Category: வசனக் கவிதை
புத்தாண்டுக் கவிதை
ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை போய்வா பத்தொன்பது வாவா இருபதெழுந்து இருப்பது எல்லாம் இந்த இருபதிலும் தொடர்ந்திடட்டும் முகத்தினிலே கலை பேசி மூடிவிடு அலைபேசி உலை வைக்க நீர் வேண்டும் சிலை வைக்க கல் வேண்டும்…
![]()
ஹைக்கூவில் பகவான்
மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! கையொப்பம் இட நேரமில்லையாம்! மவுனமாய் இரு…
![]()
மூச்சு விடாத இராமாயணம்
மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் பெருமையைநாலாவிதமாய் நவின்றிடவும்,நன்றாய் உணர்ந்த வால்மீகி,காலை வணக்கம்…
![]()
மனையாள் மாண்பு
மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா…
![]()
அபயக் கரம் கண்டேன்
வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து மலைக்கின்றாயோ எழுந்து வந்து என் முகத்தைப்…
![]()
சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல
நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…
![]()
பாகவதத் தேன் துளி
ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் தரமில்லை தத்துவ மில்லை…
![]()
கணிணி ! காசினி ! கடவுள் !
அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து இங்கே உன்னைச் செய்தார் ! ஆல்…
![]()
ஐம்புலன்கள்
பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…
![]()
பாரதியின் பாக்கள்
பாரதியின்பாக்கள் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். சமீபத்தில் என் நீண்ட நாள் நண்பனை சந்தித்தேன். கவிதைகள், கவிஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பாரதியின் சாயலில் இன்று பல கவிஞர்கள் கவிதை எழுவதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டேன். நீ அந்த…
![]()
அறுபதாண்டு நிறைவு அன்புக்கவிதை
ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு ருதம்பரா ஞான ஸபா சார்பில் 06-02-2011 அன்று அம்பிகையை அடிபணிந்து அருள் வேண்டி வாழ்கின்ற சாவித்ரி அவர்களுக்கு அறுபதாண்டு ஆனது ! பொறுமையாக வாழ்பவள் ! பரம்பொருளை அறிபவள் !…
![]()
தைத்திருநாளில் தாயவள் வருவாள் !
தைத்திருநாளில் தாயவள் வருவாள் ! உலகிலே ஓர் உண்மை உணர்ந்திடக்கூறுகின்றேன் ! குழந்தையை வளர்ப்பதிங்கே அழகான ஓர் கவிதை ! கவிதையிலே பொய் அழகு என்பார் ! உண்மைதான் உண்மையில் அழகு ! உண்மை…
![]()
அகம் குளிர சகம் குளிர
அகம் குளிர சகம் குளிர கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும் பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும் விசனம் ஒன்றே என்பார்கள் ! அதனால்தான் சொல்லுகின்றேன் இருப்பதை வைத்து இன்பமாக இருக்கவேண்டும் ! இல்லாததை நினைத்து ஏக்கம்…
![]()
பாசமுடன் ஓர் கவிதை !
பாசமுடன் ஓர் கவிதை ! அன்புக்குத்தான் அனைவருமே அகிலத்திலே ஏங்குகிறார், வள்ளுவரும் விளக்கமாக திருக்குறளினிலே கூறுகிறார். தன் மக்கள் மீது அன்பினாலே மாதாவும் தினம் உழைக்கின்றாள், தன் மகனை உயரவைக்க தந்தை தினம் அலைகின்றார்,…
![]()
மண நாளில் ஓர் மனக்கவிதை!
மண நாளில் ஓர் மனக்கவிதை! இல்லறத்தின் நல்லறம் இனிமையாக கடந்தது சொல்லறத்தின் மேன்மை பொங்க சாளரமாய் தெரிந்தது வில்லறத்தின் இராமனாய் விளங்க மனம் எண்ணுது! மைதிலியின் கரம் பிடித்து மங்களமாய் நிறைந்தது சொந்த பந்தம்…
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 509
Recent Comments