Author: admin

Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பொய்யோ மெய்யோ

மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில் பூவும் கொண்டேயுன்னை தொழுவேனே வேதம் பொய்யோ…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

இருட்டில் ஏது நிழல்?

மாலைப்பொழுதில் சோலையிலேகாலை மடக்கி அமர்ந்திருந்தேன்மேலைக் காற்று வீசியதுமேனியை வந்து மோதியதுகண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்திஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்அழகில் ஒன்றும் குறைவில்லைபழகிட வேண்டும் என்றேதான்பாழ்மனம் தன்னில் தோன்றியதுதினமும் அந்தியில் அவன் வரவும்மனமதில் இருவரும் ஒன்றானோம்காதல்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள்

ஆட்டத்தை முடித்துக்கொள்

ஆட்டத்தை முடித்துக்கொள் யமனை அந்தகன் என்றுயார் சொன்னது?அன்பானவர்களைப்பார்த்து பார்த்து அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். யமன் நடுங்க அழைப்பான் என்றுயார் சொன்னது?சொந்தங்களை சத்தமில்லாமல்அல்லவா அழைத்துக் கொள்கிறான். அவனை கொடுங்க்கூற்று என்றுயார் சொன்னது?வாரிக் கொடுப்பவர்களைகொடுக்காமல் அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். அவனை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

என்னடா உலகமிது

ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை சிறிதும் மதிப்பதில்லைபெண்ணுக்கு சமமாய் உரிமையில்லைபாட்டில் ஒரு…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

இன்னொரு நாள் வருவாய்

இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வெண்பாக்கள்

கொலுக் குறள் ஐந்து

அல்லவை போக அறுசுவை கூடபலவிதமாய் வைப்போம் கொலு (1) கணபதியும் கந்தனும் கொற்றவை கண்ணன்துணைவர வைப்போம் கொலு (2) செட்டியார் பொம்மையுடன் சீரான சொக்கநாதர்செட்டாக வைப்போம் கொலு (3) திருமணத் தம்பதியர் தாத்தா பெயரன்வரிசையாய்…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

அஜபா நடனம்

அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்அம்பிகையும் அதனை…

Loading

Continue Reading
Posted in With AI Audio பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

இனியொரு பிறவி

ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை, குரல்: AI Technology  பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய் மனமே (இ) அனுபல்லவி பஞ்சேந்திரிய கூடு பரமனிருக்கும் வீடுஅஞ்சாமலே தேடு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வெண்பாக்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஐம்பெரும் கடவுள்

பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

அருட்பாடல் முன்னூறு

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வேதாந்தக் கவிதைகள்

தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

மெட்டு கண்ணனே நீ வர காத்திருந்தேன் படம் : தென்றலே என்னை தொடு இசை : இளையராஜா எழுத்து : கவியோகி நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணா கருத்து : உறவின் மேன்மை அன்புக்கே…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பாரதியின் தெய்வீகக் காதல்

பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

உடம்பைப் பெரிதென

ராகம் : கௌரி மனோஹரி எழுத்து : நாகா குரல் : ஸ்ரீமதி அபர்ணா பல்லவி உடம்பைப் பெரிதென நினையாதே மனமே அனுதினமே உடைந்து வீழ்ந்து தேயும் (உ) அனுபல்லவி சம்சார சாகரம் பொல்லாது…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

மந்திரம் சொல்லுவாய்

பல்லவி மாயையில் உழலும் மனதே மந்திரம் சொல்லுவாய் தினமே (மா) அனுபல்லவி இன்னுமொரு ஜென்மம் எடுத்திட வேணுமோ தன்னை அறிய தடையேதும் உள்ளதோ (மா) சரணம் நாலு வேதத்தை நன்றாய் பிழிந்தது ஆல மரத்தடியில்…

Loading

Continue Reading