Category: பாடல்கள்

Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

சரணாகதி அடைந்தேன்

சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார் கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே….

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீராஜமாதங்கி கானம்

ஸ்ரீராஜமாதங்கி கானம் ராகமாலிகை பல்லவி அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில்                       (அ) அனுபல்லவி தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம் மதங்க முனிவரின் தவ மகளாம்                               (அ) சரணங்கள்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

மங்களாம்பிகே

மங்களாம்பிகே மங்களாம்பிகே உன் மலர் பதம் பணிந்தோம் பொங்கும் மங்களம் தங்கிடச் செய்வாய் நீயே                  (ம) அனந்த ஆனந்தமான அற்புத பொருளும் நீயே ஸனந்தனாதியர் புகழ்ந்திடும் ஸத்தியம் நீயே                    (ம) பீடேச்வரி மனதினில்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

கோவிந்தன் பெயர்

கோவிந்தன் பெயர் ஜயசக்தி. ஸ்ரீ ஆசார்யாளின் பஜகோவிந்தம் படித்ததின் தாக்கதில் எழுந்த ஒரு பாடல். நவராத்திரியில் தோடி ராகத்தில் பாடலாமே! பல்லவி கோவிந்தன் பெயரை சேவிப்பாய் பாழ் மனமே பாவமெல்லாம் போய்விடுமே தினமே (கோ)…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

அங்காள ஆண்டவள் வந்தாள்

அங்காள ஆண்டவள் வந்தாள் மெட்டு : சிங்கார வேலவன் வந்தான் ராகம்:- ஆனந்தபைரவி …… தாளம்:- ஆதி அங்காள ஆண்டவள் வந்தாள் எங்களை ஆள                                                                                  (அ) நீங்காத அருளோடு மங்காத புகழ்சேர சங்கயெல்லாம்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

என்ன தவம் செய்தனை ஏஜீவா

என்ன தவம் செய்தனை ஏஜீவா ராகம்: காபி— தாளம்: ஆதி மெட்டு : என்ன தவம் செய்தனை யசோதா பல்லவி எங்கும் நிறை பரப்பிரம்மம் குருவாய் வந்தழைக்க        (எ) அனுபல்லவி ஈரேழு பிறப்புக்கள் உடைத்தவனை துயில்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

நல்லதைக் கேளு நல்லதைப் பாரு 

நல்லதைக் கேளு நல்லதைப் பாரு அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரம் :. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|………. எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள் கொண்ட ஓர் பாடல் நல்லது சொல்லும் வேதத்தைப் பாடு…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

அமர நிலை எய்த வேண்டாமோ?

அமர நிலை எய்த வேண்டாமோ? ராகம் : புன்னாக வராளி அமர நிலை எய்த வேண்டாமோ  மனமே பல்லவி அந்த்ய ஜன்மா இதுவல்லவோ                                 (அ) அனுபல்லவி குமரன் குருபரன் குஹானந்தன் சந்ததம் அவன்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

கிளிக்கண்ணி மெட்டில் 

கிளிக்கண்ணி மெட்டில் சீடக் கண்ணி எத்திக்கும் இனிக்கும் இன்பம் முத்திக்கு மூலம் வித்யை கத்துக்க வேணுமடா சீடா ஞானம் சித்திக்க வேணுமடா   ஞானம் சித்திக்க வேணுமடா நினைவுதான் முதலாவரணம் கனவுதான் இரண்டு என்பார் சிந்திக்க…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

என்ன பெரும் தவம்

என்ன பெரும் தவம் யான் செய்ததறியேனே ஸஹானா – ராகம் என்னையுன் அருளினால் ஆட்கொண்டவிதம் சொல்வேன்  (என்ன) முன்னமோர் பிறவியில் முழுதுமாய் எனைத்தூக்கி சொன்ன சொல்தனை இப்பிறவியிலே செய்ய (என்ன) நடமாடும் தெய்வமுடன் நாளுறவு…

Loading

Continue Reading