Author: admin
ஆட்டத்தை முடித்துக்கொள்
ஆட்டத்தை முடித்துக்கொள் யமனை அந்தகன் என்றுயார் சொன்னது?அன்பானவர்களைப்பார்த்து பார்த்து அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். யமன் நடுங்க அழைப்பான் என்றுயார் சொன்னது?சொந்தங்களை சத்தமில்லாமல்அல்லவா அழைத்துக் கொள்கிறான். அவனை கொடுங்க்கூற்று என்றுயார் சொன்னது?வாரிக் கொடுப்பவர்களைகொடுக்காமல் அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். அவனை…
![]()
என்னடா உலகமிது
ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை சிறிதும் மதிப்பதில்லைபெண்ணுக்கு சமமாய் உரிமையில்லைபாட்டில் ஒரு…
![]()
இன்னொரு நாள் வருவாய்
இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய்…
![]()
கொலுக் குறள் ஐந்து
அல்லவை போக அறுசுவை கூடபலவிதமாய் வைப்போம் கொலு (1) கணபதியும் கந்தனும் கொற்றவை கண்ணன்துணைவர வைப்போம் கொலு (2) செட்டியார் பொம்மையுடன் சீரான சொக்கநாதர்செட்டாக வைப்போம் கொலு (3) திருமணத் தம்பதியர் தாத்தா பெயரன்வரிசையாய்…
![]()
அஜபா நடனம்
அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்அம்பிகையும் அதனை…
![]()
இனியொரு பிறவி
ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை, குரல்: AI Technology பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய் மனமே (இ) அனுபல்லவி பஞ்சேந்திரிய கூடு பரமனிருக்கும் வீடுஅஞ்சாமலே தேடு…
![]()
ஐம்பெரும் கடவுள்
பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…
![]()
தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்
பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…
![]()
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
மெட்டு கண்ணனே நீ வர காத்திருந்தேன் படம் : தென்றலே என்னை தொடு இசை : இளையராஜா எழுத்து : கவியோகி நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணா கருத்து : உறவின் மேன்மை அன்புக்கே…
![]()
பாரதியின் தெய்வீகக் காதல்
பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை…
![]()
உடம்பைப் பெரிதென
ராகம் : கௌரி மனோஹரி எழுத்து : நாகா குரல் : ஸ்ரீமதி அபர்ணா பல்லவி உடம்பைப் பெரிதென நினையாதே மனமே அனுதினமே உடைந்து வீழ்ந்து தேயும் (உ) அனுபல்லவி சம்சார சாகரம் பொல்லாது…
![]()
மந்திரம் சொல்லுவாய்
பல்லவி மாயையில் உழலும் மனதே மந்திரம் சொல்லுவாய் தினமே (மா) அனுபல்லவி இன்னுமொரு ஜென்மம் எடுத்திட வேணுமோ தன்னை அறிய தடையேதும் உள்ளதோ (மா) சரணம் நாலு வேதத்தை நன்றாய் பிழிந்தது ஆல மரத்தடியில்…
![]()
அடிமை ஆனேனே
ராகம் : நாட்டைக்குறிஞ்சிஎழுத்து : நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன் பல்லவி அடிமை ஆனேனே அம்பலத்தாடும் அந்த சிவனுக்கு அன்றே நான் (அ) அனுபல்லவி சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம் புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு…
![]()
நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 4
Dasakam: 001 — Shlokam: 04 निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ । कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥ நிஷ்கம்பே…
![]()




Users Today : 4
Users Yesterday : 184
Total Users : 46415
Views Today : 4
Recent Comments