Category: பக்திக் கவிதைகள்
ராம ராம என்று சொன்னேன்
ராம ராம என்று சொன்னேன் பாவந்தொலைஞ்சது காமக்ரோத லோப மோஹம் கடலில் கரைஞ்சுது நாமத்தோட மஹிமை எந்தன் மனமும் அறிஞ்சது சேமம்வந்து எந்தன் வீட்டில் சேர்ந்து கொண்டது தந்தை சொன்ன வாக்குக்காக காட்டில் புகுந்தவன்…
![]()
கோபனின் கீதம்
கோவர்த்தன மலை சுற்றி வருகையில் எழுதியது : வேதாந்த கவியோகி நாகசுந்தரம்) வடமொழியில் கோபிகா கீதம் கேட்டிருப்பீர்கள் இன்று சற்று தெ(தே)ன்மொழியில் கோபனின் கீதம் கேளுங்கள் மெட்டு : https://youtu.be/CAHaKBJdXG0 இவளுக்கிங்கே கண்ணா என்ன…
![]()
இன்றே இறைதாள் வணங்கிவிடு
இன்றே இறைதாள் வணங்கிவிடு கொன்றிட கூற்றுவன் வருமுன்னே நாளை முறைனாள் வரலாமே தாளை அதற்குள் துதித்துவிடு காம க்ரோத மோஹங்கள் நாமோ அதற்கு ஆஹாரம் வேதாந்தமென விலக்காமல் ஆதரவாக இணைந்துவிடு போதும் பொறாமை பேய்க்குணங்கள்…
![]()
மனத்தகத்தே ஓர் கோயில்
மனத்தகத்தே ஓர் கோயில் பெரிய புராணம் கோயில் கட்ட வேணுமென்று கருத்திலே நினைத்துமே வாயில் நின்று வானளாவி நிற்கும் கலசம் கண்டரே ஆயிரமாய் கல் கொணர்ந்து ஆளால் கட்டலாகுமோ துயரமதை மனத்தில் கொண்டார் பூசலார்…
![]()
காளி மீது நெஞ்சம்
காளி மீது நெஞ்சம் காளி மீது நெஞ்சம் கரைந்து போனதப்பா வேலி போட்டடைக்க யாரும் இல்லையப்பா சிவனின் மீது நிற்பாள் சகம் முழுதும் அவளே பவத்தின் தொல்லை தீர்க்கும் பவதாரிணிப் பெயராள் ஆட்டை அடித்து…
![]()
வருவாய் வருவாய் குருனாதா
ஸ்ரீகுருபூஜை வருவாய் வருவாய் குருனாதா வந்தெனுளந்தனி லமர்ந்திடுவாய் தினமும் சொல்வேன் உன்னாமம் கணமும் மறவா வரம் தருவாய் கர்ப்பக் க்ரஹத்தின் உள்ளிருக்கும் கடவுள் தன்னை காட்டியவா தன்னை அறிவதே முக்தியென்பாய் உன்னைப் பணிவதே என்…
![]()
வந்து மறைந்தனள்
வந்து மறைந்தனள் (இறைக்காட்சி கண்ட பக்தனின் நிலை) ஆங்கொரு நாளில் அந்தியின் பொழுதில் பங்கய கண்ணாள் பக்கலில் வந்தனளே இங்கிவள் யாரெனெ எவரும் வினவினால் சங்கை நீக்கிட வந்தனள் அவளென்பேன் எங்கிருந்தாள் அவள் எப்படி…
![]()
இறங்கி வருவாய்
இறங்கி வருவாய் நெடுமாலே உன் உறக்கம் இன்னும் கலையவில்லையா நான் கூவும் குரல் உனக்கு கேட்கவில்லையா? என் அக்ஞாந உறக்கம் தனை விலக்கவேண்டுமே நீயோ மாயையினை போர்த்துகொண்டு உறங்குகிறாயே வாயினிலே கருடனவன் காத்திருக்கிறானே வேகமாக…
![]()
வியக்கின்றேன் விடைதருவாய்
வியக்கின்றேன் விடைதருவாய் பரமா உன்னை துதிக்கின்றேன் படைப்பை எண்ணி வியக்கின்றேன் பாரும் நீரும் பரந்த வெளியும் பாரும் பாரும் உலகத்தோரே மணத்தை வீசும் சந்தனக்கட்டை கணக்கும் மரங்கள் காணுங்கள் பரமா உன்னை துதிக்கின்றேன் படைப்பை…
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 228
Recent Comments