Category: பக்திக் கவிதைகள்

Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வேதாந்தக் கவிதைகள்

தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

திருமுருகன் காவடிச் சிந்து

எதிர் கொண்டழைக்க வருவாயா கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா மதி மாறிடும் குணம் மாறிடும் விதி மாறிடும் வினையோடிடும் வகை செய்தென்னை இன்றே (எதிர்) மலை குன்றினில் மயில் மீதினில் கலை போன்றோரு சிலை…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள்

குமரன் ஐந்து (குமார பஞ்சகம்)

குருவாய் வந்தான் குமரன் அவனே சருகைக் கிடந்த சீவனைக் காத்தான் இருவினை தன்னை ஈராய் கிழித்தான் செருவில் சூரனை சக்தியால் கொன்றான் குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன் பகையை கடிந்தே பக்குவம் தருவான் சிகையில்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மூச்சு விடாத இராமாயணம்

மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் பெருமையைநாலாவிதமாய் நவின்றிடவும்,நன்றாய் உணர்ந்த வால்மீகி,காலை வணக்கம்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஹைக்கூவில் ராமாயணம்

ராமாயண பாத்திரங்கள் தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில் நாட்டை துறந்தான் அனைவருக்கும் வருத்தம் பாதுகையை தவிர காட்டுக்கு அனுப்பினான் சீதையை…

Loading

Continue Reading
Posted in With AI Videos பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல

நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

பாகவதத் தேன் துளி

ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் தரமில்லை தத்துவ மில்லை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

நிதி சால சுகமா?

வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-3

Dasakam: 001 — Shlokam: 03 सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत् भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्। तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 1

ஸ்ரீ பகவானின் பெருமை – மக்களின் பெரும்பேறு Dasakam: 001 — Shlokam: 01 सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् । अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं तत्तावद्भाति साक्षाद्…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2

Dasakam: 001 — Shlokam: 02 एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै निश्शेषात्मानमेनं…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மஹா பெரியவா

தெய்வத்தின் குரல் தேசம் முழுதும் நடைபயணம் பலரின் அக்ஞானம் வானத்தில் பதிமூன்று வயதில் பட்டம் கல்விசாலைக்கு கவலை சிவனுக்கு பூஜை செய்வார் பலன் அடைந்தது பூக்கள் குசலம் விசாரிப்பார் அன்புடன் வந்தவரோ குசேலராவார் பிறந்தது…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீசியாமளா போற்றி செய்யுள் (சந்தம் – சியாமளா தண்டகம்) கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய் சூழ்கையில் வில்லாதி வில்லனும வேதனை அடைவனே நில்லென்று மனதினை…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

குரு காட்டுவார்!

குரு காட்டுவார்! வேட்டைக்காரனுக்கு வனம் கண்டு பயமில்லை மாட்டை அடக்குவோற்கு கொம்பிலே பயமில்லை வீட்டினுள் இருக்கையிலே வான்மழை பயமில்லை தேடுமொரு சாதகன் நான் மனம் கண்டு பயமில்லை தேடுபொறி கூகுளிலே தேடாதே மந்திரத்தை வீடுதேடி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள்

சிவனே உனக்கு வந்தனம்..

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்… காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு! உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப் போக்கட்டும்! உன்…

Loading

Continue Reading