Category: வேதாந்தக் கவிதைகள்

Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

ஏற்றப்பாட்டு

ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பொய்யோ மெய்யோ

மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில் பூவும் கொண்டேயுன்னை தொழுவேனே வேதம் பொய்யோ…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

இன்னொரு நாள் வருவாய்

இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

அஜபா நடனம்

அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்அம்பிகையும் அதனை…

Loading

Continue Reading
Posted in With AI Audio பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

இனியொரு பிறவி

ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை, குரல்: AI Technology  பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய் மனமே (இ) அனுபல்லவி பஞ்சேந்திரிய கூடு பரமனிருக்கும் வீடுஅஞ்சாமலே தேடு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

அருட்பாடல் முன்னூறு

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வேதாந்தக் கவிதைகள்

தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

சக்தி வாக்கியம்

சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம் பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம் வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மெய்ஞ்ஞானப்புலம்பல்

ஜயசக்தி. (நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே) இப்போது வரை…… அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும் வரவில்லை தொழுதாலுன்னை தொடலா மென்பா ரெனக்கறிவி…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அபயக் கரம் கண்டேன்

வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து மலைக்கின்றாயோ எழுந்து வந்து என் முகத்தைப்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

பற்றின்மை பத்து

(வைராக்கிய தசகம்) இன்பம் தேடி வெளியிலே பெரும் ஏக்கமாக அலைவரே இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிகிலார் இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிந்திடில் துன்பம் யாவும் அகன்றிடும்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

துறப்புப் பாடல்

ஜயசக்தி. துறப்புப் பாடல் (ஆதாரம் : நிர்வாணாஷ்டகம், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள்) நீரைப்பாய்ச்சி நிலத்தை வளர்த்தேன் நெல்லோ எனதல்ல சாரைப்பிழிந்து சக்கரை எடுத்தேன் இனிப்பும் எனதல்ல புரையை ஊற்றி பாலைக் கெடுத்தேன் தயிரும்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

ஓட்டம்

ஓட்டம் ஓடும் வரை ஓடட்டும் ஓடம் ஒய்ந்துவிடும் ஒருநாள் மறு கரையின் ஓரம் ஓடும் வரை ஓடட்டும் குதிரை ஓய்ந்துவிடும் ஒருநாள் ஒருவன் இறங்கிவிட்டால் ஓடும் வரை ஓடட்டும் கடிகாரம் ஓய்ந்துவிடும் ஒருநாள் (சாவி)…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை

புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை புத்தனுக்கு வந்தது ஞானம் அந்த போதியில் பித்தன் நான் அமர எந்த போதியும் இருக்குதோ அத்தன் அவன் அமர என்று ஆலமரம் இருக்குது கத்தும் எந்தன் மனதடக்க எந்த…

Loading

Continue Reading
Posted in With AI Videos பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல

நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…

Loading

Continue Reading