Author: admin
பலவகை கவிதைகள்
வங்கியில் பலகோடி திருட்டு – செய்தி. யார் சொன்னது? பலகையில் பத்து ரூபாய் பேனா நூலில் கட்டியபடி பாதுகாப்பாய். ஆழ்கடலுக்கு தெரியாது அலையின் ஆரவாரம் அலைக்கு தெரியாது ஆழ்கடலின் அமைதி இடைவெளி இல்லாத போதும்…
![]()
ஐயன் திருவருள் வாழி
பூஜ்யஸ்ரீ காமேச்வரானந்தநாதர் என்கிற ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்களுக்கு 01-11-2011 (தீபாவளி ஹஸ்தம்) அன்று 75 வயது தொடங்குவதை நினைவு கொண்டு ஆயிரம் பிழை செய்தாலும் மருவாராதணைத்தணைத்து மாயையின் மயக்கம் தீர மாஅமுதூட்டிஊட்டி காயென இருந்த…
![]()
சந்தன மாலையை
படம் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சந்தன மாலையை கண்ணனுக் கணிவித்தேன் மாயமா இது மாயமா தொல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் கள்ளமில்லா சிரிப்பை காணுவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர்…
![]()
திரிசதி யாகம்
திரிசதி யாகம் அந்தர் பஹிச்ச பூர்ணஸ்யாம் ஆனந்தாம்ருத லக்ஷணாம் ஸந்ததம் மனஸி பாவயேத் ஸத்குரும் ஸ்ரீகாமேச்வரம் ! திரிசதி யாகமது திருவருளால் நடக்கிறது ! அதனை பரிவுடனே பம்பாயின் பெரியோர்கள் நடத்திட அரிதான யாகத்தில்…
![]()
கண்ணே கலைமானே
மெட்டு : கண்ணே கலைமானே கண்ணா உனைத் தானேதனிமையிலுனைகண்டேன் அருள் வாயேபந்தமனை அதைநான்துறக்கிறேன்சொந்தமாக உனை நான்நினைக்கிறேன் ராரிராரோ ஓராரிரோராரிராரோ ஓராரிரோ ஆமை என்றால் அதுவுமுன் வடிவுபாமை அவளுன் பக்கத்தில் மனைவிநீயோ களிப்போடு கண்படும்…
![]()
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம்
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம் (சென்னையில் நடைபெற்ற திரிசதி ஸந்தர்ப்பண யாகம்) மனமென்ற பாத்திரத்தில் மஹிமை பல இருக்குது ! அதை தனக்குள்ளே தானறிய (அருட்)சக்தி துணை இருக்குது ! சினமென்ற குணம் அகல…
![]()
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்!
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்! என் மனதில் உள்ளது அனைத்தும் அறிந்தவள்! ஏன்? என் மனதை நினைக்க வைப்பவளும் நீதான்! இயங்க வைப்பது இயங்குவதைவிட வேறானதல்ல! எனவே என் மனதாக இருப்பதும் நீதான்! நீயாக…
![]()
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம்
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம் பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் ! கடப்பாரை கொண்டு உனை திடமாக அடித்தாலும் தாவரங்கள் தனை தவறாது தருகிறாய் ! தவறி விழுந்தோரை எல்லாம் தாங்கும் குணம் உனக்கு…
![]()
சின்மய பூஜை
ஸபர்யையை மனனம் செய்த வேளையில் மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர்…
![]()
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பார்த்து பார்த்து இல்ல பாத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து அந்தரத்திலே ஒரு சிந்தை மண்டபம்அதில்…
![]()
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம் (ப) ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம் ஸுத்த ஸத்வ பிரதானம்…
![]()
சரணாகதி அடைந்தேன்
சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார் கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே….
![]()
எது ஸித்தி? யார் ஸித்தர்?
எது ஸித்தி? யார் ஸித்தர்? ஸித்தியென கண்டிடுவார் காசினி இதிலே ஸத்தியமாய் இருக்கிறார் ஸித்தர் உலகில் பொத்தி பொத்தி வைத்திடுவார் இரஹஸியமாம் உத்தியது இனிமேலும் உதரத்தில் பிறக்க மாட்டார் கண்கட்டு வித்தையல்ல செப்புமல்ல மண்விட்டு…
![]()
ஸ்ரீராஜமாதங்கி கானம்
ஸ்ரீராஜமாதங்கி கானம் ராகமாலிகை பல்லவி அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில் (அ) அனுபல்லவி தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம் மதங்க முனிவரின் தவ மகளாம் (அ) சரணங்கள்…
![]()
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை!
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை! ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்வை மிக சாதாரணமாக நினைக்கிறோம். பக்தி முக்தியெல்லாம் அன்றாட வாழ்வைவிட வேறானதாய் எண்ணுகிறோம் ஆனால் நம் முன்னோர்கள் நமது வாழ்வை இறை மயமாய்…
![]()




Users Today : 140
Users Yesterday : 188
Total Users : 46367
Views Today : 581
Recent Comments