Author: admin

Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மூச்சு விடாத இராமாயணம்

மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் பெருமையைநாலாவிதமாய் நவின்றிடவும்,நன்றாய் உணர்ந்த வால்மீகி,காலை வணக்கம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

தோல்வி

படம் தந்த கவிதை தலைப்பு : தோல்வி மயக்கத்தில் சிறுவன் ! மயக்கும் மல்லிகையின் மணம் தோற்றுவிட்டது பசியின் முன் !

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஏழை

ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மனையாள் மாண்பு

மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அபயக் கரம் கண்டேன்

வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து மலைக்கின்றாயோ எழுந்து வந்து என் முகத்தைப்…

Loading

Continue Reading
Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள்

வரவேற்பு

காலால் மிதித்தாலும் வீட்டிற்குள் வரவேற்பு மிதியடி

Loading

Continue Reading
Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள்

அன்பு

அன்பு அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அழைப்பு மணி அடித்தேன் உண்டு என்கிறது கதவு

Loading

Continue Reading
Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள்

வயலும் வாழ்வும்

வயலும் வாழ்வும் வயலுக்கும் வாழ்வு வந்தது சதுர அடி 1000 ரூபாயாம்

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

பற்றின்மை பத்து

(வைராக்கிய தசகம்) இன்பம் தேடி வெளியிலே பெரும் ஏக்கமாக அலைவரே இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிகிலார் இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிந்திடில் துன்பம் யாவும் அகன்றிடும்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

துறப்புப் பாடல்

ஜயசக்தி. துறப்புப் பாடல் (ஆதாரம் : நிர்வாணாஷ்டகம், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள்) நீரைப்பாய்ச்சி நிலத்தை வளர்த்தேன் நெல்லோ எனதல்ல சாரைப்பிழிந்து சக்கரை எடுத்தேன் இனிப்பும் எனதல்ல புரையை ஊற்றி பாலைக் கெடுத்தேன் தயிரும்…

Loading

Continue Reading
Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஹைக்கூவில் மஹாபாரதம்

ஹைக்கூவில் மஹாபாரதப் பாத்திரங்கள் வியாசர் மஹாபாரதத்தின் திரைக்கதை, வசனம், இயக்கத்தோடு தானும் நடித்தவர் கங்கை சந்தனுவோடு இணைந்தவள் இந்த நிமிடம் வரை ஓடிக்கொண்டிருக்கிறாள் நம் பாவத்தைத் தொலைக்க கங்கை பாவம் போக்கும்.. இங்கே சந்தனுவுக்கு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஹைக்கூவில் ராமாயணம்

ராமாயண பாத்திரங்கள் தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில் நாட்டை துறந்தான் அனைவருக்கும் வருத்தம் பாதுகையை தவிர காட்டுக்கு அனுப்பினான் சீதையை…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

ஓட்டம்

ஓட்டம் ஓடும் வரை ஓடட்டும் ஓடம் ஒய்ந்துவிடும் ஒருநாள் மறு கரையின் ஓரம் ஓடும் வரை ஓடட்டும் குதிரை ஓய்ந்துவிடும் ஒருநாள் ஒருவன் இறங்கிவிட்டால் ஓடும் வரை ஓடட்டும் கடிகாரம் ஓய்ந்துவிடும் ஒருநாள் (சாவி)…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை

புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை புத்தனுக்கு வந்தது ஞானம் அந்த போதியில் பித்தன் நான் அமர எந்த போதியும் இருக்குதோ அத்தன் அவன் அமர என்று ஆலமரம் இருக்குது கத்தும் எந்தன் மனதடக்க எந்த…

Loading

Continue Reading
Posted in With AI Videos பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல

நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…

Loading

Continue Reading