Category: ஹைக்கூ / குறுங்கவிதைகள்
ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி
மார்க்கண்டேயர் இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு ! வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி ! சமாதி வீட்டைவிட்டு…
![]()
இல்லற ஆத்திசூடி
(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி கொள் ஐம்புலன் அடக்கம் செய் ஒரு…
![]()
அலைபேசி ஆத்திச்சூடி!
(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் அறி ஏமாற்றும் கால் தவிர் ஐகான்…
![]()
தாய் மடியில் குழந்தை!
பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும் இப்படி குழந்தை இருக்க வேண்டும் என்ற…
![]()
எனது விருப்பங்கள்
உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….
![]()
இடைவெளி
அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு! அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு! கவலைக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளியில் காலத்தின் கால்கள்!
![]()
கவிதைப் பிரசவம்
கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே அழுகை வரும்வரைபேரில்லைவந்தபின்விதவிதமாய்பெயர்கள் வரும்வரையாருக்கும்தெரியாதுவந்தபின்ஊரே கூடி விட்டது…
![]()
பணமா? பாசமா?
குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு பணம் கையில் வந்தால்என்னடா குறவாதூசாக நினைக்கும்…
![]()
ஹைக்கூவில் பகவான்
மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! கையொப்பம் இட நேரமில்லையாம்! மவுனமாய் இரு…
![]()
தோல்வி
படம் தந்த கவிதை தலைப்பு : தோல்வி மயக்கத்தில் சிறுவன் ! மயக்கும் மல்லிகையின் மணம் தோற்றுவிட்டது பசியின் முன் !
![]()
ஏழை
ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன்…
![]()
அன்பு
அன்பு அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அழைப்பு மணி அடித்தேன் உண்டு என்கிறது கதவு
![]()
வயலும் வாழ்வும்
வயலும் வாழ்வும் வயலுக்கும் வாழ்வு வந்தது சதுர அடி 1000 ரூபாயாம்
![]()
ஹைக்கூவில் மஹாபாரதம்
ஹைக்கூவில் மஹாபாரதப் பாத்திரங்கள் வியாசர் மஹாபாரதத்தின் திரைக்கதை, வசனம், இயக்கத்தோடு தானும் நடித்தவர் கங்கை சந்தனுவோடு இணைந்தவள் இந்த நிமிடம் வரை ஓடிக்கொண்டிருக்கிறாள் நம் பாவத்தைத் தொலைக்க கங்கை பாவம் போக்கும்.. இங்கே சந்தனுவுக்கு…
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 380
Recent Comments