Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

மஹா(சிவ)வாக்கிய பாடல்கள்

ஸ்ரீகுருபாதுகாவிமர்சம் என்ற மஹா(சிவ)வாக்கிய பாடல்கள் தவம் மனம் விட்டிடாத தாய்வணங்கும் சீடரே குணமருளும் பாதமது குருவினது பாதமே மணமணக்கும் மந்திரத்தின் மூலமதை அறிவீரேல் உணர்விலே உந்தன் குரு ஓடிவந்து நிற்பரே தோல் செருப்போடு நீர்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

பாரதியின் கண்ணனும் குயிலும்

பாரதியின் கண்ணனும் குயிலும் வா வா வா கண்ணன் பாட்டில் கண்ணன் என் காதலன் என்றான் காதல் என்ற சொல் புனிதமானது பாஞ்சாலி சபதத்தை பாட்டாய் வடித்தான் இதிகாசத்திற்கு இன்னொரு பொருள் வந்தது விடுதலைக்காக…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

வா பொன்மயிலே

மெட்டு : வா பொன்மயிலே வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை. ஊனும் நீ வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது கவிதையின் மேடையெல்லாம் உன்னுருவிலே நாவிலின்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

குடுகுடுப்பை

பாரதி இன்றிருந்தால் குடுகுடுப்பை பாட்டை இப்படி எழுதியிருப்பாரோ? (கற்பனை – நாகசுந்தரம்) குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; உறவுகள் சேருது: சண்டைகள் தொலையுது சொல்லடி, சொல்லடி…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

வீரசுதந்திரம்

வீரசுதந்திரம் (கவிதைப் போட்டி) வீரசுதந்திரம் பெற்று விட்டோமென்று வீணாய் மெத்தனம் கொள்ளாதீர் தீரர்கள் தன்னுயிர் ஈந்தாரே அதை தாங்கியே காத்திட வேண்டாமோ பாருக்குள் நாடிந்த நல்நாடு பாதையை அறிந்திட வேண்டாமோ போரிட்டு மடிந்தனர் முன்னோர்கள்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

பாரதி நினைவில் ஒரு பா…….

பாரதி நினைவில் ஒரு பா……. எங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக பொங்கி வரும் புதுக்கவிதை தந்த பாரதி நீயே அன்று சொன்னாய் அறிவுரைகள் அற்புதமாக இன்று அதை மறந்து விட்டார் இந்திய மக்கள்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

கவிதைப் பெண்ணே

கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன் புவியினில் புலவர்கள் பற்பல படைக்கிறார் குவிந்திடும் கற்பனை கடலென தருவாயே நேர்நேர் நிரைநேர் இலக்கணம் அறியேன் நேருக்கு நேராய் என்னுளம்…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று

படைப்பு

படைப்பு படைக்கும் பிரம்மனைப் பற்றி ஒரு கவிதை படைத்தேன் அவன் களித்தான் கலிப்பாவா என்றான் இல்லை வஞ்சிப்பா என்றேன் வஞ்சிக்க மாட்டேன் என்றான் படுக்க வெண் பா தரட்டுமா என்றேன் ஆசிரியப்பாவை கேட்டு சொல்கிறேன்…

Loading

Continue Reading
Posted in General

பாசம் வென்றது

பாசம் வென்றது இராமன் பள்ளி வந்து அரை மணி நேரமாகிறது. இராமன் அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லம். அவனது அப்பா காரில் அவனை ட்ராப் செய்து விட்டு சென்றுவிட்டர். அவனுக்கு இருப்பே…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பூங்கதவே தாழ் திறவாய் 

மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அறுபதாண்டு நிறைவு அன்புக்கவிதை

ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு ருதம்பரா ஞான ஸபா சார்பில்   06-02-2011 அன்று அம்பிகையை அடிபணிந்து அருள் வேண்டி வாழ்கின்ற சாவித்ரி அவர்களுக்கு அறுபதாண்டு ஆனது ! பொறுமையாக வாழ்பவள் ! பரம்பொருளை அறிபவள் !…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

தைத்திருநாளில் தாயவள் வருவாள் !

தைத்திருநாளில் தாயவள் வருவாள் ! உலகிலே ஓர் உண்மை உணர்ந்திடக்கூறுகின்றேன் ! குழந்தையை வளர்ப்பதிங்கே அழகான ஓர் கவிதை ! கவிதையிலே பொய் அழகு என்பார் ! உண்மைதான் உண்மையில் அழகு ! உண்மை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அகம் குளிர சகம் குளிர

அகம் குளிர சகம் குளிர  கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும் பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும் விசனம் ஒன்றே என்பார்கள் ! அதனால்தான் சொல்லுகின்றேன் இருப்பதை வைத்து இன்பமாக இருக்கவேண்டும் ! இல்லாததை நினைத்து ஏக்கம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பாசமுடன் ஓர் கவிதை !

பாசமுடன் ஓர் கவிதை ! அன்புக்குத்தான் அனைவருமே அகிலத்திலே ஏங்குகிறார், வள்ளுவரும் விளக்கமாக திருக்குறளினிலே கூறுகிறார். தன் மக்கள் மீது அன்பினாலே மாதாவும் தினம் உழைக்கின்றாள், தன் மகனை உயரவைக்க தந்தை தினம் அலைகின்றார்,…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மண நாளில் ஓர் மனக்கவிதை!

மண நாளில் ஓர் மனக்கவிதை! இல்லறத்தின் நல்லறம் இனிமையாக கடந்தது சொல்லறத்தின் மேன்மை பொங்க சாளரமாய் தெரிந்தது வில்லறத்தின் இராமனாய் விளங்க மனம் எண்ணுது! மைதிலியின் கரம் பிடித்து மங்களமாய் நிறைந்தது சொந்த பந்தம்…

Loading

Continue Reading