Category: வசனக் கவிதை

Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பாரதியின் தெய்வீகக் காதல்

பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

புத்தாண்டுக் கவிதை

ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை போய்வா பத்தொன்பது வாவா இருபதெழுந்து இருப்பது எல்லாம் இந்த இருபதிலும் தொடர்ந்திடட்டும் முகத்தினிலே கலை பேசி மூடிவிடு அலைபேசி உலை வைக்க நீர் வேண்டும் சிலை வைக்க கல் வேண்டும்…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஹைக்கூவில் பகவான்

மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! கையொப்பம் இட நேரமில்லையாம்! மவுனமாய் இரு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மூச்சு விடாத இராமாயணம்

மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் பெருமையைநாலாவிதமாய் நவின்றிடவும்,நன்றாய் உணர்ந்த வால்மீகி,காலை வணக்கம்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

மனையாள் மாண்பு

மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அபயக் கரம் கண்டேன்

வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து மலைக்கின்றாயோ எழுந்து வந்து என் முகத்தைப்…

Loading

Continue Reading
Posted in With AI Videos பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

சித்திக்கு மறைவுண்டு சித்தர்க்கல்ல

நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

பாகவதத் தேன் துளி

ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் தரமில்லை தத்துவ மில்லை…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கணிணி ! காசினி ! கடவுள் !

அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து இங்கே உன்னைச் செய்தார் ! ஆல்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

ஐம்புலன்கள்

பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும் கண்ணே சற்றயர்ந்து விடுகண்டது போதும் காட்சி…

Loading

Continue Reading
Posted in மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

பாரதியின் பாக்கள்

பாரதியின்பாக்கள் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். சமீபத்தில் என் நீண்ட நாள் நண்பனை சந்தித்தேன். கவிதைகள், கவிஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பாரதியின் சாயலில் இன்று பல கவிஞர்கள் கவிதை எழுவதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டேன். நீ அந்த…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அறுபதாண்டு நிறைவு அன்புக்கவிதை

ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு ருதம்பரா ஞான ஸபா சார்பில்   06-02-2011 அன்று அம்பிகையை அடிபணிந்து அருள் வேண்டி வாழ்கின்ற சாவித்ரி அவர்களுக்கு அறுபதாண்டு ஆனது ! பொறுமையாக வாழ்பவள் ! பரம்பொருளை அறிபவள் !…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

தைத்திருநாளில் தாயவள் வருவாள் !

தைத்திருநாளில் தாயவள் வருவாள் ! உலகிலே ஓர் உண்மை உணர்ந்திடக்கூறுகின்றேன் ! குழந்தையை வளர்ப்பதிங்கே அழகான ஓர் கவிதை ! கவிதையிலே பொய் அழகு என்பார் ! உண்மைதான் உண்மையில் அழகு ! உண்மை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அகம் குளிர சகம் குளிர

அகம் குளிர சகம் குளிர  கூழுக்கு உப்பில்லை என்பாருக்கும் பாலுக்கு சக்கரை இல்லை என்பாருக்கும் விசனம் ஒன்றே என்பார்கள் ! அதனால்தான் சொல்லுகின்றேன் இருப்பதை வைத்து இன்பமாக இருக்கவேண்டும் ! இல்லாததை நினைத்து ஏக்கம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பாசமுடன் ஓர் கவிதை !

பாசமுடன் ஓர் கவிதை ! அன்புக்குத்தான் அனைவருமே அகிலத்திலே ஏங்குகிறார், வள்ளுவரும் விளக்கமாக திருக்குறளினிலே கூறுகிறார். தன் மக்கள் மீது அன்பினாலே மாதாவும் தினம் உழைக்கின்றாள், தன் மகனை உயரவைக்க தந்தை தினம் அலைகின்றார்,…

Loading

Continue Reading