Category: தன்னம்பிக்கை கவிதைகள்
தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்
பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…
![]()
ஊக்கம் தரும் ஒர் பாடல்
வாழவேண்டும் மனிதா உலகில் வரும் துன்பம் உனதா வானமுன் எல்லை உனக்கேன் வீண்கவலை (வா) (வேறு) நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு அல்லவையெல்லாம் அகற்றி விடு இல்லாதோர்க்கு இல்லம் கொடு கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)…
![]()
நிதி சால சுகமா?
வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…
![]()
பெண்ணே எழு நீ இடியாக !
பெண்ணே எழு நீ இடியாக ! (பெண்ணியம்) கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள் பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக ! வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும் போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !…
![]()
உறவை மதிப்போம்
உறவை மதிப்போம் அம்மா! உணவோடு சேர்த்து உணர்வையும் ஊட்டுபவள்! அப்பா! பணத்தோடு சேர்த்து பாசத்தையும் தருபவர்! அண்ணன்! சண்டையோடு சேர்த்து சங்கடத்திலும் உதவுபவன்! அக்கா! அக்கரையோடு சேர்த்து அன்பையும் அரவணைப்பையும் தருபவள்! தம்பி! கைபிடித்து…
![]()
தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை
தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன் (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்…
![]()
ஆழ்மனதின் அடியினிலே !
ஆழ்மனதின் அடியினிலே ! மூத்தோர் சொல்அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செயமறந்திடாதே ! என்பு தோல் இவ்வுடலோ…
![]()
பல்லி சொன்ன பண்பு !
பல்லி சொன்ன பண்பு ! அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார். பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார் என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல் அன்புதான் அழகு என்று எப்போதும் சொல்லுவேன்….
![]()
விழித்தெழட்டும் வீரமகள்!
விழித்தெழட்டும் வீரமகள்! நான் மகளிர் தினத்தில் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு. நன்றி. அடிமைத்தனம் செய்வார், ஆண்களே உயர்வென்பார், துடியிடை என்று சொல்வார், ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள் தூங்காதே இனி நீயும் என! தூக்கமதை…
![]()
மாறிவிடு இக்கணம் !
மாறிவிடு இக்கணம் ! உலகம் திருந்த வேண்டும் என்று பலவிதமாய் பேசுறோம் ! சுலபமாக்க வேண்டும் என்று சுற்றி சுற்றி வருகிறோம் ! உலகில் உண்மை இல்லை என்று ஊரைக் குத்தம் சொல்லுறோம் !…
![]()
இன்றே மிக நல்லநாள்
இன்றே மிக நல்லநாள் நாளை நாளை நாளை என்று நாளை கடத்தும் மாந்தரே வேளை வந்த போதிலே நமனும் அன்று வருவனே தூளாய் போகும் உடலிதை தாங்கி நிற்கும் மாந்தரே ஆளான பெண்டிர்போல அந்தகன்…
![]()



Users Today : 117
Users Yesterday : 188
Total Users : 46344
Views Today : 238
Recent Comments