reading
Posted in தன் முனைக் கவிதைகள்

தன் முனைக் கவிதைகள்-1

திண்ணையில் கவிஞன், பொங்குகிறது கவிதை ! அடுப்படியில் பானை, பொங்குகிறது அரிசியில்லாமல் ! மரணப் படுக்கையில் மன்றாடும் நோயாளி ! உறவுகள் எட்டத்தில் அழுகிறது குழந்தை ! அறுவடை நாள் மூட்டைகள் நிறைகிறது !…

Loading

Continue Reading