Category: ஸ்ரீவித்யா கவிதைகள்
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்!
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்! என் மனதில் உள்ளது அனைத்தும் அறிந்தவள்! ஏன்? என் மனதை நினைக்க வைப்பவளும் நீதான்! இயங்க வைப்பது இயங்குவதைவிட வேறானதல்ல! எனவே என் மனதாக இருப்பதும் நீதான்! நீயாக…
![]()
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம்
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம் பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் ! கடப்பாரை கொண்டு உனை திடமாக அடித்தாலும் தாவரங்கள் தனை தவறாது தருகிறாய் ! தவறி விழுந்தோரை எல்லாம் தாங்கும் குணம் உனக்கு…
![]()
சின்மய பூஜை
ஸபர்யையை மனனம் செய்த வேளையில் மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர்…
![]()
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம் (ப) ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம் ஸுத்த ஸத்வ பிரதானம்…
![]()
சரணாகதி அடைந்தேன்
சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார் கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே….
![]()
ஸ்ரீராஜமாதங்கி கானம்
ஸ்ரீராஜமாதங்கி கானம் ராகமாலிகை பல்லவி அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில் (அ) அனுபல்லவி தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம் மதங்க முனிவரின் தவ மகளாம் (அ) சரணங்கள்…
![]()
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை!
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை! ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்வை மிக சாதாரணமாக நினைக்கிறோம். பக்தி முக்தியெல்லாம் அன்றாட வாழ்வைவிட வேறானதாய் எண்ணுகிறோம் ஆனால் நம் முன்னோர்கள் நமது வாழ்வை இறை மயமாய்…
![]()
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான் அன்று அந்த மெய்ஞானக் கூட்டு நிகழ்ந்ததோ?…
![]()
ஸ்ரீ சிதானந்தநாத கவசம்
ஸ்ரீ சிதானந்தநாத கவசம் கஷ்டம் நீங்க கணபதி தொழுவோம். இஷ்டமான சதுர்த்தி இவரின் பிறப்பு அஷ்ட சித்தியும் அன்புடன் அருள இஷ்ட மந்திரத்தை இசையுடன் ஓதி கஷ்டமும் அகலும் கருத்தும் விளங்கும் சுப்பிர மணியரின்…
![]()
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல அவரின் அஹங்காரமும்தான்! எண்ணிவிட…
![]()
சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்!
சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்! குரு வணக்கம். இன்னும் என்ன தாமதமோ குருனாதா மன்னும் மாயை மனதில் மாய்க்க வேண்டாமோ தின்னும் கவலையை தீர்க்கவேண்டுமே கன்னும் பசுவை கண்டறியுமே உலகிலே ஆயிரம் முறைகள் அறியாமை…
![]()
ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள்
ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள் (சந்தம் – சியாமளா தண்டகம்) கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய் சூழ்கையில் வில்லாதி வில்லனும வேதனை அடைவனே நில்லென்று மனதினை…
![]()
காதி வித்யை
காதி வித்யை ஸ்ரீ குருனாதரின் அறிவுரைப்படி நாம் ஜபிக்கும் வித்யை காதி வித்யை (கவில் தொடங்கும் வித்யை) அல்லவா? அதை பற்றின மஹிமையை விளக்கும் சில வாக்கிய சந்தங்கள். (புரிந்து கொள்ள வசதியாக $+@…
![]()
அருள் பஞ்சக அந்தாதி.
அருள் பஞ்சக அந்தாதி. நமது பூஜ்ய ஸ்ரீ அருட்சக்தி குருநாதரின் எண்பத்தியோராம் அகவை ஆண்டில் (நாளை 01-11-2018) ஆக்கியது (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இன்முகம் என்றும் கொண்(டு) இனியவை பேசும் வாக்கால் அன்பெனும்…
![]()
பஞ்சதசி வாக்கியம்
பஞ்சதசி வாக்கியம் (பஞ்சதசி வித்தையின் முதல் எழுத்தை கொண்ட விருத்தங்கள்) (சந்தம் : சிவவாக்கியர் சித்தர் பாடல்) ககாரமென்று செப்புவேன் கருணை மனிதில் வந்திடும் மகாரமென்று செப்புவார் மனதுதானே அருக்கியம் விகாரமான மாய்கையும் வீடுவிட்டு…
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 215
Recent Comments