Category: வேதாந்தக் கவிதைகள்

Posted in பக்திக் கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

பாகவதத் தேன் துளி

ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் தரமில்லை தத்துவ மில்லை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

நிதி சால சுகமா?

வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கணிணி ! காசினி ! கடவுள் !

அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து இங்கே உன்னைச் செய்தார் ! ஆல்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

ஐம்புலன்கள்

பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

எது ஸித்தி? யார் ஸித்தர்?

எது ஸித்தி? யார் ஸித்தர்? ஸித்தியென கண்டிடுவார் காசினி இதிலே ஸத்தியமாய் இருக்கிறார் ஸித்தர் உலகில் பொத்தி பொத்தி வைத்திடுவார் இரஹஸியமாம் உத்தியது இனிமேலும் உதரத்தில் பிறக்க மாட்டார் கண்கட்டு வித்தையல்ல செப்புமல்ல மண்விட்டு…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு 

ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு  அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் வேதாந்தக் கவிதைகள்

பிறந்திடட்டும் அன்பு மனம் !

பிறந்திடட்டும் அன்பு மனம் ! அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம் தன்னை உணரவைத்த தாயும் நீயே என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு ! என்றுமே உன் நினைவு எமக்கு உண்டு உடன்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பிறவழிகள் நமக்கேனோ ?

பிறவழிகள் நமக்கேனோ ?   சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை)   தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

மெய்ஞானவேட்கை

மெய்ஞானவேட்கை என்கிற ஆன்மபோதம் (ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்) பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம் சித்தனடா சிவனைபோல் சித்தம்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

சும்மா இருந்துவிடு மனமே !

சும்மா இருந்துவிடு மனமே சற்று (ஸ்ரீ பெரியவாளின் உபதேசத்தில் உதித்த ஒரு கவிதையை இங்கு பகிர்கிறேன்) சும்மா இருந்துவிடு தினமே அம்மா அப்பா என்று அலறுவதேனோ எம்மான் இறைவன் அவன் செயலென்று சும்மா இருந்துவிடு…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

இச்சையில்லை இச்சையில்லை

இச்சையில்லை இச்சையில்லை அச்சமில்லை அச்சமில்லை மெட்டு இச்சையில்லை இச்சையில்லை இச்சையென்பதில்லையே விச்சை தன்னை வாழ்வில் கொண்டு வீரனாக இருக்கையில் இச்சையில்லை…. காணும் கண்ணில் காட்சி வந்து காமம் கொள்ள வைப்பினும்     இச்சையில்லை…. மிச்சம் மீதி…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

உண்மை வாக்கியம் பத்து

ஆன்ம நீதி தசகம் (உண்மை வாக்கியம் பத்து – ஆன்ம போதம் பதிவுகளை படித்து வந்ததன் பயனாக வெளிவந்த பாடல்) வேத வேத சாகைகள் வேண்டியது இருக்குதே பாதை மாறிப் போவதேன் பரமது இருக்குதே சேத்திலே…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

இரண்டில்லா இயல்பைந்து

இரண்டில்லா இயல்பைந்து (அத்வைத பஞ்சரத்னம்) உடல் இலை புலன் இலை மனமதுவுன் நானில்லையே திடம் தரும் பிராணனில்லை புத்தியில்லையே மனைவி மக்கள் நானிலை மண்ணுமில்லையே நினைவினை கடந்தவொரு நிலையான சிவனும் நான் (1) பாம்பு…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

காத்திருப்பு

காத்திருப்பு சங்கரரே என் குரு   சந்தேகமில்லை. நதியில் துணி துவைத்தேன். காத்திருக்கிறேன் தோடகராய் மாறுவது எப்போது? கங்கையின் அக்கரையில் குருநாதர் இக்கரையில் நான் காத்திருக்கிறேன் பத்மபாதராய் மாறுவது எப்போது? வீட்டு வாசலில் குருநாதர் ஊமையாய்…

Loading

Continue Reading