எனக்கென்ன குறைச்சல்?
எனக்கென்ன குறைச்சல்? நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன) நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது (எனக்கென்ன) இன்று காலை கூட…
![]()
விட்டலன் கதை இருக்க…
விட்டலன் கதை இருக்க வேறு பேச்சு எதற்கு? கட்டுக் கதையெல்லாம் கூட வருமோ நோக்கு அபயம் தருவான் நல்லிதயம் தருவான் கபசுர குடி நீர் போல் (நோயில்) காத்தருள்வான் அட்டகாசமானது அவன் சரித்திரம் விட்டலன்…
![]()
பண்டரி நாதனை நம்பு!
பண்டரி நாதனை நம்பு பாதை தவற மாட்டாய் விட்டலனை நம்பு வீண் போக மாட்டாய் பிள்ளைக் குட்டியை நம்பாதே பின்னர் புலம்பலே மிச்சம் அள்ளித் தந்தாலும் அலக்ஷியமே மிஞ்சும் உறவும் பகையும்…
![]()
கொஞ்சம் என்னையும் பாரு….
கொஞ்சம் என்னையும் பாரு விட்டலா குஞ்சலம் தலையில் தரித்து நின்றவா (கொ) சஞ்சலம் கொண்டேன் என் மனதினில் பஞ்சு போல் பறக்கும் உன் எதிரினில் (கொ) மீரா பாய் பாடலில் மெத்த மகிழ்ந்தவனே தீராத…
![]()
மிளிரட்டும் மனித நேயம்!
(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது! பீரங்கிகளை சத்தமாக நீங்கள் இயக்கலாம், ஆனால்…
![]()
வரம் கொடுப்பாயோ…
வரம் கொடுப்பாயோ வாமனா எனக்கு வரம் கொடுப்பாயோ மகாபலியிடம் வரம் கேட்ட வாமனா (வ) நாமதேவர் வைராக்கியம் நல்கிடுவாயோ ஏகநாதர் ஏகாந்தம் எனக்கு பொங்கி வருமோ (வ) ஞான தேவர் ஞானம்…
![]()
குரு தாயி, குரு தந்தை….
குரு தாயி, குரு தந்தை, குருவே தோழன் எல்லாம் நீயே உனக்கே வணக்கம் பாடியவர் : ஶ்ரீமதி மீனாக்ஷி சந்திரசேகரன் எனக்கு மிகவும் பிடித்த குருவே எல்லாம் நீயே உனக்கே வணக்கம் என்னுயிர்…
![]()
பால் குடிக்க வா கண்ணா…
பால் குடிக்க வா கண்ணா மால் வண்ணா என்னை படுத்தாமல் பால் குடிக்க வா கண்ணா (பா) ஏலக்காய் லவங்கம் எல்லாம் போட்டு தரேன் கால் கடுக்க என்னால் ஓடி வர முடியாது (பா)…
![]()
பக்தர்களே வாருங்கள்!
பக்தர்களே வாருங்கள் பண்டரினாதனை காணுவோம் வாருங்கள் (ப) ஒற்றைக் கல்லில் நின்று இடுப்பில் இரண்டு கை வைத்து நம்மை எதிர்பார்த்து நிற்கிறான் பாருங்கள் (ப) ஏகனாதரின் அபங்கத்தை பாடுவோம் துகாராமின் தோத்திரம் சொல்லுவோம்…
![]()
கோவிந்தா! கோபாலா!
எனக்கு மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை கோவிந்தா கோபாலா கணக்கில்லா பக்தருக்கு அருளைத் தந்தாயே கோவிந்தா கோபாலா நாமதேவர் நல்லபடி நாமம் கொண்டார் கோவிந்தா கோபாலா கபீர்தாசர் காலடியில் பொருள் கண்டார் கோவிந்தா…
![]()
பண்டரி புரமென்று….
மெட்டு : பாரத தேசமென்று…. பல்லவி பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார் சரணங்கள் அள்ளி அணைத்தவனின் அருள் பெருவோம் – அடிகாலைத்…
![]()
பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம்….
பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம் கண்டால் போதும் முக்தி கை கூடும் நாமதேவர் துக்காராமும் நடந்து செல்கிறார் ஆமாம் அவர்கள் கீதகானம் பாடி செல்கிறார் ஜனாபாயும் கண்ணனையே அணைத்து செல்கிறாள்…
![]()
சொல்வதற்கென்ன கூச்சம்?
சொல்வதற்கென்ன கூச்சம்? ஹரி விட்டலா என்றால் போகும் பாபம்! வீணாய் பல பேச்சு பேசும் வியனுலகம் தானாய் வரவேண்டும் திருபண்டரிபுரம் நாவில் உரைத்தால் நல்ல பண்பு வரும் கோவில் தரிசனம் கோடி பலன் தரும்…
![]()
எமனுக்கு என்ன வேலை?
எமனுக்கு என்ன வேலை? பண்டரிபுரம் செல்லும் வேளை! வேசம் தரித்த பக்தர் நாவில் ஓசை! பாசம் வீசும் அந்தகனுக்கேன் ஆசை? நாமகோஷம் கேட்குதுபார் நாலுபாட்டம் சேமமாக செல்லுதுபார் பக்தர் கூட்டம் காம குரோதம் விலகுதுபார்…
![]()
விட்டலன் நாமம் என்னும்…
விட்டலன் நாமம் என்னும் இனிக்கும் கற்கண்டு ரசமிருக்க எட்டி போல் கசக்கும் இந்த சம்சார இலையில் ஏன் உனக்காசை? நாமதேவர் ஏகனாதர் நன்றாய் ருசித்த பழம் ஞானதேவர் மீராபாய் தனக்குள் புசித்த பழம் விட்டலா…
![]()




Users Today : 141
Users Yesterday : 188
Total Users : 46368
Views Today : 586
Recent Comments