Category: வேதாந்தக் கவிதைகள்
பாகவதத் தேன் துளி
ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் தரமில்லை தத்துவ மில்லை…
![]()
நிதி சால சுகமா?
வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…
![]()
கணிணி ! காசினி ! கடவுள் !
அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து இங்கே உன்னைச் செய்தார் ! ஆல்…
![]()
ஐம்புலன்கள்
பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…
![]()
எது ஸித்தி? யார் ஸித்தர்?
எது ஸித்தி? யார் ஸித்தர்? ஸித்தியென கண்டிடுவார் காசினி இதிலே ஸத்தியமாய் இருக்கிறார் ஸித்தர் உலகில் பொத்தி பொத்தி வைத்திடுவார் இரஹஸியமாம் உத்தியது இனிமேலும் உதரத்தில் பிறக்க மாட்டார் கண்கட்டு வித்தையல்ல செப்புமல்ல மண்விட்டு…
![]()
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே…
![]()
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்…
![]()
பிறந்திடட்டும் அன்பு மனம் !
பிறந்திடட்டும் அன்பு மனம் ! அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம் தன்னை உணரவைத்த தாயும் நீயே என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு ! என்றுமே உன் நினைவு எமக்கு உண்டு உடன்…
![]()
பிறவழிகள் நமக்கேனோ ?
பிறவழிகள் நமக்கேனோ ? சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை) தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று…
![]()
மெய்ஞானவேட்கை
மெய்ஞானவேட்கை என்கிற ஆன்மபோதம் (ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்) பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம் சித்தனடா சிவனைபோல் சித்தம்…
![]()
சும்மா இருந்துவிடு மனமே !
சும்மா இருந்துவிடு மனமே சற்று (ஸ்ரீ பெரியவாளின் உபதேசத்தில் உதித்த ஒரு கவிதையை இங்கு பகிர்கிறேன்) சும்மா இருந்துவிடு தினமே அம்மா அப்பா என்று அலறுவதேனோ எம்மான் இறைவன் அவன் செயலென்று சும்மா இருந்துவிடு…
![]()
இச்சையில்லை இச்சையில்லை
இச்சையில்லை இச்சையில்லை அச்சமில்லை அச்சமில்லை மெட்டு இச்சையில்லை இச்சையில்லை இச்சையென்பதில்லையே விச்சை தன்னை வாழ்வில் கொண்டு வீரனாக இருக்கையில் இச்சையில்லை…. காணும் கண்ணில் காட்சி வந்து காமம் கொள்ள வைப்பினும் இச்சையில்லை…. மிச்சம் மீதி…
![]()
உண்மை வாக்கியம் பத்து
ஆன்ம நீதி தசகம் (உண்மை வாக்கியம் பத்து – ஆன்ம போதம் பதிவுகளை படித்து வந்ததன் பயனாக வெளிவந்த பாடல்) வேத வேத சாகைகள் வேண்டியது இருக்குதே பாதை மாறிப் போவதேன் பரமது இருக்குதே சேத்திலே…
![]()
இரண்டில்லா இயல்பைந்து
இரண்டில்லா இயல்பைந்து (அத்வைத பஞ்சரத்னம்) உடல் இலை புலன் இலை மனமதுவுன் நானில்லையே திடம் தரும் பிராணனில்லை புத்தியில்லையே மனைவி மக்கள் நானிலை மண்ணுமில்லையே நினைவினை கடந்தவொரு நிலையான சிவனும் நான் (1) பாம்பு…
![]()
காத்திருப்பு
காத்திருப்பு சங்கரரே என் குரு சந்தேகமில்லை. நதியில் துணி துவைத்தேன். காத்திருக்கிறேன் தோடகராய் மாறுவது எப்போது? கங்கையின் அக்கரையில் குருநாதர் இக்கரையில் நான் காத்திருக்கிறேன் பத்மபாதராய் மாறுவது எப்போது? வீட்டு வாசலில் குருநாதர் ஊமையாய்…
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 510
Recent Comments