Author: admin
பாகவதத் தேன் துளி
ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் தரமில்லை தத்துவ மில்லை…
![]()
நிதி சால சுகமா?
வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா…
![]()
கணிணி ! காசினி ! கடவுள் !
அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து இங்கே உன்னைச் செய்தார் ! ஆல்…
![]()
ஐம்புலன்கள்
பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…
![]()
வெண்பாவு குண்டோ வரி
வெண்பாவு குண்டோ வரி சேர்க்கும் பணத்துக்கும் சீராய் வரியுண்டு கோர்க்கும் மணிமாலை கேட்பார் வரியதற்கும் ஆண்டவன் கோயிலுக்கும் ஆயிரம் கூட்டுவரி வெண்பாவு குண்டோ வரி
![]()
உள்ளம் என்பது ஆமை
மெட்டு : உள்ளம் என்பது ஆமை பாடியவர் : திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா IN SMULE BY SRI SRINIVASAN : https://www.smule.com/p/2418145824_3655991392 உலகம் என்பது மாயை அதில் உள்ளம் வைப்பது தீமை நாலில்…
![]()
பாட்டுப்பாடவா…
கூட்டு சேரவா குருவைத் தேடவா பாடம் கேட்கவா துறந்து செல்லவா நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா கூட்டு சேரவா குருவைத் தேடவா…
![]()
வேரை மறந்த விழுதுகள் !
வேரை மறந்த விழுதுகள் ! (முதியோர் நலம்) பத்துமாதம் சுமந்து நம்மை பாதுகாத்து வளர்த்தவர் முத்தே மணியே என்று நம்மை முத்தம் தந்து மகிழ்ந்தவர் அத்தனையும் மறந்து விட்டு பித்து பிடித்து விட்டதென்று சத்திரத்தில்…
![]()
பெண்ணே எழு நீ இடியாக !
பெண்ணே எழு நீ இடியாக ! (பெண்ணியம்) கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள் பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக ! வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும் போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !…
![]()
பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள்
பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள் தேசம் காக்கும் மாந்தர் தன்னை நாசம் செய்த நீசர்காள் வீசம் கூட மிச்சம் இன்றி வீதியில் நீவீர் வீழ்வீர் பார்! பாசம் கொண்ட பாரதப் புதல்வரை மோசம் போக வைத்தீரே…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-3
Dasakam: 001 — Shlokam: 03 सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत् भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्। तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते…
![]()
பாரதியின் பாக்கள்
பாரதியின்பாக்கள் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். சமீபத்தில் என் நீண்ட நாள் நண்பனை சந்தித்தேன். கவிதைகள், கவிஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பாரதியின் சாயலில் இன்று பல கவிஞர்கள் கவிதை எழுவதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டேன். நீ அந்த…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 1
ஸ்ரீ பகவானின் பெருமை – மக்களின் பெரும்பேறு Dasakam: 001 — Shlokam: 01 सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् । अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं तत्तावद्भाति साक्षाद्…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2
Dasakam: 001 — Shlokam: 02 एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै निश्शेषात्मानमेनं…
![]()



Users Today : 163
Users Yesterday : 188
Total Users : 46390
Views Today : 619
Recent Comments