Category: வேதாந்தக் கவிதைகள்
ஸ்ரீகுருவின் மஹிமை
ஸ்ரீகுருவின் மஹிமை மாற்றிவிட்டாரே குருநாதர் என்னை மாற்றிவிட்டாரே (மா) தோற்றமான தரணியிதில் தவித்து வந்தேனே தோற்றமென புரியவைத்தார் திருவருளாலே (மா) காமக்ரோத (உப்புக்) கடலினிலே குளிக்க சென்றேனே நாமத்தினால் (நல்ல) நதியினிலே…
![]()
அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல்
அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல் ஆமப்பா நானிங்கே முக்தன் கேளு ஓமப்பா நானோதும் வேதம் கூறு நாமப்பா நமக்குள்ளே நாதன் தாளு காமமப்பா காமந்தான் கெடுதிக் காறு எந்தனுக்குள்ளேதான் இறைவன் இறைவன் அந்தமிலா அரும்புகழைக் கொண்டான்…
![]()
கவி மாலை.
கவி மாலை. மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை. காரைக்கோட்டையவன் ஊராம் ஊராம் வேர்கள் பலதொங்கும் வெளியில் நிற்பான் (சாந்தவெளி) நார்கள் மணம்பெறவே சூழ்ந்தகூட்டம் பாரினிலே சித்தரையோ புரிதல் கட்டம் கட்டம்…
![]()
இனி ஒரு பிறவி
இனி ஒரு பிறவி ராகம் : பைரவி பல்லவி இனி ஒரு பிறவி எனக்குண்டு இனிமேல் இதை அறிவாய் மனமே (இனி) அனுபல்லவி பஞ்சேந்திரியக்கூடு பரமனிருக்கும் வீடு அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு நெஞ்சத்திலே…
![]()
நிதி சால சுகமா
நிதி சால சுகமா வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா…
![]()
ஓடியலையும்என்னெஞ்சே
ஓடியலையும்என்னெஞ்சே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல் அறியாயோ மூடிதிறக்கும் அரவமென மூச்சு விடுதல் ஏனுனக்கு தேடிதிரிதல் வேண்டாவே பாடிப்பரவசம் அடைவாயே நாடி நமனும் நிற்கின்றான் நாட்கள் நகர்ந்து செல்கிறதே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல்…
![]()
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்குண்டு. அம்மன்னரைப்போல் நாமும் நடந்து கொண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்தன்னம்பிக்கைக் கவிதை. பேரரசன் என்று உனை நினைத்துக்கொள்ளு தூரமில்லை போகும்பாதை நம்பிக்கைக்கொள்ளு தேரினிலே செல்லும்வகை தெரிந்து…
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 380
Recent Comments