மஹா(சிவ)வாக்கிய பாடல்கள்
ஸ்ரீகுருபாதுகாவிமர்சம் என்ற மஹா(சிவ)வாக்கிய பாடல்கள் தவம் மனம் விட்டிடாத தாய்வணங்கும் சீடரே குணமருளும் பாதமது குருவினது பாதமே மணமணக்கும் மந்திரத்தின் மூலமதை அறிவீரேல் உணர்விலே உந்தன் குரு ஓடிவந்து நிற்பரே தோல் செருப்போடு நீர்…
![]()
பாரதியின் கண்ணனும் குயிலும்
பாரதியின் கண்ணனும் குயிலும் வா வா வா கண்ணன் பாட்டில் கண்ணன் என் காதலன் என்றான் காதல் என்ற சொல் புனிதமானது பாஞ்சாலி சபதத்தை பாட்டாய் வடித்தான் இதிகாசத்திற்கு இன்னொரு பொருள் வந்தது விடுதலைக்காக…
![]()
வா பொன்மயிலே
மெட்டு : வா பொன்மயிலே வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை. ஊனும் நீ வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது கவிதையின் மேடையெல்லாம் உன்னுருவிலே நாவிலின்…
![]()
குடுகுடுப்பை
பாரதி இன்றிருந்தால் குடுகுடுப்பை பாட்டை இப்படி எழுதியிருப்பாரோ? (கற்பனை – நாகசுந்தரம்) குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; உறவுகள் சேருது: சண்டைகள் தொலையுது சொல்லடி, சொல்லடி…
![]()
வீரசுதந்திரம்
வீரசுதந்திரம் (கவிதைப் போட்டி) வீரசுதந்திரம் பெற்று விட்டோமென்று வீணாய் மெத்தனம் கொள்ளாதீர் தீரர்கள் தன்னுயிர் ஈந்தாரே அதை தாங்கியே காத்திட வேண்டாமோ பாருக்குள் நாடிந்த நல்நாடு பாதையை அறிந்திட வேண்டாமோ போரிட்டு மடிந்தனர் முன்னோர்கள்…
![]()
பாரதி நினைவில் ஒரு பா…….
பாரதி நினைவில் ஒரு பா……. எங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக பொங்கி வரும் புதுக்கவிதை தந்த பாரதி நீயே அன்று சொன்னாய் அறிவுரைகள் அற்புதமாக இன்று அதை மறந்து விட்டார் இந்திய மக்கள்…
![]()
கவிதைப் பெண்ணே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன் புவியினில் புலவர்கள் பற்பல படைக்கிறார் குவிந்திடும் கற்பனை கடலென தருவாயே நேர்நேர் நிரைநேர் இலக்கணம் அறியேன் நேருக்கு நேராய் என்னுளம்…
![]()
படைப்பு
படைப்பு படைக்கும் பிரம்மனைப் பற்றி ஒரு கவிதை படைத்தேன் அவன் களித்தான் கலிப்பாவா என்றான் இல்லை வஞ்சிப்பா என்றேன் வஞ்சிக்க மாட்டேன் என்றான் படுக்க வெண் பா தரட்டுமா என்றேன் ஆசிரியப்பாவை கேட்டு சொல்கிறேன்…
![]()
பாசம் வென்றது
பாசம் வென்றது இராமன் பள்ளி வந்து அரை மணி நேரமாகிறது. இராமன் அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லம். அவனது அப்பா காரில் அவனை ட்ராப் செய்து விட்டு சென்றுவிட்டர். அவனுக்கு இருப்பே…
![]()
பூங்கதவே தாழ் திறவாய்
மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள்…
![]()
அறுபதாண்டு நிறைவு அன்புக்கவிதை
ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு ருதம்பரா ஞான ஸபா சார்பில் 06-02-2011 அன்று அம்பிகையை அடிபணிந்து அருள் வேண்டி வாழ்கின்ற சாவித்ரி அவர்களுக்கு அறுபதாண்டு ஆனது ! பொறுமையாக வாழ்பவள் ! பரம்பொருளை அறிபவள் !…
![]()
தைத்திருநாளில் தாயவள் வருவாள் !
தைத்திருநாளில் தாயவள் வருவாள் ! உலகிலே ஓர் உண்மை உணர்ந்திடக்கூறுகின்றேன் ! குழந்தையை வளர்ப்பதிங்கே அழகான ஓர் கவிதை ! கவிதையிலே பொய் அழகு என்பார் ! உண்மைதான் உண்மையில் அழகு ! உண்மை…
![]()
அகம் குளிர சகம் குளிர
அகம் குளிர சகம் குளிர கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும் பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும் விசனம் ஒன்றே என்பார்கள் ! அதனால்தான் சொல்லுகின்றேன் இருப்பதை வைத்து இன்பமாக இருக்கவேண்டும் ! இல்லாததை நினைத்து ஏக்கம்…
![]()
பாசமுடன் ஓர் கவிதை !
பாசமுடன் ஓர் கவிதை ! அன்புக்குத்தான் அனைவருமே அகிலத்திலே ஏங்குகிறார், வள்ளுவரும் விளக்கமாக திருக்குறளினிலே கூறுகிறார். தன் மக்கள் மீது அன்பினாலே மாதாவும் தினம் உழைக்கின்றாள், தன் மகனை உயரவைக்க தந்தை தினம் அலைகின்றார்,…
![]()
மண நாளில் ஓர் மனக்கவிதை!
மண நாளில் ஓர் மனக்கவிதை! இல்லறத்தின் நல்லறம் இனிமையாக கடந்தது சொல்லறத்தின் மேன்மை பொங்க சாளரமாய் தெரிந்தது வில்லறத்தின் இராமனாய் விளங்க மனம் எண்ணுது! மைதிலியின் கரம் பிடித்து மங்களமாய் நிறைந்தது சொந்த பந்தம்…
![]()




Users Today : 12
Users Yesterday : 184
Total Users : 46423
Views Today : 13
Recent Comments