Category: பாடல்கள்
சரணாகதி அடைந்தேன்
சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார் கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே….
![]()
ஸ்ரீராஜமாதங்கி கானம்
ஸ்ரீராஜமாதங்கி கானம் ராகமாலிகை பல்லவி அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில் (அ) அனுபல்லவி தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம் மதங்க முனிவரின் தவ மகளாம் (அ) சரணங்கள்…
![]()
மங்களாம்பிகே
மங்களாம்பிகே மங்களாம்பிகே உன் மலர் பதம் பணிந்தோம் பொங்கும் மங்களம் தங்கிடச் செய்வாய் நீயே (ம) அனந்த ஆனந்தமான அற்புத பொருளும் நீயே ஸனந்தனாதியர் புகழ்ந்திடும் ஸத்தியம் நீயே (ம) பீடேச்வரி மனதினில்…
![]()
கோவிந்தன் பெயர்
கோவிந்தன் பெயர் ஜயசக்தி. ஸ்ரீ ஆசார்யாளின் பஜகோவிந்தம் படித்ததின் தாக்கதில் எழுந்த ஒரு பாடல். நவராத்திரியில் தோடி ராகத்தில் பாடலாமே! பல்லவி கோவிந்தன் பெயரை சேவிப்பாய் பாழ் மனமே பாவமெல்லாம் போய்விடுமே தினமே (கோ)…
![]()
அங்காள ஆண்டவள் வந்தாள்
அங்காள ஆண்டவள் வந்தாள் மெட்டு : சிங்கார வேலவன் வந்தான் ராகம்:- ஆனந்தபைரவி …… தாளம்:- ஆதி அங்காள ஆண்டவள் வந்தாள் எங்களை ஆள (அ) நீங்காத அருளோடு மங்காத புகழ்சேர சங்கயெல்லாம்…
![]()
என்ன தவம் செய்தனை ஏஜீவா
என்ன தவம் செய்தனை ஏஜீவா ராகம்: காபி— தாளம்: ஆதி மெட்டு : என்ன தவம் செய்தனை யசோதா பல்லவி எங்கும் நிறை பரப்பிரம்மம் குருவாய் வந்தழைக்க (எ) அனுபல்லவி ஈரேழு பிறப்புக்கள் உடைத்தவனை துயில்…
![]()
நல்லதைக் கேளு நல்லதைப் பாரு
நல்லதைக் கேளு நல்லதைப் பாரு அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரம் :. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|………. எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள் கொண்ட ஓர் பாடல் நல்லது சொல்லும் வேதத்தைப் பாடு…
![]()
அமர நிலை எய்த வேண்டாமோ?
அமர நிலை எய்த வேண்டாமோ? ராகம் : புன்னாக வராளி அமர நிலை எய்த வேண்டாமோ மனமே பல்லவி அந்த்ய ஜன்மா இதுவல்லவோ (அ) அனுபல்லவி குமரன் குருபரன் குஹானந்தன் சந்ததம் அவன்…
![]()
கிளிக்கண்ணி மெட்டில்
கிளிக்கண்ணி மெட்டில் சீடக் கண்ணி எத்திக்கும் இனிக்கும் இன்பம் முத்திக்கு மூலம் வித்யை கத்துக்க வேணுமடா சீடா ஞானம் சித்திக்க வேணுமடா ஞானம் சித்திக்க வேணுமடா நினைவுதான் முதலாவரணம் கனவுதான் இரண்டு என்பார் சிந்திக்க…
![]()
என்ன பெரும் தவம்
என்ன பெரும் தவம் யான் செய்ததறியேனே ஸஹானா – ராகம் என்னையுன் அருளினால் ஆட்கொண்டவிதம் சொல்வேன் (என்ன) முன்னமோர் பிறவியில் முழுதுமாய் எனைத்தூக்கி சொன்ன சொல்தனை இப்பிறவியிலே செய்ய (என்ன) நடமாடும் தெய்வமுடன் நாளுறவு…
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 386
Recent Comments