Category: வசனக் கவிதை
மண நாளில் ஓர் மனக்கவிதை!
மண நாளில் ஓர் மனக்கவிதை! இல்லறத்தின் நல்லறம் இனிமையாக கடந்தது சொல்லறத்தின் மேன்மை பொங்க சாளரமாய் தெரிந்தது வில்லறத்தின் இராமனாய் விளங்க மனம் எண்ணுது! மைதிலியின் கரம் பிடித்து மங்களமாய் நிறைந்தது சொந்த பந்தம்…
![]()
மஞ்சள் சொன்ன மந்திரம்
மஞ்சள் சொன்ன மந்திரம் பாரதியிடம் அன்று கயிறு பேசியது. (November 23, 2011 இன்று என்னிடம் மஞ்சள் செடியொன்று பேசியது) ஓர்நாள் மாலை தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன் தோட்டமென்றால் ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று…
![]()
விரும்பிய தனிமை
விரும்பிய தனிமை எனக்கு தனிமையில் நாட்டம், சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பு கொஞ்ச நேரம் கூட தனிமையில் விடமாட்டாள். பள்ளி சென்றேன், ஆசிரியர் மாணவர்கள் கூட்டம், அங்கேயும் தனிமை இல்லை வாலிப வயதில் நண்பர் கூட்டம்…
![]()
நாகாவின் புதுமொழிகள்
நாகாவின் புதுமொழிகள் கண்ணில்லாமல் உள்ளே பார்ப்பவன் குருடன் கண்ணிருந்தும் உள்ளே பார்ப்பவன் ஞானி கண்ணிருந்தும் உள்ளே பார்க்காதவன் அக்ஞானி காதில்லாமல் உள்ளே கேட்பவன் செவிடன் காதிருந்தும் உள்ளே கேட்பவன் கலைஞன் காதிருந்தும் உள்ளே கேட்காதவன்…
![]()
கடவுள் பக்தர்கள்
கடவுள் பக்தர்கள் கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர் கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன் கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர் கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன் பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர் பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர் குங்கிலியத்தால் தொழுதவர்…
![]()
நான் பிறந்தால்…….
நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து…
![]()
அமைதி கொள் என்மனதே
அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்…
![]()
நைனிடால் போன க(வி)தை
நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச…
![]()
ஆழ்மனதின் அடியினிலே !
ஆழ்மனதின் அடியினிலே ! மூத்தோர் சொல்அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செயமறந்திடாதே ! என்பு தோல் இவ்வுடலோ…
![]()
உண்மையை உணர்ந்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…
![]()
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை !
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை ! (வசனக் கவிதை) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இது வள்ளுவர் வாக்கு. கொள்கையிதை கொண்டுவிட்டால் துன்பம் இல்லை வாழ்க்கையிலே ! அன்பு என்றால் என்னவென்று…
![]()





Users Today : 34
Users Yesterday : 31
Total Users : 52245
Views Today : 82
Recent Comments