Author: admin
உண்மையை உணர்ந்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு…
![]()
பிறந்திடட்டும் அன்பு மனம் !
பிறந்திடட்டும் அன்பு மனம் ! அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம் தன்னை உணரவைத்த தாயும் நீயே என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு ! என்றுமே உன் நினைவு எமக்கு உண்டு உடன்…
![]()
நீலவான ஓடையில்
மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா வராமல் வந்த என் ஆவி தூல…
![]()
பிறவழிகள் நமக்கேனோ ?
பிறவழிகள் நமக்கேனோ ? சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை) தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று…
![]()
என்ன தவம் செய்தனை ஏஜீவா
என்ன தவம் செய்தனை ஏஜீவா ராகம்: காபி— தாளம்: ஆதி மெட்டு : என்ன தவம் செய்தனை யசோதா பல்லவி எங்கும் நிறை பரப்பிரம்மம் குருவாய் வந்தழைக்க (எ) அனுபல்லவி ஈரேழு பிறப்புக்கள் உடைத்தவனை துயில்…
![]()
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை !
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை ! (வசனக் கவிதை) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இது வள்ளுவர் வாக்கு. கொள்கையிதை கொண்டுவிட்டால் துன்பம் இல்லை வாழ்க்கையிலே ! அன்பு என்றால் என்னவென்று…
![]()
பல்லி சொன்ன பண்பு !
பல்லி சொன்ன பண்பு ! அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார். பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார் என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல் அன்புதான் அழகு என்று எப்போதும் சொல்லுவேன்….
![]()
விழித்தெழட்டும் வீரமகள்!
விழித்தெழட்டும் வீரமகள்! நான் மகளிர் தினத்தில் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு. நன்றி. அடிமைத்தனம் செய்வார், ஆண்களே உயர்வென்பார், துடியிடை என்று சொல்வார், ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள் தூங்காதே இனி நீயும் என! தூக்கமதை…
![]()
மாறிவிடு இக்கணம் !
மாறிவிடு இக்கணம் ! உலகம் திருந்த வேண்டும் என்று பலவிதமாய் பேசுறோம் ! சுலபமாக்க வேண்டும் என்று சுற்றி சுற்றி வருகிறோம் ! உலகில் உண்மை இல்லை என்று ஊரைக் குத்தம் சொல்லுறோம் !…
![]()
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
அரைக்கிறாளே ! அந்தப்பெண் பக்த ஸ்ரீ கபீர்தாசரின் ஒரு பாடல் இப்படி ஒரு தமிழ்ப் பாடலைத் தந்தது! கால உரலிலே கட்டி வைத்து நம்மை அரைக்கிறாளே! அரைபட்டு வீழும் வாழ்க்கையம்மா இது கால உரலில்…
![]()
மெய்ஞானவேட்கை
மெய்ஞானவேட்கை என்கிற ஆன்மபோதம் (ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்) பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம் சித்தனடா சிவனைபோல் சித்தம்…
![]()
நல்லதைக் கேளு நல்லதைப் பாரு
நல்லதைக் கேளு நல்லதைப் பாரு அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரம் :. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|………. எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள் கொண்ட ஓர் பாடல் நல்லது சொல்லும் வேதத்தைப் பாடு…
![]()
சும்மா இருந்துவிடு மனமே !
சும்மா இருந்துவிடு மனமே சற்று (ஸ்ரீ பெரியவாளின் உபதேசத்தில் உதித்த ஒரு கவிதையை இங்கு பகிர்கிறேன்) சும்மா இருந்துவிடு தினமே அம்மா அப்பா என்று அலறுவதேனோ எம்மான் இறைவன் அவன் செயலென்று சும்மா இருந்துவிடு…
![]()
அமர நிலை எய்த வேண்டாமோ?
அமர நிலை எய்த வேண்டாமோ? ராகம் : புன்னாக வராளி அமர நிலை எய்த வேண்டாமோ மனமே பல்லவி அந்த்ய ஜன்மா இதுவல்லவோ (அ) அனுபல்லவி குமரன் குருபரன் குஹானந்தன் சந்ததம் அவன்…
![]()
கிளிக்கண்ணி மெட்டில்
கிளிக்கண்ணி மெட்டில் சீடக் கண்ணி எத்திக்கும் இனிக்கும் இன்பம் முத்திக்கு மூலம் வித்யை கத்துக்க வேணுமடா சீடா ஞானம் சித்திக்க வேணுமடா ஞானம் சித்திக்க வேணுமடா நினைவுதான் முதலாவரணம் கனவுதான் இரண்டு என்பார் சிந்திக்க…
![]()




Users Today : 11
Users Yesterday : 47
Total Users : 52129
Views Today : 125
Recent Comments